NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உக்ரைன் போரில் இதுவரை 9,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐநா
    அடுத்த செய்திக் கட்டுரை
    உக்ரைன் போரில் இதுவரை 9,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐநா
    சரியான புள்ளிவிவரங்கள் இதைவிட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைன் போரில் இதுவரை 9,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐநா

    எழுதியவர் Sindhuja SM
    Jul 08, 2023
    06:58 pm

    செய்தி முன்னோட்டம்

    500 நாட்களாகியும் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் உக்ரைன்-ரஷ்ய போரால் ஏற்பட்டிருக்கும் மனித இழப்புகளை ஐநா சபை கடுமையாக கண்டித்துள்ளது.

    பிப்ரவரி 24, 2022இல் தொடங்கிய ரஷ்ய படையெடுப்பினால் இதுவரை கிட்டத்தட்ட 500 குழந்தைகள் உட்பட 9,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைனில் உள்ள ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு பணி(HRMMU) நேற்று(ஜூலை 7) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது,

    எனினும், சரியான புள்ளிவிவரங்கள் இதைவிட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "உக்ரைனின் குடிமக்களை கடுமையாக பாதித்து கொண்டிருக்கும் போரின் மற்றொரு பயங்கரமான மைல்கல் இன்று நிறைவடைந்துள்ளது" என்று HRMMUஇன் துணைத் தலைவர் நோயல் கால்ஹவுன் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

    சிஜா

    நேற்று கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்

    உக்ரைன்-ரஷ்ய போர் ஆரம்பித்து 500 நாட்கள் முடிவடைந்ததை குறிப்பதற்காக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சராசரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த எண்ணிக்கை மீண்டும் ஏறத் தொடங்கியுள்ளது என்று கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    ஜூன் 27அன்று, கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் நான்கு குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    மேற்கு நகரமான லிவிவில் நேற்று கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

    கடந்த வியாழகிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலின் போது குறைந்தது 37 பேர் காயமடைந்தனர்.

    அந்த தாக்குதலில் 50 க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் சேதப்படுத்தப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உக்ரைன்
    ஐநா சபை
    ரஷ்யா
    உலகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உக்ரைன்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் அமெரிக்கா
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா அமெரிக்கா

    ஐநா சபை

    சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி உலக செய்திகள்
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் உலக செய்திகள்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை உலகம்
    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா

    ரஷ்யா

    கடந்த 5 ஆண்டுகளில் $13 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கி உள்ளது இந்தியா
    அமெரிக்காவுடனான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ரஷ்யா உலகம்
    ரஷ்யா அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது மிகப்பெரும் தவறு: ஜோ பைடன் உலகம்
    ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - உக்ரைன் அரசு உக்ரைன்

    உலகம்

    சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன் சீனா
    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொலை பஞ்சாப்
    சீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன் சீனா
    தீபாவளியை விடுமுறை நாளாக அங்கீகரிக்க இருக்கும் நியூயார்க் நகரம்  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025