NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு 
    ஒவ்வொரு ஆண்டும் மே 3ஆம் தேதி, உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு 

    எழுதியவர் Sindhuja SM
    May 06, 2023
    08:00 am

    செய்தி முன்னோட்டம்

    2023ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 11 இடங்கள் சரிந்து, 160வது இடத்தைப் பிடித்துள்ளது.

    180 நாடுகளில், இந்தியா 160வது இடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    180 நாடுகளில் தற்போதைய பத்திரிகை சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிட்ட எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு(RSF) இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்த மதிப்பீட்டில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் தரவரிசை சரிந்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் மே 3ஆம் தேதி, உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்த வருடம் உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்ட பத்திரிகை சுதந்திரக் குறியீடு, ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிகைகளின் சுதந்திரம் எந்த அளவு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    DETAILS

    ஊடகங்களுக்கு உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் இந்தியாவும் ஒன்று: அறிக்கை

    சமீபத்தில், 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் வெளியான பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்ய முயற்சித்ததை அடுத்து, பத்திரிகை சுதந்திரம் குறித்த கேள்விகள் இந்தியாவில் எழுப்பப்பட்டன.

    ஜனவரி-1, 2023 முதல், இந்தியாவில் 1 பத்திரிகையாளர் கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் 10 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    "ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக மூன்று அல்லது நான்கு பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின் காரணமாக கொல்லப்படுவதால், ஊடகங்களுக்கு உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்" என்று உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டின் அறிக்கை கூறுகிறது.

    இந்திய அண்டை நாடுகளின் தரவரிசைகள்:

    பாகிஸ்தான்-150, நேபாளம் -95, இலங்கை-135, இராணுவ ஆட்சியின் கீழ் உள்ள மியான்மர்-173

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலக செய்திகள்
    உலகம்
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு ரிசர்வ் வங்கி
    உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா வளர்ந்து வருகிறது அமெரிக்கா
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக பணம் செலுத்தவில்லை: பிராட் & விட்னி குற்றச்சாட்டு  விமானம்
    "இந்திய தயாரிப்பாளர்கள் தரமான உதிரிபாகங்களை தயாரிக்க வேண்டும்"- அமைச்சர் பியுஷ் கோயல்!  ஆட்டோமொபைல்

    உலக செய்திகள்

    பெனட்ரில் சேலஞ்சு: அமெரிக்க சிறுவனின் உயிரை பறித்த வைரல் டிக்டாக் சேலஞ்சு அமெரிக்கா
    அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல் அமெரிக்கா
    அடுத்தக்கட்ட பணிநீக்கத்தை அறிவித்த வால்ட் டிஸ்னி நிறுவனம் - ஊழியர்கள் அதிர்ச்சி! ஆட்குறைப்பு
    இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ  இந்தியா

    உலகம்

    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    இங்கிலாந்து இளரவசர் வில்லியம், உணவகத்தில் செய்த வேலை! வைரலாகும் வீடியோ  வைரலான ட்வீட்
    ஈகை திருநாள்: அதன் வரலாறும், அதை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வோம்! இந்தியா
    கொரோனா தாக்குதலால் அதிகரிக்கும் நீரழிவு நோய்: அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி தகவல் கொரோனா

    பாகிஸ்தான்

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! உலகம்
    பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 120 பேர் படுகாயம் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025