NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தையொட்டி ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மத்திய அரசு டெண்டர் வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தையொட்டி ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மத்திய அரசு டெண்டர் வெளியீடு
    தமிழகத்தையொட்டி ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மத்திய அரசு டெண்டர்

    தமிழகத்தையொட்டி ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மத்திய அரசு டெண்டர் வெளியீடு

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 27, 2025
    04:19 pm

    செய்தி முன்னோட்டம்

    ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான டெண்டரை மத்திய ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

    திறந்தவெளி உரிமத்தின் 10வது சுற்று ஏலத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதி உட்பட இந்தியாவின் 25 இடங்களில் மொத்தம் 1,91,986 சதுர கிலோமீட்டர் பகுதி ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

    இதில் தமிழ்நாட்டில் மட்டும், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக 9,990 சதுர கிலோமீட்டர் கடல் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆர்வமுள்ள சர்வதேச நிறுவனங்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைக்கப்பட்டுள்ளன.

    இருப்பினும், இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடமிருந்து விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

    மீன்வளம்

    மீன்வளம் பாதிப்பு

    ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுத்தல் கடல் பல்லுயிர் பெருக்கம் மற்றும் மீன்வளத்தை கடுமையாக பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் சேதுராமன் எச்சரித்தார்.

    பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுற்றுச்சூழல் குழுவும் சமூக ஊடகங்களில் கவலைகளை எழுப்பியுள்ளது.

    மேலும், கடல் வளங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, டெண்டரை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியது.

    எதிர்ப்புடன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஹைட்ரோகார்பன் ஆய்வுத் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளார்.

    தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு அறிக்கையில், இந்தத் திட்டம் தமிழ்நாட்டிற்கு மீளமுடியாத சுற்றுச்சூழல் சேதத்தையும் பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக மீன்பிடி சமூகத்தைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழகம்
    ராமநாதபுரம்

    சமீபத்திய

    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்புவரை ஜீரோ இடை நிற்றல்: மத்திய அரசின் ஆய்வறிக்கை தமிழ்நாடு செய்தி
    தமிழக அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து உச்ச நீதிமன்றம்
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ்நாட்டில் இரண்டு புதிய ராம்சார் தளங்கள்; உலக சதுப்பு நில தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தமிழ்நாடு

    தமிழகம்

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடுக்கு மத்திய அரசு கண்டனம் மீனவர்கள்
    நான்கு தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு தமிழ்நாடு செய்தி
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது தமிழ்நாடு
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் தமிழ்நாடு
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் கடற்கரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025