NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.2,153 கோடி நன்கொடையுடன் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.2,153 கோடி நன்கொடையுடன் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம்
    ரூ.2,153 கோடி நன்கொடையுடன் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம்

    ரூ.2,153 கோடி நன்கொடையுடன் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 08, 2024
    02:03 pm

    செய்தி முன்னோட்டம்

    எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர், எடெல்கிவ் ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியல் 2024இல் முதலிடத்தில் உள்ளனர்.

    முதன்மையாக கல்வி முயற்சிகளுக்காக ₹2,153 கோடி நன்கொடைகள் மூலம் இந்தியாவின் தலைசிறந்த நன்கொடையாளர்களாக தங்கள் நிலையை தக்கவைத்துள்ளனர்.

    பஜாஜ் குடும்பம், குமார்மங்கலம் பிர்லா மற்றும் கௌதம் அதானி இந்த ஆண்டு நாடு முழுவதும் வழங்கப்பட்ட மொத்த ₹4,625 கோடி நன்கொடையில் 53% பங்களிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

    உயர் மதிப்பு நன்கொடைகளில் 18 நபர்கள் தலா ₹100 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளனர். இது 2018இல் இரண்டு பேர் என இருந்தது குறிப்பிடத்தக்கது.

    38 வயதான ஜீரோதாவின் நிகில் காமத், ₹100 கோடிக்கு மேல் நன்கொடை அளித்த இளம் வயது தொழிலதிபர் ஆவர்.

    விபரம்

    நன்கொடையாளர்கள் விபரம்

    ரோகினி நிலேகனி 154 கோடி ரூபாய் பங்களிப்புகளுடன் பட்டியலில் மிகவும் அதிக நன்கொடை வழங்கிய பெண்ணாக உள்ளார்.

    123 பங்களிப்பாளர்களால் ₹3,680 கோடி நன்கொடையுடன் இந்திய நன்கொடையாளர்களிடையே கல்வி மிகவும் விரும்பப்படும் காரணியாக உள்ளது.

    அதிக நன்கொடைகளின் போக்கு, 2019 முதல் ₹50 கோடிக்கு மேல் நன்கொடை அளிப்பவர்களின் 125% அதிகரிப்பு மற்றும் ₹20 கோடிக்கும் அதிகமான பங்களிப்புகளில் 128% அதிகரிப்பு மூலம் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

    2024 ஆம் ஆண்டில், பரோபகாரம் கணிசமாக விரிவடைந்துள்ளது. புதிதாக 96 பேர் சேர்ந்து ₹1,556 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.

    அதே நேரத்தில் சுயமாக உருவாக்கிய நன்கொடையாளர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்தது. பட்டியலில் 21 பெண் நன்கொடையாளர்களும் அடங்குவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஹெச்.சி.எல்

    சமீபத்திய

    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்
    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு

    இந்தியா

    இந்தியாவில் 2025 இல் தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை இந்தியா
    சமுத்திரயான் மிஷன்: அவசரகாலத்தில் குழுவினர் தண்ணீருக்கு அடியில் எவ்வளவு காலம் உயிர்வாழ முடியும்? இஸ்ரோ
    இந்தியாவிற்கு எதிராக உளவு தகவல்களை கசியவிட்டதை ஒப்புகொண்ட கனேடிய அதிகாரிகள் கனடா
    இந்தியா - சீனா எல்லையில் இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாட்டம்; படைகள் திரும்பப்பெறும் பணி நிறைவு இந்தியா-சீனா மோதல்

    ஹெச்.சி.எல்

    அதிக நன்கொடை அளித்த இந்தியர்கள் பட்டியலில் மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கும் ஷிவ் நாடார் இந்தியா
    WFH முறையை தேர்வு செய்தால், லீவு-ஐ இழக்க தயாராகுங்கள்: விவாதத்தை தூண்டியுள்ள HCL-இன் புதிய கொள்கை  வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025