NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பறவை காய்ச்சல் அதிகரிப்பு: 30,000 கோழிகளை கருணைக்கொலை செய்ய இருக்கும் டென்மார்க்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பறவை காய்ச்சல் அதிகரிப்பு: 30,000 கோழிகளை கருணைக்கொலை செய்ய இருக்கும் டென்மார்க்
    DVFA இன் சிறப்பு அனுமதியின்றி முட்டை அல்லது கோழிகளை நகர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

    பறவை காய்ச்சல் அதிகரிப்பு: 30,000 கோழிகளை கருணைக்கொலை செய்ய இருக்கும் டென்மார்க்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 27, 2023
    03:54 pm

    செய்தி முன்னோட்டம்

    டென்மார்க்கில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30,000 கோழிகள் கருணைக்கொலை செய்யப்படும் என்று டேனிஷ் கால்நடை மற்றும் உணவு நிர்வாகம்(DVFA) தெரிவித்துள்ளது.

    டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் இருந்து தென்மேற்கே சுமார் 188 கிமீ தொலைவில் இருக்கும் அகஸ்டன்போர்க்கில் உள்ள ஒரு பண்ணையில் அதிக பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே, அந்த பண்ணையில் இருந்த அனைத்து கோழிகளையும் அடுத்த சில நாட்களில் தேசிய அவசரநிலை மேலாண்மை முகமையுடன் இணைந்து DVFA கருணைக்கொலை செய்ய இருக்கிறது.

    "பறவைக் காய்ச்சலினால் ஏற்படும் ஆபத்து குறைந்துள்ளது. ஆனால், அகஸ்டன்போர்க்கில் இருந்து மீண்டும் பரவ தொடங்கலாம்" என்று DVFA இன் கால்நடை இயக்குனர் சைன் ஹெவிட்-நீல்சன் கூறியுள்ளார்.

    details

    2023ஆம் ஆண்டில் பதிவாகும் நான்காவது பெரும் பரவல் 

    10 கிலோ மீட்டருக்கு மேல், DVFA இன் சிறப்பு அனுமதியின்றி முட்டை அல்லது கோழிகளை நகர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

    மேலும், அந்த மண்டலத்திற்குள் உள்ள அனைத்து கோழி உரிமையாளர்களும் தங்கள் பறவை மந்தைகளை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    DVFAஇன் தரவுகளின் படி, 2023ஆம் ஆண்டு தொடங்கிய பிறகு டென்மார்க்கில் பதிவாகும் பறவைக் காய்ச்சலின் நான்காவது பெரும் பரவல் இதுவாகும்.

    ஜனவரி மாதம் ஒரு பெரிய கோழி பண்ணையிலும், பிப்ரவரி மாதம் ஒரு வான்கோழி பண்ணையிலும், மார்ச் மாதம் ஒரு சிறிய கோழி பண்ணையிலும் அதிக பரவல் ஏற்பட்டது.

    இதனால், சுமார் 65,000 பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட்டன. தற்போது 30,000 கோழிகள் கருணைக்கொலை செய்யப்பட உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உலகம்

    மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம்  உலக செய்திகள்
    வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள் வட கொரியா
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம் அமெரிக்கா

    உலக செய்திகள்

    குடிநீரில் லித்தியம் அதிகம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது அமெரிக்கா
    வேகமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா: 129 நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை உலக சுகாதார நிறுவனம்
    600+ குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 150 பாதிரியார்கள் உலகம்
    பல்கலைகழகத்திற்குள் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025