LOADING...

14 Oct 2025


Coldrif இருமல் மருந்து சர்ச்சை: கைது செய்யப்பட்ட மருத்துவருக்கு, ஒவ்வொரு கோல்ட்ரிஃப் சிரப்பிற்கும் 10% கமிஷன்

மத்தியப் பிரதேச மாநிலம், பராசியாவில் உள்ள அரசு சுகாதார மையத்தில் குழந்தை மருத்துவரான டாக்டர் பிரவீன் சோனி, அக்டோபர் 4 ஆம் தேதி Coldrif என்ற நச்சு இருமல் சிரப்பை பரிந்துரைத்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.

மஞ்சளில் இத்தனை வகைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

மஞ்சள், அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் துடிப்பான நிறம் காரணமாக, ஆயுர்வேத மருத்துவங்கள் மட்டுமின்றி இந்திய சமையலில் ஒரு முக்கிய அங்கமாகும்.

ஆஸ்திரேலிய பிரதமர், டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் தனிப்பட்ட எண்கள் இணையத்தில் கசிந்துள்ளன

ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோரின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

உத்தரகாண்டில் மர்ம காய்ச்சலுக்கு 10 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மற்றும் ஹரித்வார் மாவட்டங்களில் கடந்த பதினைந்து நாட்களில் ஒரு மர்ம காய்ச்சலுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர்.

லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஜெமினி, டெம்பஸ்ட் பதிப்புகளுடன் இந்தியாவில் அறிமுகம்

லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் MY26 டிஸ்கவரி SUV-யை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ₹1.26 கோடியில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

தமிழகத்தில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் (அக்டோபர் 16 அல்லது 17) வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.

"சந்தேகம் இருந்தாலே அரசு நிறுவனங்களில் சோதனை செய்வீர்களா?": TASMAC வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்ட சோதனை மற்றும் ஆவணங்கள் பறிமுதலுக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியது.

ரோஹித் சர்மா, விராட் கோலி உலகக் கோப்பையில் விளையாடுவார்களா என கம்பீர் பதில்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள வெள்ளை பந்து தொடரில் அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி வெற்றி பெற வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய AI தரவு மையத்தை உருவாக்க அதானி, கூகிள் ஒப்பந்தம்

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ஒரு AI தரவு மைய வளாகத்தை நிறுவ, தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் நிறுவனத்துடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அதானி எண்டர்பிரைசஸ் அறிவித்துள்ளது.

இந்த மாதம் முதல் அனைத்து ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்த HCLTech திட்டமிட்டுள்ளது

முன்னணி ஐடி சேவை நிறுவனமான HCL டெக்னாலஜிஸ், சம்பளத்தை அதிகரிப்பதற்கும் அதன் காலாண்டு மாறி ஊதிய அமைப்பை அனைத்து ஊழியர்களுக்கும் நிலையான சம்பளமாக மாற்றுவதற்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.

மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிப்பு; பள்ளிகள் தற்காலிகமாக மூடல்

மலேசியாவில் சுமார் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி சில பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Facebook மூலம் இப்போது வேலை வாய்ப்புகளை கண்டறியலாம்!

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, ஒரு காலத்தில் பிரபலமாக இருந்து பின்னர் இடை நிறுத்தப்பட்ட ஒரு அம்சத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது- அதாவது வேலை வாய்ப்புகளுக்கான பதிவுகள்.

பிக் பாஸ் தமிழ் 9: முதல் வாரத்திலேயே வெளியேறிய பிரவீன் காந்தி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

2வது டெஸ்டில் இந்தியா வெற்றி, மேற்கிந்திய தீவுகளை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது

டெல்லியில் நடந்த 2வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா, மேற்கிந்திய தீவுகளை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

முழு PF இருப்பை திரும்பப் பெற புதிய விதிகளை அறிவித்துள்ளது EPFO; நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), அதன் உறுப்பினர்களின் 'வாழ்க்கையை எளிதாக்குவதை' மேம்படுத்த ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ஊடுருவலை ராணுவம் முறியடித்ததில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்ததில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தீபாவளி விருந்தில் வைரங்களால் ஜொலித்த நீதா அம்பானியின் ஹாண்ட் பேக்கின் விலை தெரியுமா?

பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ராவின் இல்லத்தில் அக்டோபர் 12 அன்று நடைபெற்ற பிரமாண்டமான தீபாவளி விருந்தில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அவரது மருமகள்கள் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஸ்லோகா மேத்தா ஆகியோருடன் கலந்துகொண்டார்.

TVK கரூர் நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்தாக தகவல்

கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் நேற்று இரவு தவெக தலைவர் விஜய்யை சந்தித்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காசா அமைதி உச்சி மாநாட்டில் "நல்ல நண்பர்" மோடிக்கு புகழாரம் தந்த டிரம்ப்

எகிப்தில் நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரை பாராட்டியதுடன், மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் மூலம் பிராந்தியத்தில் அமைதியை கொண்டு வந்ததற்காக 'பெருமை' தெரிவித்தார்.

13 Oct 2025


பிணைக்கைதிகள் விடுதலையை வரவேற்றார் பிரதமர் மோடி; டிரம்ப் மற்றும் நெதன்யாகுவின் அமைதி முயற்சிக்கு பாராட்டு

இரண்டாண்டுகளுக்கும் மேலாக ஹமாஸால் பிணைக்கைதிகளாக இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (அக்டோபர் 13) வரவேற்றார்.

தவறான தீர்ப்பால் அமெரிக்காவில் 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய அமெரிக்கர் விடுதலை; உடனே கைதுசெய்த குடியேற்றத்துறை

செய்யாத கொலைக் குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் கழித்த சுபு எனும் சுப்ரமணியம் வேதம் (64), விடுதலையான உடனேயே அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார்.

அதிரடி வசூல் வேட்டையாடிய 'Lokah' ஓடிடி ரிலீஸ் தேதி கசிந்துள்ளது!

வரலாற்றுச் சாதனை படைத்து, மலையாள சினிமாவில் முதல் ₹300 கோடி வசூலை எட்டிய சூப்பர் ஹீரோ திரைப்படமான 'லோகா சாப்டர் 1: சந்திரா' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி கசிந்துள்ளது.

எட்டு வருடங்களில் இல்லாத அளவு சரிவு; செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 1.54% ஆகக் குறைவு

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் 2025 இல் 1.54% ஆகக் குறைந்து, 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.

'பணியாளர்கள் சேர்க்கை பிரச்சாரம், 2025' ஐ அடுத்த மாதம் தொடங்க உள்ளது EPFO

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 'பணியாளர் சேர்க்கை பிரச்சாரம், 2025' ஐ அறிவித்துள்ளது.

நீண்ட நேரம் அமர்ந்தே இருந்தால் ரத்தக் கட்டி உருவாகும் அபாயம்; மருத்துவர்கள் எச்சரிக்கை

இன்றைய வாழ்க்கை முறையில் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது, குறைந்த இடைவெளி ஓய்வுகள் மற்றும் குறைந்த உடற்பயிற்சி பழக்கம் ஆகியவை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சட்டப்படி இந்தியர்கள் எவ்வளவு தங்கம் வைத்திருக்க முடியும்?

தீபாவளி நெருங்கி வருவதால், பல குடும்பங்கள் தங்கம் வாங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு; மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடங்க திட்டம்

இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், தங்களுக்கு இடையேயான பதட்டமான உறவுகளைச் சீரமைப்பதற்கான லட்சியமான புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளன.

TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின், தனி நபர் ஆணையம் மற்றும் SIT நிலைமை என்ன?

கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கான அரசாணை வெளியிட்டது தமிழக பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, நடப்பு கல்வியாண்டு (2025-26) முதல் 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ரத்து செய்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மேற்பார்வையிடும் முன்னாள் நீதிபதிக்கும் ஜல்லிக்கட்டுக்கு இப்படியொரு தொடர்பா? முழு விபரம்

கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

நோபல் பரிசு உங்களுக்கு தான்: போர் நிறுத்த எதிரொலியாக டிரம்ப்பை புகழ்ந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு திங்களன்று இஸ்ரேலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தங்கம் விலை மாலையில் ₹440 உயர்வு; ஒரு சவரன் ₹92,640க்கு விற்பனை

திங்கட்கிழமை (அக்டோபர் 13) காலையில் தங்க விலை உயர்வை சந்தித்த நிலையில், மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.

ஆண்டிபயாடிக் எதிர்ப்புத் தொற்றுகள் உலகளாவிய அளவில் அதிகரித்து வருவதாக WHO எச்சரிக்கிறது 

உலகளவில் மருத்துவமனைகளில் Antibiotic-களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட பொதுவான தொற்றுகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்; 4 நாட்கள் நடைபெறுகிறது

தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், சபாநாயகர் அப்பாவு, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.

மிகவும் சக்திவாய்ந்த டீசல் எஞ்சின் கொண்ட மெர்சிடீஸ்-பென்ஸ் G 450d இந்தியாவில் அறிமுகம்

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதன் ஐகானிக் ஜி-கிளாஸ் மாடலை இந்தியாவில் புதிய G 450d கார் மூலம் விரிவுபடுத்தியுள்ளது.

நோபல் பரிசு 2025: பொருளாதாரத்திற்கான விருது மூன்று பேருக்கு கூட்டாக அறிவிப்பு

கண்டுபிடிப்பு உந்துதல் பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக ஜோயல் மொகிர், பிலிப் அக்யோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக 2025 ஆம் ஆண்டிற்கான நோபல் பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ளூர் பணியமர்த்தலுக்கு முன்னுரிமை; புதிய எச்-1பி பணியமர்த்தலை நிறுத்தியது டிசிஎஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அதன் அமெரிக்கப் பணியாளர் உத்தியில் ஒரு பெரிய மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வாரம் புதிய M5-இயங்கும் ஐபேட்கள், விஷன் ப்ரோவை ஆப்பிள் அறிவிக்கலாம்

ஆப்பிள் நிறுவனம் மற்றொரு சுற்று தயாரிப்பு அறிமுகங்களுக்கு தயாராகி வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது சதம்; எட்டு வருட போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் சாய் ஹோப்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் சாய் ஹோப், புதுடெல்லியில் இந்தியாவுக்கு எதிரான நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாளில் சதம் அடித்து, தனது எட்டு ஆண்டு காலச் சதப் பஞ்சத்தை முறியடித்து ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தார்.

உள்ளூர் ஆடிட்டர்களை ஊக்குவிக்க நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு

நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து பெருநிறுவன விவகார அமைச்சகம் (MCA) பரிசீலித்து வருகிறது.

லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாயும் IRCTC ஊழல், மோசடி வழக்குகள்

IRCTC ஊழல் வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது டெல்லி நீதிமன்றம் பல்வேறு குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

திரிபுரா: தாய்மாமனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 14 மாத குழந்தை

வடக்கு திரிபுரா மாவட்டத்தின் பனிசாகர் துணைப்பிரிவில், அக்டோபர் 11 ஆம் தேதி 14 மாத குழந்தை தனது தாய் வழி மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் ₹15,000 கோடி முதலீடு செய்ய திட்டம்; 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகிறது

தைவானிய தொழில்நுட்ப நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ₹15,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் செயற்கைக்கோள் 'த்ரிஷ்டி' அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்

பெங்களூருவை தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனமான GalaxEye, இந்தியாவின் மிகப்பெரிய தனியார்மயமாக்கப்பட்ட வணிக செயற்கைக்கோளான "த்ரிஷ்டி"யை விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது.

அலுமினியன் கேன்கள் தட்டுப்பாட்டால், இந்திய பீர் உற்பத்தித் தொழிலில் நெருக்கடி; மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை

இந்திய பீர் தொழில் தற்போது கடுமையான விநியோக நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால், இறக்குமதி செய்யப்படும் பீர் கேன்களுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணை (கியூசிஓ) விதிகளில் குறுகிய கால ஒழுங்குமுறைத் தளர்வு கோரி இந்திய மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் (பிஏஐ) மத்திய அரசை அணுகியுள்ளது.

'இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு எனது சுங்க வரி மிரட்டல்களே காரணம்': மீண்டும் டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில், தான் விதித்த பெரிய சுங்க வரிகளுக்கான அச்சுறுத்தலே தீர்க்கமான காரணியாக இருந்தது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை(அக்டோபர் 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

காசா ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் பரிமாற்றம் தொடங்கியது; முதல் தொகுதி இஸ்ரேலிய பிணைக்கைதிகள் ரெட் கிராஸிடம் ஒப்படைப்பு

காசாவிலிருந்து இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த விடுதலை ஆரம்பமாகியுள்ளது.

ஏஐ வேலைகளை அழிக்காது, ஊழியர்களின் திறனை அதிகரிக்கும்: கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் கருத்து

செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) வேலை இழப்புகள் ஏற்படும் என்ற அச்சம் குறித்துப் பேசிய கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், இந்தத் தொழில்நுட்பம் ஊழியர்களை முன்னோடியில்லாத அளவில் சிறப்பாகச் செயல்பட வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

'சிக்கந்தர்' படத்தின் தோல்வி குறித்து இயக்குனர் AR முருகதாஸின் கருத்துக்கு சல்மான்கான் பதிலடி

'சிக்கந்தர்' படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வந்ததற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னை குற்றம் சாட்டியதற்கு நடிகர் சல்மான்கான் இப்போது பதிலடி கொடுத்துள்ளார்.

TVK கரூர் நெரிசல் விவகாரத்தில் CBI விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

கரூரில் நடந்த TVK கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளது.

வர்த்தக பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் ஏற்றுமதிகள் எதிர்பார்ப்புகளை மிஞ்சியது

சீனாவின் ஏற்றுமதிகள் செப்டம்பர் மாதத்தில் ஆச்சரியப்படும் விதமாக ஆண்டுக்கு ஆண்டு 8.3% உயர்ந்து, ப்ளூம்பெர்க் ஆய்வு செய்த பொருளாதார வல்லுநர்களின் சராசரி கணிப்பான 6.6% ஐ முறியடித்தது.

டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் பதவிக்காலத்தை 2032 வரை நீட்டிக்க டாடா அறக்கட்டளை ஒப்புதல்

தலைமைத்துவத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, டாடா அறக்கட்டளை (Tata Trusts), டாடா குழுமத்தின் கட்டாயச் செயல் அதிகாரி ஓய்வு பெறும் வயதான 65ஐத் தளர்த்தி, டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் பதவிக்காலத்தை நீடிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

தங்கம் விலை ₹92,200க்கு விற்பனை; இன்றைய (அக்டோபர் 13) விலை நிலவரம்

சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை திங்கட்கிழமை (அக்டோபர் 13) மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் மருந்து ஆய்வாளர் மற்றும் Coldrif உரிமையாளர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

வட இந்தியாவில் Coldrif இருமல் மருந்தை பயன்படுத்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை (ED) சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

"வருமானம் பத்தலைங்க!": மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்த நடிகர் சுரேஷ் கோபி

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததோடு, பாஜகவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சரவையில் தனக்குப் பதிலாக நியமிக்க பரிந்துரைத்தார்.

பிரபல பாப் பாடகியை டேட் செய்யும் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 

பிரபல பாப் ஸ்டார் கேட்டி பெர்ரியும், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலிபோர்னியாவில் ஒரு படகில் முத்தமிட்டு அரவணைத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் அதிபர் டொனால்ட் டிரம்ப்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்திய பின்னர் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.