NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக தனது தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக தனது தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார் பிரதமர் மோடி 

    தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக தனது தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 18, 2024
    09:43 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு சென்று, PM-கிசான் திட்டத்தின் 17வது தவணையை விநியோகிக்க உள்ளார்.

    இதன் மூலம், 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பலன்களைப் பெறுவார்கள்.

    கிருஷி சாகிகளாகப் பயிற்சி பெற்ற 30,000க்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழுக்களுக்கு, துணை விரிவாக்கப் பணியாளர்களாகப் பணியாற்றும் சான்றிதழ்களையும் பிரதமர் மோடி இன்று வெளியிடுவார்.

    இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் படேல், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பல மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பிரதமரின் வாரணாசி பயணம் சுமார் 4.5 மணி நேரம் நீடிக்கும் என தெரிகிறது.

    இந்தியா 

    2,76,665 விவசாயிகளுக்கு பயனளிக்கும் சம்மன் நிதியின் தவணை

    இன்று மாலை 4 மணியளவில் பாபத்பூரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் மோடி தரையிறங்குகிறார்.

    பின்னர் மாலை 5 மணியளவில் பிரதமர் கிசான் சம்மான் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    அப்போது, காசியில் உள்ள 2,76,665 விவசாயிகள் பயன்பெறும் சம்மன் நிதியின் தவணையை பிரதமர் மோடி வெளியிடுவார்.

    அதன் பிறகு, அவர் 21 விவசாயிகளை சந்தித்து அவர்களின் விளைபொருட்களை ஆய்வு செய்வார்.

    இன்று இரவு 7 மணிக்கு, வாரணாசியின் தசாஸ்வமேத் காட்டில் கங்கா ஆரத்தியை காண உள்ள பிரதமர் மோடி, பின்னர் இரவு 8 மணிக்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்வார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி
    வாரணாசி

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக

    இந்தியா

    இன்று நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே  பிரதமர் மோடி
    பிரதமர் பதவியேற்றவுடன் மத்திய அமைச்சரவையின் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர் பாஜக
    UFCயில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் புஜா தோமர்  பிரேசில்
    பதவியேற்பதற்கு முன் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த முக்கிய தலைவர்கள்  பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    "எனக்கும் கூட செய்திதான்" : பிரதமர் மோடியாக நடிப்பது பற்றி சத்யராஜ்  சத்யராஜ்
    பிரதமரின் பேரில் நிலவையிலுள்ள மைசூரு ஓட்டல் கட்டணத்தை கர்நாடக அரசே ஏற்கும் என அமைச்சர் தகவல் மைசூர்
    தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் பிரதமர்
    'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங் மன்மோகன் சிங்

    வாரணாசி

    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு  தொல்லியல் துறை
    ஞானவாபி மசூதி தொடர்பான அறிக்கையை தொல்லியல் துறை சமர்ப்பித்தது தொல்லியல் துறை
    ஸ்வர்வேத் மகாமந்திர்: உலகின் மிகப்பெரிய தியான மையம் பற்றிய சில தகவல்கள்  தியானம்
    ஞானவாபி மசூதி அடித்தளத்தில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி: வாரணாசி நீதிமன்றம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025