NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி
    வெளியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.

    பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Apr 25, 2023
    11:22 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் காவல் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகளால் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    வடமேற்கு ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருக்கும் கபால் நகரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தில் இந்த குண்டு வெடிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. 2009க்கு முன், இந்த அலுவலகம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    மின்சார ஷார்ட் சர்க்யூட் காரணமாக அலுவலகத்தில் இருந்த வெடிமருந்துகள் வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    வெளியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.

    details

    வெடி விபத்துகள் ஏற்பட்டதால் இடிந்து விழுந்த காவல்துறை கட்டிடம் 

    இந்த குண்டு வெடிப்பு குறித்து வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பெரும்பாலும் காவல்துறை அதிகாரிகளே இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளனர்.

    குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையும் இதனால் பலியாகி உள்ளனர்.

    "நிறைய ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு கிடங்கு எங்களிடம் இருந்தது. கவனக்குறைவால் அங்கு குண்டு வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிறோம்." என தீவிரவாத தடுப்பு பிரிவின் பிராந்திய தலைவர் சோஹைல் காலிட் தெரிவித்துள்ளார்.

    காவல் நிலையத்திற்குள் வெடி விபத்துகள் ஏற்பட்டதால் கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! தொழில்நுட்பம்

    உலகம்

    பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள் பூட்டான்
    ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை உருவாக்கம் - முக்கிய நோக்கம் என்ன? உலக செய்திகள்
    பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு  ஆப்கானிஸ்தான்
    'இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரம்': IMF புகழாரம்  இந்தியா

    உலக செய்திகள்

    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி இந்தியா
    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய பட்டத்து இளவரசர்: யாரிந்த ஷேக் கலீத் உலகம்
    முதல்முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி மீது கிரிமினல் வழக்கு: கைதாகிறாரா டொனால்ட் டிரம்ப்? அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025