உலக செய்திகள்
"சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு
அரசு ஆதரவு பெற்ற சீன ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' ஜி7 மாநாட்டை "சீன எதிர்ப்புப் பட்டறை" என்று இன்று(மே-22) விமர்சித்துள்ளது.
பிஜி நாட்டின் உயரிய கவுரவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிஜி மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி
இன்று(மே 22) பப்புவா நியூ கினியாவில் நடைபெறும் மூன்றாவது இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு(FIPIC) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்தளித்தார்.
பப்புவா நியூ கினியாவில் 'திருக்குறள்' மொழிபெயர்ப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி
பப்புவா நியூ கினியா நாட்டு மக்களிடம் இந்திய சிந்தனை மற்றும் கலாச்சாரத்தை கொண்டு செல்வதற்காக, டோக் பிசின் மொழியில் 'திருக்குறளை' பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு
போரின் மையப்பகுதியில் உள்ள கிழக்கு உக்ரேனிய நகரமான பாக்முத்தை நேற்று(மே 20) கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மியான்மரில் மோக்கா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது!
மியான்மரில் மோக்கா புயலால் 145 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் விசா பற்றிய அறிவிப்பு!
அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கான விசா பற்றிய தகவலை அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி வெளியிட்டுள்ளார்.
திருநங்கைகளுக்கான மருத்துவ சிகிச்சைகளை தடை செய்யும் டெக்சாஸ்!
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில், திருநங்கைகளுக்கான மருத்துவ சிகிச்சைகள் மீதான தடையை அமல்படுத்தும் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது.
சீனா: 'போலி செய்திகளை' பரப்பியதற்காக ஒரு மாதத்தில் ஒரு லட்சம் கணக்குகள் முடக்கம்
தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை தடுப்பதற்கான முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் வரலாறு காணாத அளவு வெப்பம் அதிகரிக்கும்: ஐநா
பசுமை இல்ல வாயுக்களும் எல் நினோவும் இணைந்து வெப்பநிலையை உயர்த்துவதால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது.
இந்திய பெருங்கக்கடலில் மூழ்கிய சீனப் படகு: 39 பேரைக் காணவில்லை
இந்திய பெருங்கடலில் இயங்கிக்கொண்டிருந்த சீன மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதை அடுத்து, அதில் இருந்த 39 பணியாளர்களை காணவில்லை என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டது
அமெரிக்க கடன் நெருக்கடி பேச்சு வார்த்தை காரணமாக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை நேற்று(மே-16) ரத்து செய்தார்.
கேன்ஸ் 2023: உலகத் திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்படங்கள்
உலகின் பிரபலமான திரைப்பட விழாவான கேன்ஸ் விழா 2023 தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் இந்தியத் திரைப்படங்கள் பல காட்சிப்படுத்தப்படவுள்ளன.ஈஷா குப்தா மற்றும் அனுஷ்கா சர்மா உட்பட பல இந்திய பிரபலங்களும் கேன்ஸ் திரைப்பட விழாவின் 73 வது சீசனில் அறிமுகமாக உள்ளனர்.
ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமையை வழங்கியது தைவான்
ஒரே பாலின தம்பதிகள் இணைந்து குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை தைவான் பாராளுமன்றம் இன்று(மே 16) நிறைவேற்றியது.
அமெரிக்கா: சதை உண்ணும் போதைப்பொருளால் ஜாம்பியாக மாறும் மக்கள்
அமெரிக்க அதிகாரிகள், "ஜாம்பி மருந்து"என்ற போதைப்பொருள் பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இம்ரான் கான் பிரச்சனை: தலைமை நீதிபதிக்கு எதிரான குழுவை அறிமுகப்படுத்துகிறது பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தானின் தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியாலுக்கு எதிராக ஒரு குழு அமைப்பதற்கான தீர்மானத்தை பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் நேற்று(மே 15) நிறைவேற்றி உள்ளது.
இரண்டாவது மாதமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர்
சூடானில் உள்நாட்டு போர் ஆரம்பித்து ஒரு மாதமாகியும், இன்னும் அது முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.
ஊழல் வழக்கில் இம்ரான் கானின் மனைவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவிக்கு மே 23ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி லாகூரில் உள்ள பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும் மலேசியா
சிறிதளவு போதைப் பொருள் வைத்திருப்பதையும் பயன்படுத்துவதையும் குற்றமற்றதாக மாற்றுவதற்கான சட்டத்தை மலேசியா அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு
தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் தன்னை அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறையில் வைத்திருக்க அந்நாட்டின் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தடை: உயர்நீதிமன்றம்
தோஷகானா வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்(IHC) இன்று(மே 12) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இம்ரான் கான் விடுவிப்பு: என்ன நடக்கிறது பாகிஸ்தானில்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக மே 9ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார்.
"நீதிமன்ற அவமதிப்பு": இம்ரான் கான் கைது குறித்து பேசிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
நீதிமன்றப் பதிவாளரின் அனுமதியின்றி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து இம்ரான் கானைக் கைது செய்தது "நீதிமன்ற அவமதிப்பாக" கருதப்படுகிறது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இத்தாலியில் திடீரென்று வெடித்த வேன்: பல வாகனங்கள் சேதம்
வடக்கு இத்தாலியின் மிலன் நகரில் திடீரென்று ஒரு வேன் வெடித்ததால் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை
ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக மாற்றும் சட்டமூலத்திற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இங்கிலாந்து அரசர் சார்லஸின் வீங்கி போன விரல்கள்: காரணம் என்ன
இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த முடிசூட்டு விழாவில் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு முடிசூட்டப்பட்டது.
கங்காருக்கள் பட்டினியால் இறப்பதற்கு முன் அவற்றை அழிக்க வேண்டும்: ஆஸ்திரேலிய அதிகாரிகள்
ஆஸ்திரேலியாவில் கங்காருக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், கங்காருக்கள் பேரழிவை சந்திக்கக்கூடும் என்று சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக இன்று(மே 9) இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு
பல மாதங்களுக்கு பிறகு, உக்ரைனில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. இதனால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
எல் நினோ என்றால் என்ன; அது உலக வானிலையை எவ்வாறு பாதிக்கிறது
வரும் மாதங்களில் எல் நினோ எனப்படும் வானிலை நிகழ்வு உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும், இதனால் உலக வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு(WMO) எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு
2023ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 11 இடங்கள் சரிந்து, 160வது இடத்தைப் பிடித்துள்ளது.
செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிசூடு: 8 பேர் பலி, 13 பேர் படுகாயம்
செர்பியாவில் 21 வயது நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.
சூடான் உள்நாட்டு மோதல்: 3,800 இந்தியர்களை மீட்ட ஆபரேஷன் காவேரி
சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது, 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிக்கிய இந்தியர்களை பத்திரமாக மீட்க ஆபரேஷன் காவேரி என்ற மீட்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
முடிசூட்டு விழாவுக்கு பின் இந்திய வர விரும்பும் பிரிட்டன் மன்னர் சார்லஸ்!
பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்குப்பின் அவரது மகன் சார்லஸ் அரியணை ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா வருகிற 6-ஆம் தேதி நடைப்பெறுகிறது.
3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Cognizant நிறுவனம்! அதிர்ச்சியில் ஊழியர்கள்
உலகளவில் பல டெக் நிறுவனங்கள் பணிநீக்கத்தை தொடர்ந்து வரும் நிலையில், பல ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் குண்டு வெடிப்பு
ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் உள்ள பல நகரங்களில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு
அதிபர் விளாடிமிர் புதினைக் கொல்வதற்கு உக்ரைன் முயற்சித்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.