NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை
    இதை மிகப்பெரும் வெற்றி படியாக சமூக ஆர்வலர்கள் பார்க்கின்றனர்.

    ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை

    எழுதியவர் Sindhuja SM
    May 11, 2023
    05:05 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக மாற்றும் சட்டமூலத்திற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    திருமண சமத்துவ மனுக்களை இலங்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏழாவது நாளாக விசாரித்து வருகிறது.

    இந்த மனுக்களின் விசாரணையின் போது, இந்திய உச்ச நீதிமன்றத்தின் புட்டசாமி(2017) மற்றும் நவ்தேஜ் ஜோஹர்(2018) வழக்கு தீர்ப்புகள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

    புட்டசாமி(2017) மற்றும் நவ்தேஜ் ஜோஹர்(2018) ஆகிய இரண்டு வழக்குகளும், இந்திய LGBTQIA+ சமூகத்தின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்த வழக்குகளாகும்.

    இந்த வழக்குகளால் தான் ஒரே பாலின உறவுகள் இந்தியாவில் குற்றமற்றதாக்கப்பட்டது.

    அதுவரை, ஒரே பாலின உறவுகளில் இருந்தவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டனர்.

    DETAILS

    அடுத்து காத்திருக்கும் பாராளுமன்ற விவாதம்

    இலங்கையில் ஒரே பாலின உறவுகள் என்பது சட்டப்படி மிகப்பெரும் குற்றாமாகும்.

    பல தசாப்தங்களாக இலங்கையின் LGBTQIA+ சமூகம் சமத்துவம் கோரி போராடி வருகின்றன.

    இந்நிலையில், தற்போது இலங்கையின் உச்ச நீதிமன்றம் ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக்கும் சட்டமூலம் "அரசியலமைப்புக்கு முரணானது அல்ல" என்று தீர்ப்பளித்துள்ளது.

    எனவே, இது ஒரு பாராளுமன்ற விவாதத்திற்கும் வாக்கெடுப்பிற்கும் வழி வகுக்கும்.

    கடைசியாக 1995 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தில் ஒரே பாலின உறவுகளை குற்றம் என கூறும் சட்டங்களை நீக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், அதற்கு சரியான முடிவு எடுக்கப்படவில்லை.

    இதை மிகப்பெரும் வெற்றி படியாக சமூக ஆர்வலர்கள் பார்க்கின்றனர்.

    எனினும், இந்த முடிவு சட்டமாக்கப்பட வேண்டும் என்றால், இலங்கை பாராளுமன்றம் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    உலகம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கைத் தமிழர்கள்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    இந்தியா

    வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி உச்ச நீதிமன்றம்
    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக காங்கிரஸ்
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்: DGCA நோட்டீஸ்  விமானம்
    மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்தார் மம்தா பானர்ஜி மேற்கு வங்காளம்

    உச்ச நீதிமன்றம்

    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் மத்திய அரசு
    ராகுல் காந்தி தகுதி நீக்கத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு ராகுல் காந்தி
    மத்திய அரசால் 'மீடியாஒன்' சேனலின் மீது போடபட்டிருந்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம் இந்தியா
    மத்திய அரசுக்கு எதிராக 14 கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி மத்திய அரசு

    உலகம்

    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது  இந்தியா
    இன்று சர்வதேச மலேரியா தினம் 2023: மலேரியாவுக்கு 5 பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் மலேரியா
    உலக பென்குயின் தினம்: இந்த அழகான கடற்பறவைகளைப் பற்றிய 5 சுவாரஸ்யமான தகவல்கள் பருவநிலை
    போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான் ஜப்பான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025