ஹெச்.சி.எல்: செய்தி
HCL கார்ப் நிறுவனத்தின் 47% பங்குகளை மகள் ரோஷினிக்கு மாற்றிய ஷிவ் நாடார்
கோடீஸ்வர தொழிலதிபர் ஷிவ் நாடார், இரண்டு பெரிய விளம்பர நிறுவனங்களான HCL கார்ப் மற்றும் வாமா டெல்லியில் தனது 47% பங்குகளை தனது மகள் ரோஷ்னி நாடருக்கு மாற்றியுள்ளார்.
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவுக்கு 47% பங்குகளை வழங்கிய ஷிவ் நாடார்
கோடீஸ்வரரும் ஹெச்.சி.எல் நிறுவனருமான ஷிவ் நாடார், ஹெச்.சி.எல் கார்ப் மற்றும் வாமா டெல்லியில் உள்ள தனது பங்குகளில் 47% ஐ தனது மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ராவுக்கு வாரிசுரிமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளார்.
ரூ.2,153 கோடி நன்கொடையுடன் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம்
எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர், எடெல்கிவ் ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியல் 2024இல் முதலிடத்தில் உள்ளனர்.
WFH முறையை தேர்வு செய்தால், லீவு-ஐ இழக்க தயாராகுங்கள்: விவாதத்தை தூண்டியுள்ள HCL-இன் புதிய கொள்கை
இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான HCLTech, ஊழியர்களின் விடுமுறையை, அலுவலக வருகையுடன் இணைக்கும் புதிய கொள்கையை அமல்படுத்தியுள்ளது.
அதிக நன்கொடை அளித்த இந்தியர்கள் பட்டியலில் மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கும் ஷிவ் நாடார்
கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்த இந்திய பணக்காரர்கள் பட்டியில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக முதலிடம் பிடித்திருக்கிறார் எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார்.