NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன மாடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன மாடு
    இந்த வகை மாடுகள் அதிக வெப்பநிலையிலும் உயிர் வாழ கூடியவை.

    பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன மாடு

    எழுதியவர் Sindhuja SM
    Jul 05, 2023
    05:28 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திர மாநிலம் நெல்லூரை பூர்விகமாக கொண்ட பசுக்களுக்கு பிரேசில் உள்ளிட்ட உலக நாடுகளில் கிராக்கி அதிகரித்து வருகிறது.

    இந்த மாட்டின் இறைச்சியில் குறைந்த அளவு கொழுப்பு இருப்பதால் பலரும் இதை விரும்பி வாங்கி செல்கின்றனராம்.

    தற்போது பிரேசில் நாட்டில் இருக்கும் மாடுகளில் 80% மாடுகள் நெல்லூர் இனத்தை சேர்ந்தவைகளாகத் தான் இருக்கிறது.

    அதவாது பிரேசிலில் மட்டும் 16.70 கோடி நெல்லூர் இன மாடுகள் உள்ளன.

    மேலும், நெல்லூர் இனத்தை சேர்ந்த காளைகளின் அரை மில்லி லிட்டர் விந்தணுக்கள் ரூ.4 லட்சத்திற்கு வெளிநாடுகளில் விற்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பஜ்ஜி

    ஐரோப்பிய மாடுகளை விட அதிகமாக இந்த மாடுகள் பால் கறக்கின்றன

    நெல்லூர் காளைகளின் விந்தணுக்களை வைத்து பல பசுக்கள் செயற்கை முறையில் கருத்தரிக்கப்படுவதால் அதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த வகை மாடுகள் அதிக வெப்பநிலையிலும் உயிர் வாழ கூடியவை.

    வெள்ளை நிற தடிமனான தோலை இந்த வகை மாடுகள் கொண்டிருப்பதால் ரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் இவைகளை அண்டுவதில்லை.

    மேலும், ஐரோப்பிய மாடுகளை விட 30% அதிகமாக இந்த மாடுகள் பால் கறக்கின்றன.

    இதனால், இந்த மாடுகளுக்கு கிராக்கி அதிகமாகி கொண்டே இருக்கிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டு நெல்லூர் ரக பசு ஒன்று பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போனது.

    தற்போது உள்ள நிலையில், இந்த வகை மாடுகளே உலகின் விலை உயர்ந்த மாடுகளாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    உலகம்
    உலக செய்திகள்
    பிரேசில்

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் தெலுங்கானா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா

    உலகம்

    இந்தியாவுக்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதர்: யாரிந்த பிலிப் கிரீன் இந்தியா
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2 இந்தியா
    சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன் சீனா

    உலக செய்திகள்

    உக்ரைன் அணை தாக்குதல்: 17,000 பேர் மீட்பு, பலர் உயிரிழப்பு  உலகம்
    உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடுகிறது அமெரிக்கா: காரணம் என்ன  சீனா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலகம்

    பிரேசில்

    பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு உலகம்
    இனவெறிக்கு எதிராக பிரேசிலுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் ஸ்பெயின் கால்பந்து அணி கால்பந்து
    சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக நெய்மருக்கு ரூ.28 கோடி அபராதம் கால்பந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025