LOADING...

04 Oct 2025


அடிபணிந்து பாகிஸ்தான் அரசு; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் ஏற்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து, 12 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீஃப் அரசு ஜம்மு காஷ்மீர் கூட்டு அசாமி செயல் குழுவுடன் (JKJAAC) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் திடீர் நீக்கம்; காரணம் இதுதானா?

இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி, பாகுபலி திரைப்படங்களின் இரண்டு பாகங்களும் இணைக்கப்பட்ட பாகுபலி: தி எபிக் (Baahubali: The Epic) திரைப்படத்தை அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியிடத் தயாராகி வருகிறார்.

அமெரிக்காவை விட இந்தியா தான் பெஸ்ட்; வைரலாகும் அமெரிக்கப் பெண்மணியின் இன்ஸ்டாகிராம் பதிவு

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் அமெரிக்கப் பெண்மணியான கிரிஸ்டன் ஃபிஷர், இந்தியாவில் தான் அனுபவிக்கும் 10 குறிப்பிடத்தக்க நன்மைகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சிங்கப்பூரில் பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த இந்தியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 12 கசையடி

சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றிருந்த இரு இந்தியர்களான, ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27), விடுதி அறைகளில் இரண்டு பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகள்; விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினை முந்தி ஜடேஜா சாதனை

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஒரு தனிப்பட்ட சாதனையைப் படைத்துள்ளார்.

எல்லையோரப் பாதுகாப்பை பலப்படுத்த AK-630 வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை வாங்க இந்திய ராணுவம் முடிவு

மிஷன் சுதர்ஷன் சக்ரா திட்டத்தின் கீழ் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய ராணுவம் ஆறு AK-630 30mm வான் பாதுகாப்பு துப்பாக்கி அமைப்புகளை வாங்கத் தயாராகிறது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 அக்டோபர் 5 அன்று தொடக்கம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன், அக்டோபர் 5 அன்று தொடங்க உள்ளது.

பண்டிகைக் காலச் சந்தைத் தேவையை ஈடுகட்ட செப்டம்பரில் உற்பத்தியை 26% அதிகரித்த மாருதி சுஸூகி

மாருதி சுஸூகி இந்தியா நிறுவனம், சந்தையில் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், செப்டம்பர் மாதத்தில் வாகன உற்பத்தியை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அசுர வளர்ச்சி பெறும் அரட்டை; வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக வந்து இழுத்து மூடப்பட்ட ஹைக் மெசஞ்சர் கதை தெரியுமா?

சோஹோ நிறுவனத்தின் உடனடிச் செய்தி அனுப்பும் செயலியான அரட்டை இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்று, ஆதிக்கம் செலுத்தி வரும் வாட்ஸ்அப்பிற்கு வலுவான உள்நாட்டுப் போட்டியாளராக உருவெடுத்துள்ளது.

உக்ரைனின் ரயில் நிலையம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்; 30 பேர் காயம்

உக்ரைனின் சுமி பிராந்தியத்தில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக ஷுப்மன் கில் இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக நியமனம்; பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்

அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இனி காசோலையை பணமாக்க நாட்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை; அமலுக்கு வந்தது ஆர்பிஐயின் புதிய விதி

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நாட்டின் காசோலை தீர்வு முறையை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் முக்கிய சீர்திருத்தத்தை செயல்படுத்தி உள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நேரில் ஆய்வு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நேரில் ஆய்வு மேற்கொண்டது.

தாயுமானவர் திட்ட பயனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பயனாளிகளான 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை) ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை: எஸ்எஸ்சி தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம் அறிமுகம்; தேர்வர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தனது பொன்விழா ஆண்டை ஒட்டி, தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நேர்மையை மேம்படுத்தும் நோக்கில் பல முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது.

சவரனுக்கு ₹400 அதிகரிப்பு; இன்றைய (அக்டோபர் 4) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக்கிழமை (அக்டோபர் 4) மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது.

148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; கே.எல்.ராகுல் புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார்.

பிப்ரவரியில் திருமணம்? விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகத் தகவல்

பிரபல நடிகர்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்குச் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன.

ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல்; டிரம்பின் காசா அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவு

காசா அமைதி முயற்சிகளில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமைக்கு இந்தியா தனது பலமான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

03 Oct 2025


ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி; ஹமாஸுக்கு கெடு விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் அமைதித் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி (வாஷிங்டன், டி.சி. நேரம்) வரை காலக்கெடு விதித்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இடம்பெறுவது உறுதி எனத் தகவல்

மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், இருவரும் அக்டோபர் 19 முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் சிறுவர்கள் இறப்புக்கு இருமல் மருந்து காரணமா? மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

சமீபத்தில் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் குழந்தைகள் உயிரிழந்ததுடன் தொடர்புடைய இருமல் சிரப் மாதிரிகளில், சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் டையெத்திலீன் கிளைகால் (DEG) அல்லது எத்திலீன் கிளைகால் (EG) போன்ற நச்சுகள் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) அறிவித்துள்ளது.

டிரம்பின் காசா அமைதி திட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பதறிய பாகிஸ்தான்

இஸ்ரேல் ஹமாஸ் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 அம்சத் திட்டத்தை பாகிஸ்தான் பகிரங்கமாக நிராகரித்துள்ளது.

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த அவதாரம்... Dude பட தயாரிப்பாளர்கள் வெளியிட்ட அறிவிப்பினால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடித்து வெளியீட்டிற்கு தயாராகி வரும் திரைப்படம் Dude.

இனி MS Office எல்லாம் கிடையாது; அனைத்து ஊழியர்களும் Zoho Office Suiteக்கு மாற மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு

ஆத்மநிர்பர் பாரத் இலக்கை நோக்கிய முக்கிய நகர்வாக, மத்திய கல்வி அமைச்சகம் இனி அனைத்து அலுவல் ரீதியான ஆவணப் பணிகளுக்கும் Zoho Office Suite எனப்படும் மென்பொருள் தொகுப்பைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கியுள்ளது.

INDvsWI முதல் டெஸ்ட்: முதல் டெஸ்ட் சதத்தை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த துருவ் ஜூரேல்

இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரேல், அகமதாபாத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில் அடித்த தனது முதல் டெஸ்ட் சதத்தை இந்திய ராணுவம் மற்றும் கார்கில் போர் வீரரான தனது தந்தைக்கு அர்ப்பணித்தார்.

நோபல் பரிசு வென்றவர்கள் பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது

நோபல் பரிசு வென்றவர்கள் அடுத்த வாரம் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் அறிவிக்கப்படுவார்கள்.

தரவு மீறலுக்குப் பிறகு வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட் மெசேஜ் அனுப்பிய Renault

தனது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களில் ஒருவர் சம்பந்தப்பட்ட ஹேக்கிங் சம்பவத்தை தொடர்ந்து, இங்கிலாந்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு ரெனால்ட் எச்சரித்துள்ளது.

கூகிள் ஜெமினி இப்போது GIFகளை உருவாக்கவும், படங்களை blend செய்யவும் அனுமதிக்கிறது

பிரபலமான நானோ பனானா கருவி உட்பட அதன் ஜெமினி 2.5 ஃப்ளாஷ் AI மாடலின் பரவலான கிடைக்கும் தன்மையை கூகிள் அறிவித்துள்ளது.

பீகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள கஸ்பா நகரில் உள்ள லெவல் கிராசிங் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

எஸ்பிஐயின் மோசடி வகைப்பாட்டை எதிர்த்த அனில் அம்பானியின் மனுவை தள்ளுபடி செய்தது மும்பை உயர் நீதிமன்றம்

தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) கணக்குகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மோசடியாளர் என வகைப்படுத்தியதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) தள்ளுபடி செய்தது.

திருப்பதி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்

வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து திருப்பதி நகரம் முழுவதும் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மொபைல் EMI தவறிவிட்டீர்களா? உங்கள் மொபைலை RBI ரிமோட் லாக் செய்துவிடும்!

EMI மூலமாக வாங்கப்பட்ட மொபைல் போன்களை, வங்கிகள் ரிமோட் லாக் செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய விதியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பரிசீலித்து வருகிறது.

மஹிந்திரா 3-டோர் தார் புதிய அம்சங்களுடன் அறிமுகம்: விலை ₹9.99 லட்சத்தில் தொடக்கம்

மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான ஆஃப்-ரோடர் வாகனமான தார் 3-டோர் மாடலை மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது.

வரைவு ஆன்லைன் கேமிங் விதிகளை வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துகளை கேட்கிறது IT அமைச்சகம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள், 2025 இன் வரைவை பொதுமக்களின் ஆலோசனைக்காக வெளியிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க உள்ள வடக்கு மண்டல ஐஜி; யார் இந்த அஸ்ரா கார்க்?

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால் புவியியல் மாற்றம் உறுதி: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை

பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உலக வரைபடத்தில் அதன் இருப்பு குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

கரூர் விபத்தை விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

கரூரில் விஜய் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (அக்டோபர் 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் செப்டம்பர் 27 ஆம் தேதி மேற்கொண்ட பிரச்சாரங்களின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பாக, கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.

லித்தியம் பேட்டரி தீ அபாயம் காரணமாக விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்த எமிரேட்ஸ் தடை

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான எமிரேட்ஸ், அக்டோபர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் ஒரு முக்கியமான புதிய பாதுகாப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் 'காந்தாரா' படத்தின் டிக்கெட் விலைகள் 5 மடங்கு அதிகரிப்பு

கர்நாடகாவில் 'காந்தாரா: எ லெஜண்ட் - அத்தியாயம் 1' திரைப்படத்திற்கான டிக்கெட் விலைகள் அரசு நிர்ணயித்த விலையை விட ஐந்து அல்லது ஆறு மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

26/11 தாக்குதலில் பங்கேற்ற முன்னாள் கமாண்டோ இப்போது போதைப்பொருள் மன்னன்

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் மீட்புக் குழுவில் இருந்த முன்னாள் தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோ ஒருவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் F-16, J-17 ஜெட் விமானங்கள் அழிப்பு; இந்திய விமானப்படை தளபதி தகவல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு மே மாதம் நடத்தப்பட்ட தீவிரமான நான்கு நாள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னர், விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங் முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்.

Perplexity-யின் Comet AI பிரௌசர் இப்போது அனைவருக்கும் இலவசம்!

AI துறையில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமான Perplexity, அதன் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) உலாவி ஆன Comet-ஐ இப்போது உலகம் முழுவதும் உள்ள அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கலந்து கொண்ட அரசியல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

Arattai-யை தொடர்ந்து, Zoho-இன் பிரௌசர் Ulaa ஆப் ஸ்டோர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது

இந்திய மென்பொருள் நிறுவனமான Zoho தனது Ulaa (உலா) Browser-யை மே 2023 இல் அறிமுகப்படுத்தியது.

எலான் மஸ்க் போட்ட ஒரே ஒரு பதிவால் பின்னடைவை சந்தித்த நெட்ஃபிலிக்ஸ்; பின்னணி என்ன?

கோடீஸ்வரரான எலான் மஸ்க் பதிவிட்ட ஒரேயொரு எக்ஸ் பதிவால், நெட்ஃபிலிக்ஸ்க்கு எதிராக சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பலையை உருவாக்கி உள்ளது.

இந்தியா-ஆப்கான் உறவில் திருப்பம்; தலிபான் வெளியுறவு அமைச்சர் அக்டோபர் 9 அன்று இந்தியா வருவதாக அறிவிப்பு

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கேஷ்-ஆன் டெலிவரி ஆர்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக Amazon, Flipkart மீது விசாரணை

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற முக்கிய மின் வணிக தளங்களால் வழங்கப்படும் கேஷ்-ஆன்-டெலிவரி (CoD) ஆர்டர்களுக்கான கூடுதல் கட்டணம் தொடர்பான புகார்களை நுகர்வோர் விவகார அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.

அடுத்தடுத்து தாக்குதலால் பீதி; இந்திய திரைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துவதாக கனடா திரையரங்கங்கள் அறிவிப்பு

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஆக்வில்லில் அமைந்துள்ள ஒரு திரையரங்கம், கடந்த ஒரு வாரத்தில் இரண்டு தனித்தனி வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, பல இந்திய திரைப்படங்களின் திரையிடல்களை ரத்து செய்துள்ளது.

சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்பு இல்லை: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனைவி 

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் தனது கணவர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கீதாஞ்சலி ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தங்கம் விலை தாறுமாறு சரிவு; இன்றைய (அக்டோபர் 3) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதில் என்ன தவறு என கேட்கும் புடின்

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விமர்சித்துள்ளார்.

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு வெள்ளிப் பதக்கம்!

இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, நார்வேயின் ஃபோர்டேயில் நடைபெற்ற 2025 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 48 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று மீண்டும் முத்திரை பதித்துள்ளார்.

மகளிர் உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கைகுலுக்காத கொள்கையை தொடருமா?

2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணி அனைத்து கிரிக்கெட் நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

சுங்கத்துறை vs வின்ட்ராக் சர்ச்சை: உண்மை கண்டறியும் விசாரணைக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு!

சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் மீது தமிழ்நாட்டை சேர்ந்த தளவாட (Logistics) நிறுவனமான வின்ட்ராக் இன்க் (Wintrack Inc) சுமத்தியுள்ள தீவிரமான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து உண்மை அடிப்படையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, அக்டோபர் 3 கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு பின், அக்டோபர் 26 முதல் இந்தியாவும், சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளன

இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு முக்கிய படியாக, இந்தியாவும், சீனாவும் நேரடி விமானங்களை மீண்டும் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன.