இந்தியா: செய்தி

09 Jun 2024

பாஜக

பிரதமர் பதவியேற்றவுடன் மத்திய அமைச்சரவையின் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர்

பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்நிலையில், கிட்டத்தட்ட 30 அமைச்சர்களும் இன்று அவருடன் பதவியேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இன்று நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே 

இன்று நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்கிறார்.

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காததற்கு காரணம் கூறியது பாகிஸ்தான் 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம் அமைதியை பேணும் என்றும் நீண்டகால காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கும் என்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம்(FO) நேற்று நம்பிக்கை தெரிவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், மாலத்தீவு அதிபரை பிரமாண்டமாக வரவேற்கத் திட்டமிடும் இந்தியா 

நாளை நடைபெற இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ள தெற்காசிய தலைவர்கள் அனைவருக்கும் புது டெல்லியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

நீட் 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை 

நீட் தேர்வு 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஐஎம்ஏ ஜூனியர் மருத்துவர்கள் அமைப்பு கோரியுள்ளது.

07 Jun 2024

பாஜக

ஆட்சி அமைக்க உரிமை கோரியது பாஜக கூட்டணி: மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து நரேந்திர மோடியின் தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து 

மக்களவைத் தேர்தலில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றதைத் தொடர்ந்து பாஜக கூட்டணி இந்தியாவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

"மக்களின் தீர்க்கமான தீர்ப்பு மோடிக்கு எதிராக உள்ளது": இண்டியா கூட்டணி கூட்டத்தில் கார்கே பேச்சு 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இன்று, மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போட்டியிட்ட இண்டியா கூட்டணியின் அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார்

05 Jun 2024

பாஜக

பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர் மோடி: ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல் 

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் குழுவின் ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

05 Jun 2024

பாஜக

சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியை ஆதரிக்க இருப்பதாக தகவல் 

2024 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி மிக சிறப்பாக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சி எந்த கூட்டணியில் சேரும் என்ற கேள்வி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

05 Jun 2024

ஒடிசா

தேர்தலில் தோற்றதை அடுத்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ராஜினாமா 

ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

05 Jun 2024

பாஜக

ஆட்சி அமைக்க போவது யார்: கிங் மேக்கர்களாக உருவெடுக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு 

2024 மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறாததால், NDA மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கையை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

05 Jun 2024

பாஜக

ஸ்மிருதி இரானி முதல் ராஜீவ் சந்திரசேகர் வரை: 2024 தேர்தலில் தோல்வியடைந்த மத்திய அமைச்சர்களின் பட்டியல் 

2024 பொது தேர்தலில் தோல்வியடைந்த மத்திய அமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு:

வாக்கு எண்ணிக்கை முழுவதும் நிறைவு: யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் கிடைத்தன?

இந்தியாவில் இருக்கும் 543 மக்களவைத் தொகுதிகளுள் 542 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரின் முதல் வாக்கெடுப்பில் இந்தியா முன்னிலை

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடந்த முதல் லோக்சபா தேர்தலில், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி - தற்போது முன்னணியில் உள்ளது.

03 Jun 2024

சுஸூகி

அதிக மாதாந்திர விற்பனையை எட்டியுள்ளது சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா மே 2024 இல் 1,11,512 யூனிட்களை விற்று ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்டர்: லஷ்கர் பயங்கரவாத தலைவர் உட்பட இருவர் பலி 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய என்கவுன்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

'மாலத்தீவுகள் வேண்டாம், இந்திய கடற்கரைகளுக்கு செல்லுங்கள்': தனது குடிமக்களிடம் அறிவுறுத்தியது இஸ்ரேல் 

அழகிய கடற்கரைகளுக்குப் புகழ்பெற்ற மாலத்தீவுகள், காசாவில் நடந்துவரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.

03 Jun 2024

எஸ்பிஐ

ரூ.8 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் எலைட் கிளப்பில் நுழைந்தது SBI

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின்(SBI) சந்தை மூலதனம் ரூ.8 லட்சம் கோடியைத் தாண்டியதை அடுத்து, அது மதிப்புமிக்க இந்திய நிறுவனங்களின் வரிசையில் சேர்ந்துள்ளது.

கலிபோர்னியாவில் காணாமல் போன இந்திய மாணவி: அமெரிக்காவில் தொடரும் மர்ம சம்பவங்கள் 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 23 வயது இந்திய மாணவி ஒருவர் காணாமல் போய் ஒரு வாரமாகிவிட்ட நிலையில், மாணவர்கள் சம்பந்தப்பட்ட இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

02 Jun 2024

மும்பை

விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பை விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிப்பு 

பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஸ்தாரா விமானத்தில் கையால் எழுதப்பட்டதை வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மும்பை விமான நிலையத்தில் இன்று முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

02 Jun 2024

புனே

புனே போர்ஷே விபத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார் 17 வயது டிரைவர் 

மே 19 அன்று இரண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை தனது போர்ஷே மூலம் அடித்துக் கொன்ற மைனர் பையன், விபத்து நடந்த இரவில் தான் அதிகமாக குடிபோதையில் இருந்ததாக காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார்.

சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது ஆளும் கட்சியான SKM

சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி(SKM), மொத்தமுள்ள 32 இடங்களுள் 19 இடங்களை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

அருணாச்சலில் பாஜகவும், சிக்கிமில் SKM கட்சியும் வெற்றிபெற உள்ளன 

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இருக்கும் நிலையில், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

'தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை': கன்னியாகுமரி தியானத்திற்குப் பிறகு பிரதமர் மோடி உருக்கம்  

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு தமிழ் கவிஞர் திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

01 Jun 2024

ஆந்திரா

ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு 

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 43 நாட்களுக்குப் பிறகு இன்று நிறைவடைகிறது.

01 Jun 2024

பாஜக

பொது தேர்தல் கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் 1-3 இடத்தில் தாமரை மலரும்; மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்பு

மக்களவைத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்காளர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட, வாக்குப்பதிவில் ஈடுபட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் நன்றி தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக பெரும் கூட்டத்தை நடத்தியது 'இண்டியா' கூட்டணி கட்சிகள் 

மக்களவை தேர்தல் முடிவடைய உள்ள நிலையில், 'இண்டியா' கூட்டணி கட்சிகள் முக்கிய வியூகக் கூட்டத்தை நடத்தி வருகிறது.

நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்ட கும்பல்: துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேர் கைது

சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பாலிவுட் நடிகர் சல்மான் கானை மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல்லில் உள்ள அவரது பண்ணை வீட்டின் அருகே அவரது காரை நிறுத்தி ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்காளத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது பெரும் வன்முறை

மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலி என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் ஒரு ஆத்திரமடைந்த கும்பல் ஊடுருவி, அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை(EVM) அருகில் உள்ள குளத்தில் வீசினர். இது அப்பகுதியில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.

இறுதிக்கட்ட பொது தேர்தல்: பிரதமர் மோடியின் தொகுதி உட்பட 57 இடங்களில் இன்று வாக்குப்பதிவு 

பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா? இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் இன்று 2024 பொது தேர்தலின் கடைசிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கு ஏற்ற தனி இருக்கை தேர்வை அறிமுகம் செய்தது இண்டிகோ

எந்தெந்த இருக்கைகளை மற்ற பெண் பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள் என்பதைப் பார்க்க ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டிகோ.

வட இந்தியாவில் பாதரசம் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது: வடகிழக்கு இந்தியாவில் பெய்த கனமழையால் 35 பேர் பலி

வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகள் நேற்று தீவிர வெப்பத்தின் பிடியில் இருந்தன.

இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாக பருவமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

இந்தியாவில் இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமான பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ( IMD) இன்று தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுகளால் ஜெர்மனிக்கு தப்பி ஓடிய கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மன்னிப்பு கோரினார் 

கர்நாடக எம்.பி.யும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான பிரஜ்வல் ரேவண்ணா, தன் மீதான பாலியல் புகார்களுக்கு மத்தியில் கடந்த மாதம் இந்தியாவை விட்டு ஜெர்மனிக்கு தப்பி ஓடினார்.

இன்று இரவு கரையை கடக்க இருக்கும் ரெமல் புயல்: கொல்கத்தாவில் விமான சேவைகள் இடை நிறுத்தம் 

வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்று ரெமல் புயலாக மாறி, இன்று நள்ளிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

இன்று ஆறாம் கட்ட மக்களவை தேர்தல்: 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இன்று தொடங்கியது.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இந்தியா சாதனை

ஜப்பானின் கோபே நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

ஜாதி மற்றும் வகுப்புவாத அடிப்படையில் பிரச்சாரம் செய்த பாஜக, காங்கிரஸ்: தேர்தல் ஆணையம் கண்டனம் 

இந்திய தேர்தல் ஆணையம்(ECI) இன்று பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

22 May 2024

இந்தியா

ஜூன் 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வருகிறது புதிய ஓட்டுநர் உரிம விதிகள்

இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவது என்பது பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், ஜூன் 1 முதல் புதிய ஓட்டுநர் லைசன்ஸ் விதிகள் இந்தியாவில் அமலுக்கு வருகிறது.