NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய பெருங்கக்கடலில் மூழ்கிய சீனப் படகு: 39 பேரைக் காணவில்லை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய பெருங்கக்கடலில் மூழ்கிய சீனப் படகு: 39 பேரைக் காணவில்லை 
    நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த சீன படகு மூழ்கியதாக செய்தி நிறுவனம் சிசிடிவி தெரிவித்துள்ளது.

    இந்திய பெருங்கக்கடலில் மூழ்கிய சீனப் படகு: 39 பேரைக் காணவில்லை 

    எழுதியவர் Sindhuja SM
    திருத்தியவர் Sayee Priyadarshini
    May 17, 2023
    12:13 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய பெருங்கடலில் இயங்கிக்கொண்டிருந்த சீன மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதை அடுத்து, அதில் இருந்த 39 பணியாளர்களை காணவில்லை என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    நேற்று அதிகாலை 3 மணியளவில் அந்த சீன படகு மூழ்கியதாக செய்தி நிறுவனம் சிசிடிவி தெரிவித்துள்ளது.

    அந்த படகில் சீனாவைச் சேர்ந்த 17 பேரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த 17 பேரும், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 5 பேரும் இருந்ததாக கூறப்படுகிறது.

    சீனத் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கியாங் ஆகியோர் வெளிநாடுகளில் உள்ள சீன இராஜதந்திரிகளுக்கும், விவசாயம் மற்றும் போக்குவரத்து அமைச்சகங்களுக்கும் உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

    லுபெங்லையுவான்யு எண்-8 என்று பெயரிடப்பட்ட அந்த படகு, கிழக்கு மாகாணமான ஷாண்டோங்கை அடிப்படையாகக் கொண்டதாகும்.

    Embed

    மீட்புப் பணி துவங்கியது

    Fishing boat with 39 people on board capsizes in the Indian Ocean, including 17 from China, 17 from Indonesia and 5 from the Philippines. No survivors found so far— BNO News (@BNONews) May 17, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சீனா

    மூன்றாவது முறை அதிபராக தேர்தெடுக்கப்பட்டார் சீனாவின் ஜி ஜின்பிங் உலகம்
    சீனாவில் பெய்த 'புழுக்கள்' மழை: வைரலாகும் வீடியோ உலகம்
    ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங் உலகம்
    உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது: ரிஷி சுனக் உலகம்

    உலகம்

    தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு  தமிழ்நாடு
    காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர்  இந்தியா
    இன்று உலக ஹாரி பாட்டர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்  இங்கிலாந்து
    AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு!  செயற்கை நுண்ணறிவு

    உலக செய்திகள்

    பறவை காய்ச்சல் அதிகரிப்பு: 30,000 கோழிகளை கருணைக்கொலை செய்ய இருக்கும் டென்மார்க் உலகம்
    பிபிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிச்சர்ட் ஷார்ப்  இங்கிலாந்து
    இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் அமெரிக்க வணிகங்கள் பலனடையும்: USIBC இந்தியா
    அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025