NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம்
    லெஸ்டரை கைது செய்வதற்கான கைது வாரண்ட் வெளியிடப்பட்டுள்ளது.

    கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2023
    01:47 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் மிசோரியில் உள்ள வீட்டு உரிமையாளரான ஆண்ட்ரூ லெஸ்டர்(85), கறுப்பின சிறுவனான ரால்ப் யார்ல்லை(16) வியாழன் அன்று துப்பாக்கியால் சுட்டார்.

    உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவரான யார்ல் தன் தம்பிகளை வீட்டுக்கு அழைத்து செல்ல சென்ற போது, தவறான கதவை தட்டியதால் இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது.

    யார்ல், 115வது மொட்டை மாடிக்குச் செல்லவதற்கு பதில், 115வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் அழைப்பு மணியை அடித்திருக்கிறார்.

    இந்த தகவலை ஃபெய்த் ஸ்பூன்மோர், யார்லின் அத்தை தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

    details

    சிறுவனின் தலை மற்றும் மார்பில் துப்பாக்கியால் சுட்ட முதியவர் 

    யார்ல்லை சுட்டதால் ஆண்ட்ரூ லெஸ்டர் மீது ஆயுதம் ஏந்திய குற்றவியல் நடவடிக்கையின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உள்ளூர் மற்றும் தேசிய அளவில் எதிர்ப்புகளும் பொதுமக்களின் சீற்றமும் அதிகரித்துள்ளன. துணை அதிபர் கமலா ஹாரிஸும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    முதலில், லெஸ்டர் மீது எந்த குற்றச்சாட்டும் போடப்படாமல் விடுவிக்கப்பட்டதால் இந்த எதிர்ப்புகள் கிளம்பின.

    லெஸ்டர் தற்போது போலீஸ் காவலில் இல்லை. ஆனால் அவரை கைது செய்வதற்கான கைது வாரண்ட் வெளியிடப்பட்டுள்ளது.

    யார்ல், கன்சாஸ் நகர மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவரது தலை மற்றும் மார்பில் ஏற்பட்டிருக்கும் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    அமெரிக்கா

    பணிநீக்கம் செய்த நிறுவனங்களை கதறவிட்ட முன்னாள் ஊழியர்கள்! புதிய வளர்ச்சி தொழில்நுட்பம்
    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியா
    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல் உலகம்
    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா

    உலகம்

    டொனால்டு டிரம்ப் கைது செய்யப்படுவாரா: அடுத்து என்ன நடக்கும் அமெரிக்கா
    இன்று முட்டாள்கள் தினம்; அது ஏன் என தெரியுமா? வைரல் செய்தி
    உலகம் முழுவதும் உண்ணப்படும் சில விசித்திரமான உணவுகள் உணவு குறிப்புகள்
    கொரோனா பரவல் அதிகம் இருக்கும் தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம்: WHO தகவல் உலக சுகாதார நிறுவனம்

    உலக செய்திகள்

    வாழ்வாதாரம் வேண்டி நிற்கும் காடுகள் சுற்றுச்சூழல்
    1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி தென் கொரியா
    ஜெர்மனியில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா அரங்கு தமிழ்நாடு
    நித்யானந்தாவின் கைலாசா: உலகில் வேறு என்னென்ன குறு நாடுகள் உள்ளன உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025