NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2
    அடுத்த செய்திக் கட்டுரை
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2
    இந்திய வரலாற்றின் மிகப்பெரும் புலம்பெயர்வு

    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2023
    09:53 am

    செய்தி முன்னோட்டம்

    வரலாற்று நிகழ்வு: இந்துக்கள் ஆதிக்கத்தில் இருந்தால் இஸ்லாமியர்களுக்கு சம உரிமை கிடைக்காது என்று முகமது அலி ஜின்னா முழங்கினார்.

    இதற்கு பெரும் இஸ்லாமிய ஆதரவும் இருந்தது.

    1940களில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மகாத்மா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திய காந்தியும் நேருவும் அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அந்த சமயத்தில் ஜின்னாவின் புகழ் நாடெங்கும் பரவியது. 1945-46 தேர்தலில் முஸ்லீம் லீக் வெற்றி பெற்றது.

    ஜின்னா ஒரு மாபெரும் தலைவராக உருவெடுத்தார்.

    பிரித்து ஆளும் அரசியலை இந்தியாவில் தொடங்கி வைத்த பிரிட்டிஷ் அரசாங்கமும் ஜின்னாவின் தனி நாடு கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது.

    இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் சிறுசிறு பகுதிகளாக பிரிக்கப்பட வேண்டும் என்று ஜின்னா கோரினர்.

    பிசகித்து

    ரத்த கறையால் வரையப்பட்ட இந்திய-பாகிஸ்தான் எல்லை 

    ஆனால், இஸ்லாமிய மக்கள் நாடெங்கும் பரவி இருந்தனர்.

    அதனால், இந்த கோரிக்கையை மறுத்த பிரிட்டிஷ் அரசாங்கம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா என்ற இரு பகுதிகளை மட்டும் பிரித்தது.

    அதுவரை, மத அடிப்படையில் மக்கள் பிரிந்து வாழாததால், இந்துக்களும் இஸலாமியர்களும் ஒன்றோடு ஒன்றாக கலந்து இருந்தனர்.

    திடீரென்று நாடு பிரிகிறது என்பதால், பாகிஸ்தானில் இருந்த இந்துக்களும் இந்தியாவில் இருந்த இஸ்லாமியர்களும் பயத்தில் புலம்பெயர்ந்தனர்.

    இந்த மாபெரும் புலம்பெயர்வு நடந்த போது, சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் மதக்கலவரம் வெடித்தது. சாதாரணமாக கொலைகள் நடந்தன.

    இந்த சமயத்தில், 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 75,000 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

    அதனால் தான் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோடு அப்பாவி மக்களின் ரத்தத்தால் வரையப்பட்டது என்று வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஆர்த்தி - ரவி விவாகரத்து வழக்கில் அடுத்த ட்விஸ்ட்; கெனிஷா நீதிமன்றத்திற்கு வர தயாராக இருப்பதாக பதிவு ஜெயம் ரவி
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்

    இந்தியா

    டெல்லி உட்பட வட இந்திய பகுதிகளில் திடீர் நிலநடுக்கம்  டெல்லி
    பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்கும் நெட்ஃபிலிக்ஸின் முயற்சி பலனளித்ததா? நெட்ஃபிலிக்ஸ்
    விமானிகளின் அறைக்குள் பெண் நண்பரை அழைத்து சென்ற இரு விமானிகள் மீது நடவடிக்கை  ஏர் இந்தியா
    பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு 'மோடி ஜி தாலி' அறிமுகம்  அமெரிக்கா

    பாகிஸ்தான்

    இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போதே உயிரிழந்த பயணி இந்தியா
    இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள் உலகம்
    மார்ச் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் இம்ரான் கான் உலகம்
    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் தாலிபான்

    உலகம்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலக செய்திகள்
    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் இந்தியா
    வட கொரிய உளவு செயற்கைக்கோளின் புகைப்படங்களை வெளியிட்ட தென் கொரியா வட கொரியா
    உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2023: "நமது அத்தியாவசிய தேவை உணவு; புகையிலை அல்ல"  உலக செய்திகள்

    உலக செய்திகள்

    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஹைதராபாத்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு பிரேசில்
    சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025