உலக செய்திகள்
14 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிசூடு: 8 குழந்தைகள் பலி
செர்பியாவின் பெல்கிரேடில் உள்ள பள்ளியில் 14 வயது சிறுவன் வகுப்பறைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பாதுகாவலர் கொல்லப்பட்டனர்.
ஜெருசலேம் தேவாலயத்தில் உள்ள 'அசையா ஏணி'யின் மர்மம் விலகியது
கிறிஸ்தவர்களின் புனித நகரத்தில் ஒன்றான ஜெருசலேம் நகரில் உள்ள 'The Church of the Holy Sepulchre' என்று அழைக்கப்படும் தேவாலயத்தில், ஒரு ஜன்னலுக்கு வெளிப்புறமாக, ஏணி ஒன்று கிட்டத்தட்ட 266 ஆண்டுகளாக அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் வீசப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்: ஒருவர் கைது
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் மைதானத்தில் துப்பாக்கி தோட்டாக்களை வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை போலீஸார் நேற்று(மே 2) கைது செய்தனர்.
உக்ரைன் போர்: 5 மாதத்தில் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி
கிழக்கு உக்ரேனிய பகுதிகளில் ரஷ்யப் படைகளின் கடும் தாக்குதலை உக்ரைன் முறியடித்ததால், டிசம்பரில் இருந்து ரஷ்யாவை சேர்ந்த 1,00,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 20,000க்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறிய அமெரிக்கர் மரணம்! சீசனில் 4வது உயிரிழப்பு
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய அமெரிக்காவை சேர்ந்த 69 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
முடிசூட்டு விழாவில் பிரிட்டன் சார்லஸ் அணியும் விலையுர்ந்த தங்க ஆடைகள்!
பிரிட்டன் மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் அணியவிருக்கும் பாரம்பரியமிக்க தங்கலத்திலான ஆடைகள் தயார் செய்து வருகின்றனர்.
காளி தேவியை அவமதிக்கும் படத்தை ட்வீட் செய்ததற்கு மன்னிப்பு கேட்டது உக்ரைன் அரசாங்கம்
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் காளி தேவியின் படத்தை ட்வீட் செய்ததற்கு , உக்ரைனின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் ட்ஜபரோவா மன்னிப்பு கேட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டில், இந்தியா அதிக மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது, அதே நேரத்தில் சீனா குறைவான மாணவர்களையே அனுப்பியுள்ளது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த அமெரிக்க-இந்தியர் ஒருவர், ஜனவரி 2020இல், 13 வயதுடைய மூன்று சிறுவர்களைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் அமெரிக்க வணிகங்கள் பலனடையும்: USIBC
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்க வணிகங்களுக்கு பெரும் வாய்ப்பாக இருக்கும் என்று அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில்(USIBC) தெரிவித்துள்ளது.
பிபிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிச்சர்ட் ஷார்ப்
இங்கிலாந்தை சேர்ந்த பிபிசி தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் தனது பதவியை இன்று(ஏப் 28) ராஜினாமா செய்தார்.
பறவை காய்ச்சல் அதிகரிப்பு: 30,000 கோழிகளை கருணைக்கொலை செய்ய இருக்கும் டென்மார்க்
டென்மார்க்கில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30,000 கோழிகள் கருணைக்கொலை செய்யப்படும் என்று டேனிஷ் கால்நடை மற்றும் உணவு நிர்வாகம்(DVFA) தெரிவித்துள்ளது.
வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதோடு அவர்கள் ஆட்சி தகர்க்கப்படும்: ஜோ பைடன்
வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும், அத்தோடு வட கொரிய தலைவரின் ஆட்சி தகர்க்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர்
'ஆபரேஷன் காவேரி'யின் கீழ், இந்தியா இதுவரை சூடானில் இருந்து கிட்டத்தட்ட 1100 பேரை வெளியேற்றியுள்ளது.
இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை
உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனையை அடுத்து, இந்தியாவில் தயாரித்த இன்னொரு இருமல் மருந்தும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்
ஒரு கிலோ கஞ்சாவை கடத்த முயற்சித்ததற்காக ஒரு கைதியை சிங்கப்பூர் இன்று(ஏப் 26) தூக்கிலிட்டது.
ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு
சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களின் முதல் குழு, அந்நாட்டில் இருந்து இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் வெளியேறியது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு
2024ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!
கத்தாரில் இருந்து இந்தோனேசியா சென்ற விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.
முன்னாள் சிஇஓ-வை ஏன் பணிநீக்கம் செய்தது காக்னிசன்ட் நிறுவனம்?
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான காக்னிசன்டின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ரவி குமார் எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி
பாகிஸ்தான் காவல் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகளால் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
320 கோடியில் சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட சொகுசு வீடு - சிறப்புகள் என்ன?
கூகுள் நிறுவன அதிகாரியான சுந்தர் பிச்சை 31 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் கட்டப்பட்ட வீடு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான்
போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து குழந்தைகள் உட்பட 45 பேரை ஜப்பான் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது
போர்களமாக மாறியுள்ள சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
அதிகரித்து வரும் இந்து எதிர்ப்பு: கனடா எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்
கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியரி பொய்லிவ்ரே, நாட்டில் அதிகரித்து வரும் இந்துபோபியா(இந்து மத வெறுப்பு) நிகழ்வுகளை கண்டித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் உயரிய சிவில் விருதை பெற்றார் ரத்தன் டாடா
வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இந்திய-ஆஸ்திரேலிய உறவுகளை வளர்க்க அர்ப்பணிப்புடன் நீண்டகாலம் உழைத்ததற்காக ரத்தன் டாடாவுக்கு ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா(AO) விருது வழங்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் உயரிய சிவிலியன் கவுர விருதாகும்.
சூடான் சண்டையால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்: ஐநா
சூடானில் தற்போது நடந்து வரும் சண்டையால் இதுவரை 413 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது.
இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்
கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அடுத்த மாதம் இந்தியா வருவார் என்ற தகவல் நேற்று(ஏப் 20) வெளியாகியது.
தனது சொந்த நகரத்தின் மீது 'தற்செயலாக' குண்டுகளை வீசிய ரஷ்யா
உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த நகரமான பெல்கோரோட் மீது ரஷ்ய போர் விமானம் ஒன்று "தற்செயலாக" வெடிகுண்டை வீசியது.
இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ
கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அடுத்த மாதம் இந்தியா வருகிறார் என்று NDTV செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்தக்கட்ட பணிநீக்கத்தை அறிவித்த வால்ட் டிஸ்னி நிறுவனம் - ஊழியர்கள் அதிர்ச்சி!
உலகளவில் பல நிறுவனங்கள் கொரோனா தொற்றுக்கு பின் பணிநீக்கத்தில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல்
உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயற்சி செய்து வருகின்றனர்.
பெனட்ரில் சேலஞ்சு: அமெரிக்க சிறுவனின் உயிரை பறித்த வைரல் டிக்டாக் சேலஞ்சு
அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த 13 வயது சிறுவன், வைரலான டிக்டாக் சேலஞ்சை முயற்சித்ததால், உயிரிழந்துள்ளார்.
சூப்பர்சோனிக் 'உளவு' ட்ரோன்களை அனுப்ப இருக்கும் சீனா: அமெரிக்க உளவுத்துறை
அமெரிக்காவின் ரகசிய உளவுத்துறை ஆவணங்கள் கசிந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
3 லட்சம் கோடீஸ்வரர்களை கொண்ட உலகின் பணக்கார நகரம் இது தான் - அறிக்கை!
உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் நியூயார்க் நகரம் இடம்பிடித்துள்ளது.
கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம்
அமெரிக்காவின் மிசோரியில் உள்ள வீட்டு உரிமையாளரான ஆண்ட்ரூ லெஸ்டர்(85), கறுப்பின சிறுவனான ரால்ப் யார்ல்லை(16) வியாழன் அன்று துப்பாக்கியால் சுட்டார்.
இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி
பிரான்சும் இந்தியாவும் இணைந்து இன்று(ஏப் 17) பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படையின்(FASF) விமானப்படை தளமான மாண்ட்-டி-மார்சனில் 'ஓரியன்' என்ற இராணுவப் பயிற்சியைத் தொடங்க உள்ளன.
மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம்
டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய வகை பறவைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
டைட்டானிக் நினைவு தினம்: தெரிந்ததும் தெரியாததும்
டைட்டானிக் என்றாலே நினைவுக்கு வருவது ஹாலிவுட் திரைப்படம் தான்.
நியூயார்க்: எலிகளை விரட்டுவதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம்
நியூயார்க் நகரத்தில்(NYC) அதிகரித்து வரும் எலிகளின் எண்ணிக்கையை சமாளிக்க, ஒரு அதிகாரியை நிர்வாகம் நியமித்துள்ளது.