இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோஸ் பட்லர்
2025 சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியை ஜோஸ் பட்லர் ராஜினாமா செய்துள்ளார்.
பிப்ரவரியில் 25,000+ வாகனங்களை விற்று ஓலா எலக்ட்ரிக் வளர்ச்சி
ஓலா எலக்ட்ரிக் பிப்ரவரி 2025 இல் 25,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி குறிப்பிடத்தக்க விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது.
காங்கோவில் 60 பேர் இறப்புக் காரணமான அழுகை நோய்; வேகமாக பரவுவதால் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு மர்ம நோய் குறைந்தது 60 இறப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனமான 'சூர்யா'வை இஸ்ரோ உருவாக்கத் தொடங்கியுள்ளது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), அதன் அடுத்த தலைமுறை ஏவு வாகனமான (NGLV) சூரியாவை வடிவமைக்கத் தொடங்கியுள்ளது.
ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரே சீசனில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹர்ஷ் துபே சாதனை
விதர்பா வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே, ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகளின் விலை அதிகரிக்கிறதா? வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் (MEA), வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம், பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளுக்கான விலைகள் உயர்த்தப்படலாம் என்ற கூற்றுகளை மறுத்துள்ளன.
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியானது
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மே மாதத்துடன் பிரபல Skype செயலுக்கு மூடுவிழா திட்டமிடும் மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் தனது வீடியோ கான்பரன்சிங் தளமான Skype-பை மே மாதத்தில் நிரந்தரமாக மூட உள்ளது.
இந்தியாவும் ஜப்பானும் $75 பில்லியன் நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பிப்புத்துள்ளதாக ஆர்பிஐ அறிவிப்பு
இந்தியாவும் ஜப்பானும் தங்கள் $75 பில்லியன் இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) அறிவித்தது.
'Aadhaar Good Governance' என்ற புதிய தளத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு; அது எவ்வாறு செயல்படுகிறது
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), 'Aadhaar Good Governance' என்ற புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
CT 2025: ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்; அரையிறுதிக்கு தகுதி பெறப்போவது யார்?
பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் முறையில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஆப்கான் கிரிக்கெட் அணி 274 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
அதிகரிக்கும் இதய செயலிழப்பு; காரணமாகும் உயர் ரத்தஅழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
இதய செயலிழப்பு முதியவர்கள் மற்றும் இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது.
SpaDeX பணி: மார்ச் மாதத்தில் மீண்டும் தொடங்க இஸ்ரோ முயற்சிக்கும் எனத்தகவல்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), மார்ச் 15 ஆம் தேதி தனது SpaDeX பணி சோதனைகளை மீண்டும் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.
ஏஐ மேம்பாட்டில் கவனம் செலுத்துவதற்காக கூகுள் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு திட்டம் என தகவல்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மேம்பாடு மற்றும் செலவுத் திறன் ஆகியவற்றில் நிறுவனம் தனது கவனத்தை மாற்றுவதால் கூகுள் மற்றொரு சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்போது Google search -இல் தேடுவது ரொம்ப ஈசி; தேதி வாரியாக இனி தேடலாம்
ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான கூகிள் தேடல் பயன்பாட்டில் தேதி வாரியாக தேடல் முடிவுகளை ஃபில்டர் செய்வது மிகவும் எளிதானது.
வித்தியாசமான உணர்வு; ஐபிஎல் 2025இல் சிஎஸ்கேவுக்கு திரும்புவது குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் தனது கடைசி சீசனிற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசனுக்காக மீண்டும் இணைந்துள்ளார்.
2024-25 ஆம் ஆண்டிற்கான பிஎஃப் வைப்புத்தொகைக்கான EPFO வட்டி விகிதம் 8.25%
2024-25 நிதியாண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகைகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தக்க வைத்துக் கொண்டுள்ளது.
வளர்ச்சியில் இந்திய பொருளாதாரம்; மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.2% அதிகரிப்பு
தேசிய புள்ளிவிவர அலுவலகம், புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6.2% வளர்ச்சி அடைந்துள்ளது.
சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் சரிவு; நிஃப்டியும் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி;
இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை கடுமையான சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது மற்றும் நிஃப்டி 1% க்கும் அதிகமாக சரிந்தது.
ஜப்பானின் பிறப்பு விகிதம் 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது
ஜப்பானின் பிறப்பு விகிதம் வரலாற்றில் முதல்முறையாக மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை விசாரிக்க காவல்துறை திட்டம்
கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்ட கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு தொடர்பாக, நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரிடம் புதுச்சேரி காவல்துறை விசாரணை நடத்த உள்ளனர்.
'மிகச்சிறந்த பரிசு... விரைவில்': கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர்
பிரபல பாலிவுட் தம்பதிகளான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் தங்கள் முதல் குழந்தையின் பிறப்பு குறித்து அறிவித்துள்ளனர்.
யுபிஐ கட்டண முறைக்கு பெருகும் வரவேற்பு; 5,000 இருக்கைகளுடன் மும்பையில் உலகளாவிய தலைமையகத்தை அமைக்கிறது என்பிசிஐ
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ), அதன் சர்வதேச விரிவாக்க முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், மும்பையில் ஒரு உலகளாவிய தலைமையகம் மற்றும் 5,000 இருக்கைகள் கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இ விட்டாரா முதல் சைபர்ஸ்டர் வரை - மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் கார்கள்
மார்ச் மாதம் மின்சார வாகனங்களுக்கு (EVs) ஒரு ஜாக்பாட் மாதமாக இருக்கும்.
ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் 2022 ஆம் ஆண்டு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் திடீர் பனிச்சரிவு: 47 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் பனிப்பொழிவைத் தொடர்ந்து, பத்ரிநாத்துக்கு அப்பால் உள்ள மனா கிராமத்திற்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்டது.
500 போலீசார், 400 கிராமவாசிகள், ட்ரோன்கள்: புனே பாலியல் வன்கொடுமை குற்றவாளி எப்படி பிடிபட்டார்?
புனேவின் ஸ்வர்கேட் பணிமனையில் ஒரு பேருந்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தத்தாத்ரே ராம்தாஸ் காடே என்ற 37 வயது நபர் நீண்ட தேடுதலுக்கு பின்னர் இன்று கைது செய்யப்பட்டார்.
UPI முதல் LPG விலை மாற்றம் வரை: மார்ச் 1 முதல் புதிய விதிகள் அமல்
நாளை, மார்ச் 1, 2025 முதல் நாட்டில் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் நடைபெறவுள்ளன.
எம்எஸ் தோனிக்குப் பிறகு சிஎஸ்கேவின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்? பரிசீலையில் இருக்கும் மூன்று பெயர்கள்
43 வயதில், ஐபிஎல் 2025 சீசனில் எம்எஸ் தோனி விளையாட உள்ள நிலையில், இது அவரது கடைசி சீசனாக இருக்கலாம் என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளது.
டெல்லியில் ICUக்கள் இல்லாத 14 மருத்துவமனைகள், கழிப்பறைகள் இல்லாத சுகாதார நிலையங்கள்: சிஏஜி அறிக்கை
டெல்லியின் சுகாதார உள்கட்டமைப்பு குறித்த தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (CAG) அறிக்கை, கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த அமைப்பின் மோசமான நிலைமையை விரிவாக காட்டுகிறது.
புதிய செபி தலைவராக நிதியமைச்சக மூத்த ஐஏஐஎஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டே நியமனம்
இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) புதிய தலைவராக 3 ஆண்டுகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டேவை மத்திய அரசு நியமித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (மார்ச் 1) தமிழகத்தில் சென்னையில் சில பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மகளிர் ஐபிஎல் 2025: ஸ்ட்ரைக் ரேட்டில் மோசமான சாதனை ஆர்சி கேப்டன் ஸ்மிருதி மந்தனா
பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அன்று நடைபெற்ற மகளிர் ஐபிஎல் 2025 தொடரின் 12வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.
இந்திய பங்குச் சந்தை பிப்ரவரி மாத கடைசி நாளில் கடும் வீழ்ச்சியுடன் தொடக்கம்
இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) அன்று ஆரம்ப பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 985.54 புள்ளிகள் (1.32%) சரிந்து 73,658.45 ஆகவும், நிஃப்டி50 295.95 புள்ளிகள் (1.31%) குறைந்து 22,249.10 ஆகவும் சரிந்ததால் கடுமையான சரிவைச் சந்தித்தன.
'உயர் எமோஷனல் இன்டெலிஜென்ஸ்' கொண்ட GPT-4.5 AI மாதிரியை அறிமுகம் செய்தது OpenAI
OpenAI அதன் சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட AI மாடலான GPT-4.5 ஐ வெளியிட்டுள்ளது. உள்நாட்டில், இது 'Orion' என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டுள்ளது.
அமெரிக்க அரசாங்க நிறுவனங்களில் நடைபெறும் தீவிர ஆட்குறைப்பை நிறுத்த உத்தரவிட்ட நீதிபதி
எலான் மஸ்க் தலைமையிலான DOGE துறை, அரசாங்க ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி டிரம்பிற்கு பரிந்துரைத்தது.
புனே பேருந்து பாலியல் வன்கொடுமை குற்றவாளி 2 நாள் தேடுதலுக்குப் பிறகு கைது
புனேவின் ஸ்வர்கேட் பணிமனையின் பேருந்திற்குள் 26 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், மகாராஷ்டிராவின் ஷிரூரில் நள்ளிரவு நடத்தப்பட்ட ஒரு பெரிய தேடுதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசுவதற்கான காரணம் என்ன?
2025 ஆம் ஆண்டில், குறிப்பாக இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசி வருகிறது.
ஆஸ்கார் விருதுகள் 2025: இந்தியாவில் விழாவை நேரலையில் எப்படிப் பார்ப்பது
மார்ச் 3 ஆம் தேதி கலிபோர்னியாவின் ஹாலிவுட் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறவிருக்கும் 97வது அகாடமி விருதுகள் விழா, இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், பீகாரிலும் உணரப்பட்ட அதிர்வுகள்
நேபாளத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அர்ஜுனா விருது பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூரா கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை வழக்கு
அர்ஜுனா விருது பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூரா தனது கணவரும் தொழில்முறை கபடி வீரருமான தீபக் ஹூடா மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்திய எல்லையில் அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு
இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் உள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானங்களை விரிவான மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்தி வருவதாக சீனப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
2025இல் மேலும் மூன்று இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பு; எப்படி தெரியுமா?
2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் பாகிஸ்தான் வெளியேறினாலும், இந்த ஆண்டு இந்தியா vs பாகிஸ்தான் மோதல் மேலும் மூன்று முறை நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருகருகே வந்த ஏழு கோள்கள்; அரிய வானியல் நிகழ்வை படம் வானியல் பிடித்த புகைப்படக் கலைஞர்
ஏழு கோள்களை பூமியுடன் சேர்ந்து ஒன்றாக படம் பிடித்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் வானியல் புகைப்படக் கலைஞர் ஜோஷ் டூரி (27). இந்த குறிப்பிடத்தக்க புகைப்படம் அரிய பெரிய கோள் அணிவகுப்பின்போது எடுக்கப்பட்டது.
ராஜமௌலியால் வாழ்க்கை இழப்பு; நீண்டகால நண்பர் குற்றச்சாட்டால் பரபரப்பு
பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி மீது ஸ்ரீனிவாச ராவ் என்ற நபர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து அவர் சர்ச்சையின் மையத்தில் உள்ளார்.
டிரேட்மார்க் மீறலுக்காக அமேசான் நிறுவனத்திற்கு ₹339.25 கோடி அபராதம்; டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
டிரேட்மார்க் மீறலுக்காக ஆடம்பர ஆடை பிராண்டான பெவர்லி ஹில்ஸ் போலோ கிளப்புக்கு ₹339.25 கோடி இழப்பீடு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் அமேசானின் இந்திய பிரிவுக்கு உத்தரவிட்டது.
இந்திய அரசின் தலையீடு; காயமடைந்த இந்திய மாணவியின் தந்தைக்கு உடனடியாக அமெரிக்கா விசா நேர்காணலுக்கு அனுமதி
பிப்ரவரி 14 அன்று கலிபோர்னியாவில் நடந்த ஒரு சாலை விபத்தில் மோசமாக பாதிக்கப்பட்டு கோமாவில் இருக்கும் 35 வயது இந்திய மாணவி நீலம் ஷிண்டேவின் தந்தைக்கு அவசர விசா நேர்காணலை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இரவு நேரத்தில் ஏற்படும் இருமலால் அவதிப்படுகிறீர்களா? இதை டிரை பண்ணுங்க
சளி மற்றும் காய்ச்சல் அவ்வப்போது வரும் சிறிய பிரச்சினையாகத் தோன்றலாம். ஆனால், இரவில் ஏற்படும் தொடர்ச்சியான இருமல், தொண்டை எரிச்சல் காரணமாக தூக்கத்தை கடுமையாக பாதிக்கும்.
சிறிய எலக்ட்ரிக் கார் EV2 இன் கான்செப்ட் மாடலை வெளியிட்டது கியா
கியா நிறுவனம் மின்சார வாகன சந்தையில் தனது சமீபத்திய EV2 மாடலின் கான்செப்ட்டை வெளியிட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்தின் அதிர்ச்சித் தோல்விக்குப் பின் குரூப் பி'யின் அரையிறுதி வாய்ப்புகள்
சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பெற்ற எதிர்பாராத தோல்வி குரூப் பி அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை முழுவதுமாக மாற்றியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் அனைவருக்கும் ஓய்வூதியம்; யுனிவர்சல் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஆலோசனை
அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் தன்னார்வ ஓய்வூதிய சேமிப்பு விருப்பங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தையொட்டி ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மத்திய அரசு டெண்டர் வெளியீடு
ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான டெண்டரை மத்திய ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அமெரிக்க குடியுரிமையின் விலை 5 மில்லியன் டாலர் மட்டுமே; கோல்டு கார்டின் சிறப்பம்சங்கள் என்ன?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 5 மில்லியன் டாலர் விலையில் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான சாத்தியமான பாதையை வழங்கும் கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளார்.
ஏஐ பயன்பாடு அதிகரிப்பு; நான்காம் காலாண்டில் 78% வருவாய் அதிகரிப்பைப் பெற்ற என்விடியா நிறுவனம்
முன்னணி ஏஐ சிப் தயாரிக்கும் நிறுவனமான என்விடியா (NVIDIA), ஜனவரி 26, 2025 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 78% வருவாய் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
நிதி சேவைகளை மேம்படுத்த ஏஐ ஸ்டார்ட்அப் பெர்ப்ளெக்ஸிட்டியுடன் கூட்டு சேர்ந்தது பேடிஎம்
இந்திய ஃபின்டெக் நிறுவனமான பேடிஎம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட்அப் நிறுவனமான பெர்ப்ளெக்ஸிட்டியுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது.
ஆபத்தில் தேசம்; சட்ட ஒழுங்கை பராமரிக்க பங்களாதேஷ் ராணுவ தளபதி பொதுமக்களுக்கு வலியுறுத்தல்
பங்களாதேஷ் ராணுவத் தளபதி ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான், நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் வாரிய மசோதாவில் 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வக்ஃப் வாரிய (திருத்த) மசோதாவில் 14 திருத்தங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
அசாமில் அதிகாலையில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
அசாமின் மோரிகானில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அதிகாலை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது.