NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இங்கிலாந்து அரசர் சார்லஸின் வீங்கி போன விரல்கள்: காரணம் என்ன 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இங்கிலாந்து அரசர் சார்லஸின் வீங்கி போன விரல்கள்: காரணம் என்ன 
    அரசர் சார்லஸின் விரல்கள் சிவந்து வீங்கி இருப்பதாக பல செய்திகள் வெளியாகி உள்ளது.

    இங்கிலாந்து அரசர் சார்லஸின் வீங்கி போன விரல்கள்: காரணம் என்ன 

    எழுதியவர் Sindhuja SM
    May 10, 2023
    07:00 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த முடிசூட்டு விழாவில் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு முடிசூட்டப்பட்டது.

    பிரிட்டன் ராணியான இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, அவரது மகன் அரியணை ஏறினார்.

    இதற்கிடையில், அரசர் சார்லஸின் விரல்கள் சிவந்து வீங்கி இருப்பதாக பல செய்திகள் வெளியாகி உள்ளது.

    சமூக வலைத்தளங்களில் இந்த செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    முடிசூட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவரது விரல்கள் மிகவும் சிவந்திருப்பது நன்றாக தெரிகிறது.

    இந்நிலையில், பல்வேறு மருத்துவ நிபுணர்கள், இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற ஊகங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    அவர்களின் கூற்றுப்படி, சார்லஸின் விரல்கள் எடிமா என்ற நிலை காரணமாக வீங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    details

    நீர்கோர்த்து கொள்வதால் எடிமா ஏற்படுகிறது

    எடிமா என்பது கைகள், கணுக்கால், பாதங்கள் மற்றும்/அல்லது கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும்.

    பொதுவாக, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் நீர்கோர்த்து கொள்வதால் இது ஏற்படுகிறது.

    இது குறித்து, அவரது தாயார் ராணி எலிசபெத், சார்லஸின் முன்னாள் இசை ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

    "என் குழந்தை மிகவும் இனிமையானவன். நாங்கள் அவனை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். என் குழந்தைக்கு சுவாரஸ்யமான ஒரு ஜோடி கைகள் இருக்கிறது. அவை மிகவும் பெரியவை. மெல்லிய நீண்ட என்னுடைய விரல்கள் போல் அவை இல்லை. நிச்சயமாக அவனுடைய தந்தையைப் போலும் அவனுக்கு கைகள் இல்லை. அவை வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க எனக்கு ஆர்வமாக இருக்கிறது." என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து
    பிரிட்டன்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா

    இங்கிலாந்து

    மனிதர்களின் உயிர் உங்களுக்கு பகடைக்காயா?! இளவரசர் ஹாரியை விமர்சிக்கும் தாலிபான்! உலகம்
    இங்கிலாந்து பீர் பாட்டிலில் இந்து தெய்வத்தின் படம்: ட்விட்டர் சர்ச்சை உலகம்
    பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு இந்தியா
    தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்விகள்! தத்தளிக்கும் உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்து! ஒருநாள் கிரிக்கெட்

    பிரிட்டன்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல் விளையாட்டு
    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா

    உலகம்

    அதிகரித்து வரும் இந்து எதிர்ப்பு: கனடா எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்  கனடா
    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது  இந்தியா
    இன்று சர்வதேச மலேரியா தினம் 2023: மலேரியாவுக்கு 5 பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் மலேரியா
    உலக பென்குயின் தினம்: இந்த அழகான கடற்பறவைகளைப் பற்றிய 5 சுவாரஸ்யமான தகவல்கள் பருவநிலை

    உலக செய்திகள்

    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    சூடான் சண்டையால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்: ஐநா  உலகம்
    ஆஸ்திரேலியாவின் உயரிய சிவில் விருதை பெற்றார் ரத்தன் டாடா இந்தியா
    போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான் ஜப்பான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025