NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது
    இந்த மாதம் நடைபெற உள்ள G7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    May 17, 2023
    11:09 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க கடன் நெருக்கடி பேச்சு வார்த்தை காரணமாக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை நேற்று(மே-16) ரத்து செய்தார்.

    இதனையடுத்து, அமெரிக்க அதிபர் இல்லாமல் குவாட் உச்சி மாநாடு நடக்காது என்று கூறிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், குவாட் உச்சி மாநாட்டை ரத்து செய்தார்.

    எனினும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் இந்த வார இறுதியில் ஹிரோஷிமாவில் நடக்கும் G7 கூட்டத்தில் சந்திக்க உள்ளனர்.

    இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு பணக்கார நாடுகளின் G7 குழுவில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இல்லை.

    ஆனால், இந்த மாதம் நடைபெற உள்ள G7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    details

    பிரதமர் மோடி நிச்சயமாக அடுத்த வாரம் இங்கு வருவார்: ஆஸ்திரேலிய பிரதமர்

    "குவாட் தலைவர்கள் ஜப்பானில் சந்தித்து விவாதத்தை நடத்துவார்கள்" என்று அந்தோணி அல்பானீஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    அடுத்த வாரம் சிட்னியில் வைத்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை தொடரும் என்றும் அவர் கூறினார்.

    "நாங்கள் இன்று குவாட் தலைவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம். அது பற்றிய கூடுதல் அறிவிப்புகளை நாங்கள் வெளியிடுவோம். ஆனால் பிரதமர் மோடி நிச்சயமாக அடுத்த வாரம் இங்கு வருவார்" என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூறியுள்ளார்.

    2017இல், இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், இந்திய-பசிபிக் கடல் வழிகளை எந்தவித தடங்கலும் இல்லாமல் வைத்திருக்க ஒரு புதிய மூலோபாயத்தை உருவாக்குவதற்கு 'குவாட்' குழுவை ஆரம்பித்தனர்.

    சீனாவின் ஆக்கிரமிப்புக்குளுக்கு மத்தியில் இந்த குழு ஆரம்பிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலியா
    அமெரிக்கா
    ஜப்பான்
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலக செய்திகள்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா

    அமெரிக்கா

    கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம் உலகம்
    அப்டேட் செய்யப்பட்ட '2024 போர்ஷே கேயன்'.. என்னென்ன மாற்றங்கள்?  போர்ஷே
    இந்திய முகமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க FBI உயரதிகாரி இந்தியா வருகை இந்தியா
    உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறதா?  உலகம்

    ஜப்பான்

    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்
    கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு? உலகம்
    RRR புதிய சாதனை: ஜப்பான் திரையரங்குளில் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது திரையரங்குகள்

    இந்தியா

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெண்கலம் வென்றார்! உலக கோப்பை
    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது கர்நாடகா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,223 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு கொரோனா
    கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக  கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025