30 Sep 2025
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் எஃகு வளைவு இடிந்து விழுந்தது: 9 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தமிழ்நாட்டின் எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள அனல் மின் நிலைய கட்டுமானத் தளத்தில் இன்று ஒரு பயங்கர விபத்து நடந்தது.
Fact Check: அக்டோபர் 3ஆம் தேதி அரசு பொது விடுமுறை அல்ல!
முன்னதாக இன்று காலை ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்தாக செய்தி வெளியாகி இருந்தது.
வெறும் 5 ஆண்டுகளில் 3 லட்சம் வாகனங்களை விற்று மஹிந்திரா தார் சாதனை
இந்தியாவின் புகழ்பெற்ற SUVயான மஹிந்திராவின் தார், 300,000 விற்பனையை கடந்துள்ளது.
NPS-லிருந்து ஸ்பீடு போஸ்ட் வரை: அக்டோபர் 1 முதல் என்ன மாறுகிறது
அக்டோபர் 1, 2025 முதல், இந்தியாவில் உள்ள வங்கிகள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் அரசு சேவைகள் முழுவதும் பல பெரிய மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.
RCBக்கு புதிய உரிமையாளர்களா? சமூக ஊடகங்களில் ஹிண்ட் கொடுத்த லலித் மோடி
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) விற்பனைக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா 'ழகரம்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகிறாரா?
நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா, 'ழகரம்' (Zhagaram) என்ற பெயரில் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கக்கூடும் என சமூக ஊடகங்களில் ஊகங்கள் பரவி வருகின்றன.
இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, மோசடி வழக்குகள் அதிகம்: NCRB
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் சைபர் குற்றங்கள் 2023 ஆம் ஆண்டில் 31.2% என்ற மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.
"உண்மை விரைவில் வெளி வரும்: கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் வெளியிட்ட முதல் வீடியோ
கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததைத்தொடர்ந்து, தமிழக வெற்றி கழகம்(தவெக) தலைவர் விஜய் தனது முதல் காணொளி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
H1B விசா நெருக்கடிகளுக்கு இடையே UAE-ன் புதிய விசிட் விசாக்கள், எளிமைப்படுத்தப்பட்ட விதிகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
உலகளாவிய தொழில் வல்லுநர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களை ஈர்க்கும் நோக்கில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதன் விசா மற்றும் குடியிருப்பு கட்டமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்களை அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பையை மறுப்பதற்கு முன் ஒரு மணி நேரம் காக்கவைக்கப்பட்ட இந்திய அணி
துபாயில் நடைபெற்ற 2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பையின் சர்ச்சைக்குரிய முடிவு குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இறுதியாக மௌனத்தைக் கலைத்தார்.
தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை: அக்டோபர் 3 வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிப்பு!
ஆயுத பூஜை தொடர் விடுமுறை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டாவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு; 10 பேர் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள எல்லைப்புற காவல் துறை (FC) தலைமையகத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை ஒரு சக்திவாய்ந்த கார் குண்டு வெடித்தது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்; பாலிவுட் துணை நடிகர் கைது
சென்னை விமான நிலையத்தில், ரூ.35 கோடி மதிப்புள்ள 3.5 கிலோ போதைப்பொருளை கடத்த முயன்றதாக கூறப்படும் வழக்கில் ஒரு பாலிவுட் துணை நடிகர், சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
TVK கரூர் பொதுக்கூட்டம்: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் மனு
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சாரப் பயணத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக, தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
பயண ஆலோசனைக்காக AI-ஐ நம்புவது ரொம்ப டேஞ்சர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்
பயண திட்டமிடலுக்கு ChatGPT மற்றும் Google Gemini போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மிகவும் பிரபலமடைந்து வருவதால், அதனை நம்பி செல்லும் சில பயணிகள் தவறான தகவல்களால் வெறுப்பூட்டும் அல்லது ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
நாடு தழுவிய இணைய சேவைகளை துண்டித்த தாலிபான்கள்; தொலைத்தொடர்பு சேவைகள் இன்றி தவிக்கும் ஆப்கானிஸ்தான்
தாலிபான் அரசாங்கம் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளதால், ஆப்கானிஸ்தான் தற்போது நாடு தழுவிய தொலைத்தொடர்பு முடக்கத்தை சந்தித்து வருகிறது.
புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100% கட்டண விலக்கு: கவர்னர் ஒப்புதல்
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீதம் கல்விக் கட்டண விலக்கு அளிக்கும் திட்டத்திற்கு ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய காசாவுக்கான டிரம்பின் 20 அம்சத் திட்டம்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இல்லை, ஹமாஸ் வெளியேறும் மற்றும் பல
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் திங்கட்கிழமை ஒப்புக்கொண்டதாக கூறப்படும் 20 அம்சத் திட்டம் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
'நாங்கள் ஒருபோதும் monopoly-யாக இருக்க விரும்பவில்லை': அரட்டை செயலி குறித்து ஸ்ரீதர் வேம்பு
ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு, வாட்ஸ்அப் போன்ற மூடிய (Closed) செய்தித் தளங்களுக்குப் போட்டியாக, திறந்த மற்றும் ஒன்றோடொன்று இயங்கக்கூடிய (Open and Interoperable) தளங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
26/11 தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அழுத்தம் தந்தது: ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு பாகிஸ்தானுக்கு எதிராகப் பழிவாங்கும் இராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க முடிவு செய்தது ஏன் என்பதை தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: IMD அறிவிப்பு
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் திட்டத்தை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்; எனினும்...
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு கட்டமைப்பில் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் திங்கட்கிழமை அறிவித்தனர்.
29 Sep 2025
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (செப்டம்பர் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜாகுவார் லேண்ட் ரோவரில் உற்பத்திப் பணிகள் மீண்டும் தொடக்கம்
டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR), சைபர் தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அதன் உற்பத்திச் செயல்பாடுகளை வரும் நாட்களில் படிப்படியாக மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தவெக பொதுச்செயலாளர் இன்று நள்ளிரவுக்குள் கைது செய்யப்படலாம் என தகவல்
கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் என்.ஆனந்தை திங்கட்கிழமை (செப்டம்பர் 29) நள்ளிரவுக்குள் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; 14 ஆண்டுகால வாழ்க்கைக்கு விடை கொடுத்த கிறிஸ் வோக்ஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரரான கிறிஸ் வோக்ஸ், தனது 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உ.பி.யில் பயங்கரம்; ₹39 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்றோர், மனைவியை கொன்ற மகன் கைது
உத்தரப் பிரதேசத்தில் இன்சூரன்ஸ் தொகையாகக் கோடிக்கணக்கான ரூபாயைப் பெறுவதற்காகத் தனது பெற்றோர் மற்றும் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது கனடா அரசு; சொத்துக்களும் முடக்கம்
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை கனடா அரசு அதிகாரப்பூர்வமாகப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் எதிரொலி; காந்தாரா: அத்தியாயம் 1 சென்னை விளம்பர நிகழ்வு ரத்து
நடிகரும் தவெக தலைவருமான விஜயின் கரூர் பேரணியில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் உயிரிழப்பு காரணமாக, காந்தாரா: அத்தியாயம் 1 திரைப்படத்தின் படக்குழுவினர் சென்னையில் நடத்தவிருந்த விளம்பர நிகழ்வை ரத்து செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி; டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
மீண்டும் அதிபரானால், இறக்குமதி செய்யப்படும் தளவாடப் பொருட்கள் (furniture) மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் மீது கடுமையான வரிகளை (Tariffs) விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளார்.
யூடியூப் பிரீமியம் லைட் மாதம் ₹89க்கு அறிமுகம்: இதில் என்னென்ன அடங்கும்?
இந்தியாவில் யூடியூப் தனது மலிவு விலை 'பிரீமியம் லைட்' சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை மாதத்திற்கு ₹89 ஆகும்.
Factcheck: டொனால்ட் டிரம்ப் நோபல் பரிசுக்கான போட்டியில் இருந்து தடை செய்யப்பட்டது உண்மையா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோபல் அமைதிப் பரிசுக்குத் தடை செய்யப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் பரவிய செய்தி, போலியானது என நிராகரிக்கப்பட்டுள்ளது.
PR விதிகளை கடுமையாக்க இங்கிலாந்து திட்டம்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
(Permanent Residency) நிரந்தர வதிவிட உரிமை கோரும் புலம்பெயர்ந்தோருக்கான கடுமையான விதிகளை ஐக்கிய இராச்சியம் பரிசீலித்து வருகிறது.
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த நொய்டா இளைஞரின் கடத்தல் நாடகம்; சிக்கியது எப்படி?
நொய்டாவைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.4.7 லட்சத்தை இழந்த பிறகு, தனது குடும்பத்தினரிடம் இருந்து ரூ.20 லட்சத்தைப் பறிப்பதற்காகத் தன்னைத் தானே கடத்திக்கொண்டதாக நாடகம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் புற்றுநோய் இறப்புகள் 21% அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது
கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் 26% அதிகரித்துள்ளதாக தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
ஆசிய கோப்பை முடிந்த ஒரே வாரத்தில் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தித் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுக் கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெற உள்ளது.
இப்போது உங்களுக்கு பிடித்தமான UPI ஐடிகளை உருவாக்க Paytm, Google Pay அனுமதிக்கிறது
பயனர்கள் தங்கள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) ஐடிகளைத் தனிப்பயனாக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை Paytm மற்றும் Google Pay அறிமுகப்படுத்தியுள்ளன.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல்; NDA பிரதிநிதிகள் குழு அமைப்பு
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அக்டோபர் 1 முதல் ஸ்பீடு போஸ்ட் சேவை கட்டணம் அதிகரிக்கும்
ஸ்பீட் போஸ்ட் சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை (DoP) அறிவித்துள்ளது.
லடாக் போராட்டங்களில் முன்னாள் ராணுவ வீரர் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசை கடுமையாக சாடும் காங்கிரஸ்
லடாக்கில் சமீபத்தில் நடந்த போராட்டங்களை கையாண்டதற்காக காங்கிரஸ் கட்சி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது. இந்த போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இஸ்ரோவின் மனித உருவ ரோபோ இந்த ஆண்டு விண்வெளிக்கு ஏன் செல்கிறது?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் மனித உருவ ரோபோவான வ்யோமித்ராவை, பணியாளர்கள் இல்லாத ககன்யான் G-1 பயணத்தில் அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளது.
சாலை பாதுகாப்பை மேம்படுத்த 2027 முதல் அனைத்து மின்சார வாகனங்களிலும் AVAS'ஐ கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், நாட்டில் உள்ள அனைத்து மின்சாரக் கார்கள், பேருந்துகள் மற்றும் டிரக்குகள் ஆகியவற்றில் அகௌஸ்டிக் வெஹிக்கிள் அலெர்ட்டிங் சிஸ்டம் (AVAS) எனப்படும் செயற்கை ஒலியை உருவாக்கும் பாதுகாப்பு அம்சத்தைக் கட்டாயமாக்க மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) முன்மொழிந்துள்ளது.
'போரே பெருமை என்றால்...' பிரதமர் மோடியின் கருத்துக்கு பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி பதில்
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மொஹ்சின் நக்வி பதில் கொடுத்துள்ளார்.
App store-ல் வாட்ஸ்அப்பை முந்திய ஜோஹோவின் அரட்டை செயலி; அதிகரிக்கும் மவுசு!
ZOHO கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு மெஸேஜிங் ஆப் Arattai, இந்தியாவில் ஆப் ஸ்டோரில் Social Networking பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
TVK பேரணி கரூர் கூட்ட நெரிசல்: நீதிமன்றத்தில் TVK சார்பாக எழுப்பப்பட்ட கேள்விகள் என்ன?
கடந்த சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக (தமிழக வெற்றி கழகம்) பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில், அக்கட்சியின் சார்பில் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர்.
ஹ்ரித்திக்-ஜூனியர் NTR நடித்த 'வார் 2' அக்டோபர் 9ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும்
123தெலுங்கின் கூற்றுப்படி, ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் NTR நடிப்பில் உருவான அதிரடி உளவு திரில்லர் படமான 'வார் 2', அக்டோபர் 9 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக வாய்ப்புள்ளது.
ராஜேஷ்வர் ராவ் ஓய்வு; ஆர்பிஐயின் புதிய துணை ஆளுநராகச் சிரிஷ் சந்திர முர்மு நியமனம்
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய துணை ஆளுநராக, தற்போதைய செயல் இயக்குநரான சிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஃபோர்டு, ஜிஎம், வோக்ஸ்வாகன் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளியது மாருதி
உலகின் எட்டாவது மதிப்புமிக்க கார் தயாரிப்பாளராக மாறி, உலகளாவிய ஆட்டோமொபைல் துறையில் மாருதி சுசுகி ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
கரூர் சம்பவம்: மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கை எடுப்பதில் தாமதம்; சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக தவெக திட்டம்
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை சாம்பியன் இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சார்பில் வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார் பந்தயத்திற்காக குடும்பத்திற்கு செலவிடும் நேரத்தை தியாகம் செய்தேன்; நடிகர் அஜித் குமார் நெகிழ்ச்சி
தமிழ் சினிமா நடிகர் அஜித்குமார், தான் கார் பந்தயங்களில் தீவிரமாகப் பங்கேற்றபோது, தனது தனிப்பட்ட ஆர்வத்திற்காகக் குடும்பத்துடன் செலவிடும் முக்கியமான நேரத்தைத் தியாகம் செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
PoK பகுதியில் திடீர் பதற்றம்: ஷெபாஸ் ஷெரீஃப் அரசாங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) அவாமி அதிரடி குழு (AAC) தலைமையில் பாரிய போராட்டங்களை நடத்தி வருகிறது.
Whatsapp-பின் புதிய ஷார்ட்கட் மூலம் உங்கள் ஸ்டேட்டஸை பார்த்தவர்களுடன் விரைவாக இணையலாம்
WhatsApp அதன் சமீபத்திய iOS புதுப்பிப்பான பதிப்பு 25.27.10.70 இல், TestFlight பீட்டா நிரல் மூலம் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
மகன் மனோஜின் மறைவின் அதிர்ச்சியில் இருந்து மீளாத இயக்குனர் இமயம் பாரதிராஜா; தற்போது எப்படி இருக்கிறார்?
தமிழ் சினிமாவின் சகாப்த இயக்குனரும், 'இயக்குனர் இமயம்' என்று ரசிகர்களால் போற்றப்படுபவருமான பாரதிராஜா அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்து அவரது சகோதரர் ஜெயராஜ் பகிர்ந்துள்ள தகவல்கள் திரையுலக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
மொஹ்சின் நக்வி கோப்பை கொடுக்கலான என்ன! போட்டோஷாப் கோப்பையுடன் புகைப்படங்களை பதிவிட்ட இந்திய வீரர்கள்
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்றபோது, பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவரான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க இந்திய வீரர்கள் மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கனமழை எச்சரிக்கை: மகாராஷ்டிரா மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு
மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
'களத்தில் ஆபரேஷன் சிந்தூர்': இந்தியாவின் ஆசிய கோப்பை வெற்றியை பாராட்டிய மோடி
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2025 வெற்றிக்காக இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
சவரனுக்கு ₹480 உயர்வு; இன்றைய (செப்டம்பர் 29) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (செப்டம்பர் 27) மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது.
ஆசிய கோப்பை ஊதியத்தை இந்திய ராணுவ வீரர்களுக்கும் பஹல்காம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழகுவதாக சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு
டி20 வடிவ இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆசிய கோப்பைத் தொடரில் தான் விளையாடிய போட்டிகளுக்கான மொத்த ஊதியத்தையும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
TVK Stampede கரூர் துயர சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
கடந்த சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், மரண மொத்த எண்ணிக்கையை 41 ஆக உயர்த்தியுள்ளது.
asia cup:வெற்றி கோப்பையை ஏற்க மறுத்த இந்தியா, தப்பி ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்
2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பில் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
டி20 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: திலக் வர்மா இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் பதிவு
துபாயில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது.