உலக செய்திகள்
பிரான்ஸ் பயணம் முடித்துவிட்டு அபுதாபி சென்றார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு இன்று(ஜூலை 15) சென்றடைந்தார்.
தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் சட்டசபையின் ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்தை "காப்பாளர் அமைப்பிடம்" ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா: இந்திய மாணவரை கொடூரமாக தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
காலிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக, இந்திய மாணவர் ஒருவரை ஆஸ்திரேலியாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் கம்பியால் அடித்து நொறுக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்?
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து, அன்றிலிருந்து தாய்லாந்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இராணுவத் தளபதியும் பிரதமருமான பிரயுத் சான்-ஓச்சா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த கைல பணம், அந்த கைல ஆபாச படம்: சர்ச்சையில் சிக்கியுள்ள பிபிசி நிறுவனம்
உலகளவில் பிரபலமான ஊடகமாக செயல்பட்டு வரும் BBC நிறுவனம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கனடா: இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது
கனடாவின் டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு வெளியே நேற்று(ஜூலை 8) நடைபெற்ற இந்திய எதிர்ப்பு பேரணியில் வன்முறை வெடித்ததால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
உக்ரைன் போரில் இதுவரை 9,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐநா
500 நாட்களாகியும் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் உக்ரைன்-ரஷ்ய போரால் ஏற்பட்டிருக்கும் மனித இழப்புகளை ஐநா சபை கடுமையாக கண்டித்துள்ளது.
டச்சு பிரதமர் ராஜினாமா: நெதர்லாந்தில் என்ன நடக்கிறது?
ஐரோப்ப நாடுகளில் நிலவி வரும் பெரும் பிரச்சனையான குடியேற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து நான்கு கட்சிக் கூட்டணிக்குள் சமரசம் செய்ய முடியாத கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் டச்சு அரசாங்கம் நேற்று(ஜூன் 7) கலைக்கப்பட்டது.
பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன மாடு
ஆந்திர மாநிலம் நெல்லூரை பூர்விகமாக கொண்ட பசுக்களுக்கு பிரேசில் உள்ளிட்ட உலக நாடுகளில் கிராக்கி அதிகரித்து வருகிறது.
லண்டன்: உச்சத்தை தொட்ட வீட்டு வாடகையால் மக்கள் அவதி
லண்டனின் வீட்டு வாடைகள் உச்சத்தை தொட்டிருப்பதால், சராசரி வருமானம் வாங்குபவர்கள் இரட்டிப்பாக சம்பளம் வாங்கினால் மட்டுமே அவர்களுக்கு வீடு கிடைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் கொலை செய்யப்படுவதை வெளிப்படுத்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்
ரஷ்யாவின் தெற்குப் பகுதியான செச்சினியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்படுவதை வெளிப்படுத்திய 'நோவாயா கெஸட்டா' செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் எலெனா மிலாஷினா நேற்று(ஜூலை 4) முகமூடி அணிந்த நபர்களால் தாக்கப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை: தலிபான் உத்தரவு
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அகிஃப் மஹஜர் டோலோ தெரிவித்துள்ளார்.
போர் விமான இயந்திரங்களை தயாரிக்க இந்தியாவுடன் இணைந்தது பிரான்ஸ்
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸுக்கு பயணம் செய்ய உள்ள நிலையில், இரட்டை என்ஜின் மேம்பட்ட போர் விமானம் (AMCA) மற்றும் இந்திய விமானம் தாங்கி கப்பல்களுக்கான இரட்டை என்ஜின் டெக் அடிப்படையிலான போர் விமானம்(TEDBF) ஆகியவற்றை இயக்கும் இன்ஜிங்களை உற்பத்தி செய்ய இந்தியாவுடன் இணைந்திருக்கிறது ஐரோப்பிய நாடான பிரான்ஸ்.
பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம்
பிரான்ஸில் 5 நாட்கள் ஆகியும் ஓயாத கலவரத்தால் அந்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
நாடே பற்றி எரியும் போது இசை கச்சேரிக்கு சென்ற பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் பெரும் வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பாரிஸில் நடந்த எல்டன் ஜான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன?
கடந்த செவ்வாய்க்கிழமை(ஜூன் 27), தனது மெர்சிடிஸ் காரில் பயணம் சென்று கொண்டிருந்த நஹெல்(17) என்ற இளைஞரை பிரான்ஸ் போலீஸார் சுட்டு கொன்றனர்.
ரஷ்ய கிளர்ச்சி: பெலாரஸுக்கு நாடு கடத்தப்பட்டார் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின்
ரஷ்யாவில் இராணுவ கிளர்ச்சியை வழி நடத்தி, இரண்டு நாட்களுக்குள் ரஷ்ய அதிபர் புதினின் வயிற்றில் புளியை கரைத்த வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
'கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது சீனா': சீன ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், "மக்களைப் பாதிக்கும் வகையில் கொரோனா வைரஸை வேண்டுமென்றே உருவாக்கி பரப்பியது சீனா தான்" என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க H1-B விசா வைத்திருப்பவர்கள் இனி கனடாவிலும் வேலை செய்யலாம்
அமெரிக்காவின் H-1B விசா வைத்திருக்கும் 10,000 பேருக்கு கனடாவில் பணிபுரிய அனுமதி வழங்கப்படும் என்று கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் அறிவித்துள்ளார்.
தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவித்தது நியூயார்க்
நியூயார்க் நகரில் தீபாவளிக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்படும் என்று மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்
LeT, JuD போன்ற பயங்கரவாத குழுக்களையும், அவற்றின் பல்வேறு முன்னணி அமைப்புகளையும் நிரந்தரமாக கலைக்கும் முயற்சிகளை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
'சல்மான் கானை கண்டிப்பாக கொல்வோம்': கனடாவை சேர்ந்த ரவுடி மிரட்டல்
கனடாவைச் சேர்ந்த தப்பியோடிய குற்றவாளியும் ரவுடியுமான கோல்டி பிரார் மீண்டும் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
வாக்னர் கிளர்ச்சியின் எதிரொலி: புதிய மசோதாவை முன்மொழிய இருக்கிறது ரஷ்யா
ரஷ்ய பாராளுமன்றம் தனியார் இராணுவ நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
டைட்டன் நீர்மூழ்கி: ரூபிக்ஸ் கியூபுடன் கடலுக்குள் சென்ற இளைஞனின் கதை
அமெரிக்காவின் டைட்டன் நீர்மூழ்கி விபத்தில் உயிரிழந்த சுலேமான் தாவூத் என்ற 19 வயது இளைஞன், கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக ரூபிக்ஸ் கியூபை தன்னுடன் எடுத்துச் சென்றதாக அவரது தாயார் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களில் ரஷ்யாவை அதிர வைத்த இராணுவ கிளர்ச்சி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நீண்ட கால ஆட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த வாக்னர் ஆயுதமேந்திய கிளர்ச்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, ரஷ்யாவில் ஒரு பயங்கரமான அமைதி நிலவி வருகிறது.
உலக மொழியான 'இசை'யின் தினம் இன்று
உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் 'ஹோலி' கொண்டாட தடை
"இஸ்லாமிய அடையாளச் சிதைவை" தடுப்பதற்காக 'ஹோலி' கொண்டாட்டங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
ஆள்-கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டார் ஆண்ட்ரூ டேட்
சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமான ஆண்ட்ரூ டேட், அவரது சகோதரர் ட்ரிஸ்டன் டேட், மற்றும் இரண்டு ரோமானிய பெண்கள் ஆகியோர் ஆள்-கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
அட்லான்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற நீர்மூழ்கி 5 பேருடன் மாயம்
அமெரிக்காவில் வடக்கு அட்லாண்டிக் கடலில் காணாமல் போன நீர்மூழ்கியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளியை விடுமுறை நாளாக அங்கீகரிக்க இருக்கும் நியூயார்க் நகரம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு ஒரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.
சீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன்
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே பதட்டம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று(ஜூன் 19) சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொலை
பயங்கரவாதியும் காலிஸ்தான் ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பஞ்சாபிகள் அதிகம் வசிக்கும் சர்ரே நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், சீன உயர்மட்ட அதிகாரி வாங் யீயை திங்களன்று(ஜூன் 19) பெய்ஜிங்கில் வைத்து சந்தித்தார்.
வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2
வரலாற்று நிகழ்வு: இந்துக்கள் ஆதிக்கத்தில் இருந்தால் இஸ்லாமியர்களுக்கு சம உரிமை கிடைக்காது என்று முகமது அலி ஜின்னா முழங்கினார்.
வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1
வரலாற்று நிகழ்வு: 76-ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய துணைக்கண்டத்தை 300-ஆண்டுகாலமாக ஆட்சி செய்த பிரிட்டிஷ் பேரரசு, இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனித்தனி நாடுகளாக பிரித்து சுதந்திரம் வழங்கியது.
இந்தியாவுக்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதர்: யாரிந்த பிலிப் கிரீன்
இந்தியாவுக்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதராக பிலிப் கிரீன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் இன்று(ஜூன் 16) அறிவித்தார்.
இந்தியா-அமெரிக்கா இடையே மெகா ஜெட் எஞ்சின் ஒப்பந்தம்
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக செல்ல இருக்கிறார்.
கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி
அதிக சுமையை ஏற்றி சென்ற மீன்பிடிக்கப்பல் கிரீஸ் கடற்கரையில் கவிழ்ந்து மூழ்கியதால் 79 புலம்பெயர்ந்தவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்
ரகசிய ஆவணங்கள் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று(ஜூன் 13) விடுவிக்கப்பட்டார்.
ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்
ரகசிய ஆவணங்கள் வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜூன் 13ஆம் தேதி 1900 GMT மணிக்கு மியாமியில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். (இந்திய நேரம்: இன்று நள்ளிரவு 12:30 மணி)