NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர் 
    நேற்று இரவு 360 பேர் கொண்ட முதல் குழு ஒரு வணிக விமானத்தில் ஜெட்டாவிலிருந்து புது டெல்லிக்கு வந்தது.

    சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 27, 2023
    10:01 am

    செய்தி முன்னோட்டம்

    'ஆபரேஷன் காவேரி'யின் கீழ், இந்தியா இதுவரை சூடானில் இருந்து கிட்டத்தட்ட 1100 பேரை வெளியேற்றியுள்ளது.

    சூடான் இராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே நடந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த போர்நிறுத்தம் முடிவதற்குள், சண்டையால் பாதிக்கப்பட்ட சூடானிலிருந்து தனது குடிமக்களில் அதிகமானவர்களை மீட்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதில் இந்தியாவும் ஒரு நாடாகும்.

    நான்காவது கட்ட நடவடிக்கையாக, இந்திய விமானப்படையின் C-130J இராணுவ போக்குவரத்து விமானம் இன்று மேலும் 128 இந்தியர்களை போர்ட் சூடானில் இருந்து ஜெட்டாவிற்கு கொண்டு வந்தது. எனவே, மொத்தமாக மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளது.

    details

     360 பேர் கொண்ட முதல் குழு டெல்லி வந்தடைந்தது 

    "4வது IAF C-130J விமானம் போர்ட் சூடானில் இருந்து 128 பயணிகளுடன் ஜெட்டாவிற்கு புறப்பட்டது. ஆபரேஷன் காவேரியின் கீழ் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் ஆறாவது குழு இதுவாகும். மொத்தம் 1100 பேர் மீட்கப்பட்டுள்ளனர்." என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்துள்ளார்.

    முதல் கட்டத்தில், இந்தியா 278 குடிமக்களை வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டத்தில் 121 பேரும், மூன்றாவது கட்டத்தில் 135 பேரும், நான்காவது கட்டத்தில் 136 பேரும், ஐந்தாவது கட்டத்தில் 297 பேரும் மற்றும் ஆறாவது கட்டத்தில் 128 பேரும் மீட்கப்பட்டனர்.

    நேற்று இரவு 360 பேர் கொண்ட முதல் குழு ஒரு வணிக விமானத்தில் ஜெட்டாவிலிருந்து புது டெல்லிக்கு வந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சூடான்
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    ஆஸ்திரேலியாவின் உயரிய சிவில் விருதை பெற்றார் ரத்தன் டாடா டாடா
    அதிகரித்து வரும் இந்து எதிர்ப்பு: கனடா எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்  கனடா
    இளம்பெண்ணுடன் சேர்ந்து க்யூட்டாக நடனமாடிய யானை - வைரல் வீடியோ!  ட்ரெண்டிங் வீடியோ
    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது  வெளியுறவுத்துறை

    சூடான்

    போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான் ஜப்பான்
    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா இந்தியா
    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு  உலக செய்திகள்
    ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு   இந்தியா

    உலகம்

    வியாழனை ஆய்வு செய்ய விண்கலம்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஐரோப்பா! விண்வெளி
    டைட்டானிக் நினைவு தினம்: தெரிந்ததும் தெரியாததும் உலக செய்திகள்
    மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம்  உலக செய்திகள்
    வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள் வட கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025