NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்க அரசாங்க நிறுவனங்களில் நடைபெறும் தீவிர ஆட்குறைப்பை நிறுத்த உத்தரவிட்ட நீதிபதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க அரசாங்க நிறுவனங்களில் நடைபெறும் தீவிர ஆட்குறைப்பை நிறுத்த உத்தரவிட்ட நீதிபதி
    நீதிபதி, தகுதிகாண் ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்வது சட்டவிரோதமானது என்று கூறினார்

    அமெரிக்க அரசாங்க நிறுவனங்களில் நடைபெறும் தீவிர ஆட்குறைப்பை நிறுத்த உத்தரவிட்ட நீதிபதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 28, 2025
    10:02 am

    செய்தி முன்னோட்டம்

    எலான் மஸ்க் தலைமையிலான DOGE துறை, அரசாங்க ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி டிரம்பிற்கு பரிந்துரைத்தது.

    அதன் தொடர்ச்சியாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிடுவதை தற்காலிகமாக தடுத்து உத்தரவிட்டார், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதி.

    நேற்று வியாழக்கிழமை, மாவட்ட நீதிபதி வில்லியம் அல்சுப், தகுதிகாண் ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்வது சட்டவிரோதமானது என்று கூறினார்.

    அமெரிக்க பணியாளர் மேலாண்மை அலுவலகத்திற்கு (OPM) கூட்டாட்சி நிறுவனங்களில் உள்ள எந்தவொரு தொழிலாளியையும் பணியமர்த் தவோ அல்லது பணிநீக்கம் செய்யவோ அதிகாரம் இல்லை எனக்கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த தொழிலாளர் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டணிக்கு நிவாரணம் வழங்கியது சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றம்.

    வழக்கு

    தொடர் பணி நீக்கங்களில் ஈடுபட்டுள்ள டிரம்ப் நிர்வாகம்

    ஐந்து தொழிலாளர் சங்கங்கள் மற்றும் ஐந்து இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தாக்கல் செய்த புகாரானது, கூட்டாட்சி பணியாளர்களை பெருமளவில் குறைக்கும் நிர்வாகத்தின் முயற்சிகளைத் தடுக்கும் பல வழக்குகளில் ஒன்றாகும்.

    ஆயிரக்கணக்கான தகுதிகாண் ஊழியர்கள் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    பொதுவாக ஒரு வருடத்திற்கும் குறைவாகப் பணியில் இருக்கும் தகுதிகாண் தொழிலாளர்களின் வேலைகளை நிறுத்துவதற்கு பணியாளர் மேலாண்மை அலுவலகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று வாதிகள் கூறுகின்றனர்.

    தொழிலாளர்களின் மோசமான செயல்திறன் என்ற பொய் காரணம் கூறி பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

    மத்திய அரசு நிறுவனங்களில் சுமார் 200,000 தகுதிகாண் தொழிலாளர்கள் உள்ளனர்.

    கலிபோர்னியாவில் சுமார் 15,000 பேர் பணிபுரிகின்றனர், தீ தடுப்பு முதல் முன்னாள் படைவீரர் பராமரிப்பு வரை சேவைகளை வழங்குகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பணி நீக்கம்
    டொனால்ட் டிரம்ப்
    எலான் மஸ்க்
    அமெரிக்கா

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    பணி நீக்கம்

    ஜனவரி 2024இல் மட்டுமே 7,500 பணியாளர்களை நீக்கிய IT நிறுவனங்கள்: பணிநீக்கம் தொடரும் என எச்சரித்த சுந்தர் பிச்சை கூகுள்
    சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம் சேலம்
    தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் பைஜுவின் பணிநீக்கங்கள் பைஜுஸ்
    கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஆட்குறைப்பில் இறங்கிய அமேசான்  அமேசான்

    டொனால்ட் டிரம்ப்

    கால்களில் சங்கிலி, கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டு இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் இந்தியர்கள்
    இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து விலகியது: அதன் அர்த்தம் என்ன என்பதை அறிக ஐநா சபை
    அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 'சட்டவிரோத' இந்தியர்கள்: அடுத்து அவர்களின் நிலை என்ன? இந்தியர்கள்
    சர்வதேச நீதிமன்றத்திற்கு அமெரிக்காவில் தடை விதித்தார் டொனால்ட் டிரம்ப்  அமெரிக்கா

    எலான் மஸ்க்

    இந்தியாவில் ஸ்டார்லிங்க் மற்றும் அமேசானின் செயற்கைக்கோள் இணைய வெளியீடு தாமதாகிறது; காரணம் என்ன? இந்தியா
    வங்கி முதல் டேட்டிங் பயன்பாடு வரை: X -இன் செயல்பாட்டை மாற்ற திட்டமிட்ட மஸ்க் எக்ஸ்
    இனி பிளாக் செய்யப்பட்டவர்களின் பதிவுகளையும் பார்க்கலாம்; எதிர்ப்புகளுக்கு மத்தியில் எக்ஸ் தளம் வெளியிட்ட புது அப்டேட் எக்ஸ்
    ஜஸ்டின் ட்ரூடோவை நீக்க எலான் மஸ்கிடம் வந்த கோரிக்கை; அவர் கொடுத்த பதில் ஜஸ்டின் ட்ரூடோ

    அமெரிக்கா

    நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம்: பிரதமரின் முதல் நாளின் முழு அட்டவணை இதுதான் நரேந்திர மோடி
    மோடி தங்கியுள்ள பிளேர் ஹவுஸ் உலகின் மிகவும் பிரத்யேக ஹோட்டல் என்று அழைக்கப்படுவது ஏன்?  டொனால்ட் டிரம்ப்
    நட்பு நாடுகளையும் எதிரி நாடுகளையும் ஒருசேர குறிவைத்து, பரஸ்பர வரிகளை அறிவித்த டிரம்ப் டொனால்ட் டிரம்ப்
    26/11 குற்றவாளி நாடுகடத்தல், பாதுகாப்பு, $500 பில்லியன் வர்த்தக ஒப்பந்தம்: மோடி-டிரம்ப் சந்திப்பில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் டொனால்ட் டிரம்ப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025