NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக பெரும் கூட்டத்தை நடத்தியது 'இண்டியா' கூட்டணி கட்சிகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக பெரும் கூட்டத்தை நடத்தியது 'இண்டியா' கூட்டணி கட்சிகள் 

    வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக பெரும் கூட்டத்தை நடத்தியது 'இண்டியா' கூட்டணி கட்சிகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 01, 2024
    06:19 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவை தேர்தல் முடிவடைய உள்ள நிலையில், 'இண்டியா' கூட்டணி கட்சிகள் முக்கிய வியூகக் கூட்டத்தை நடத்தி வருகிறது.

    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங், சிபிஎம்மின் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் பலர் ஏற்கனவே அந்த இடத்தை அடைந்துள்ளனர்.

    மக்களவை தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு மற்றும் ரீமல் புயலுக்கான நிவாரணப் பணிகளைக் கருத்தில் கொண்டு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    இந்தியா 

    கருத்துக்கணிப்பு விவாதங்களில் இருந்து விலகி இருக்கும் முடிவை திரும்பப் பெற்றது காங்கிரஸ்

    தங்களது ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக, வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் இந்த வியூகக் கூட்டத்தை நடத்துகிறது என்று மல்லிகார்ஜுன் கார்கே ட்வீட் செய்துள்ளார்.

    "போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எங்களின் முழு பலத்துடன் போராடினோம், இந்திய மக்கள் எங்களுக்கு ஆதரவளித்துள்ளதால், நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    இன்று மாலை கருத்துக்கணிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்பிறகு நடைபெறும் விவாதங்களில் கலந்துகொள்ள முதலில் மறுத்த காங்கிரஸ் தற்போது அதை திரும்பப்பெற்றுள்ளது.

    "இண்டியா கூட்டணி கட்சிகள் கருத்துக்கணிப்பில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. நாங்கள் 295 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம்" என்று மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொதுத் தேர்தல் 2024
    இந்தியா
    காங்கிரஸ்
    எதிர்க்கட்சிகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    பொதுத் தேர்தல் 2024

    'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக திமுக
    தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது; வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த தலைவர்கள் தமிழ்நாடு
    நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள் தேர்தல்
    மக்களவை தேர்தல் 2024: மாலை 3 மணி வரை 50% மக்கள் வாக்குபதிவு  தேர்தல்

    இந்தியா

    ஈரான் துறைமுகத்தை இயக்க இந்தியா ஒப்பந்தம்: பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை ஈரான்
    வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை  வாரணாசி
    ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா  இஸ்ரேல்
    பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதிலளித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்  வெளியுறவுத்துறை

    காங்கிரஸ்

    'ஆட்சி மாறினால் ஜனநாயகத்தை சிதைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்': ராகுல் காந்தி சூளுரை ராகுல் காந்தி
    'தேர்தலின் போது நிலுவைத் தொகை வசூலிக்கப்படாது': காங்கிரசுக்கு வருமான வரித்துறையின் பதில் தேர்தல்
    ராஜ்யசபாவில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்; 'ஹீரோவாகவே இருப்பார்' என மல்லிகார்ஜுன கார்கே பாராட்டு மல்லிகார்ஜுன் கார்கே
    நேற்று வரை ராகுல்..இன்று முதல் மோடி..பாஜகவில் இணைந்த குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங் பாஜக

    எதிர்க்கட்சிகள்

    நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா விவாதத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: இன்று என்ன விவாதிக்கப்பட்டது? மணிப்பூர்
    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் குறித்து சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை சோனியா காந்தி
    'ஜனநாயகத்தின் சாம்பியன்கள்': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025