NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் குண்டு வெடிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் குண்டு வெடிப்பு 
    கருங்கடல் துறைமுகமான ஒடேசாவில் குண்டுவெடிப்புகள் ஏற்பட்டது

    ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் குண்டு வெடிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    May 04, 2023
    10:17 am

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் உள்ள பல நகரங்களில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ரஷ்யா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உக்ரைன் மீது தொடர்ந்து குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.

    கெர்சன் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் நேற்று அறிவித்திருந்தது.

    அது நடந்து 24 மணி நேரமே ஆகி இருக்கும் நிலையில் மீண்டும் உக்ரைன் நகரங்களில் குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன.

    details

    வான் வழி பாதுகாப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன: இராணுவ நிர்வாகம்

    "கிய்வ் பிராந்தியத்தில் வான் வழி பாதுகாப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன" என்று பிராந்திய இராணுவ நிர்வாகம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது. குறைந்தது ஒரு பெரிய குண்டுவெடிப்பு கிய்வ் நகரத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    உக்ரேனிய பொது ஒளிபரப்பு நிறுவனமான சஸ்பில்னே தெற்கு நகரமான ஜாபோரிஜியாவில் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டதாக அறிவித்துள்ளது.

    ஜபோரிஜியா பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவரான யூரி மலாஷ்கோ டெலிகிராமில் விமான எதிர்ப்பு பாதுகாப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

    கருங்கடல் துறைமுகமான ஒடேசாவில் குண்டுவெடிப்புகள் ஏற்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் அறிவித்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உக்ரைன்
    ரஷ்யா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உக்ரைன்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் அமெரிக்கா
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா உலகம்

    ரஷ்யா

    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? இந்தியா
    ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ன சொல்கிறார் புதின்? உலகம்
    மின்சாரம் இன்றி இருட்டில் வாழும் 9 மில்லியன் உக்ரேனியர்கள்-குற்றம்சாட்டும் அதிபர் ஜெலன்ஸ்கி உலக செய்திகள்
    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்

    உலகம்

    மாட்ரிட் மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து ரஃபேல் நடால் விலகல் ரஃபேல் நடால்
    தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை! நாசா
    தனது சொந்த நகரத்தின் மீது 'தற்செயலாக' குண்டுகளை வீசிய ரஷ்யா ரஷ்யா
    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா

    உலக செய்திகள்

    மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம்  உலகம்
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம் அமெரிக்கா
    3 லட்சம் கோடீஸ்வரர்களை கொண்ட உலகின் பணக்கார நகரம் இது தான் - அறிக்கை! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025