உலகம்: செய்தி
சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை
புனித ரம்ஜான் மாதத்தில் உய்குர் முஸ்லீம்கள் நோன்பு நோற்காமல் இருப்பதற்கு சீன போலீசார் உளவாளிகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.
'இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரம்': IMF புகழாரம்
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா தற்போது அதிக வளர்ச்சி விகிதத்துடன் பிரகாசமான நாடுகளில் ஒன்றாக உள்ளது.
பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது பசுமையான இடங்களைக் கொண்ட உணவகங்களுக்குள் குடும்பங்கள் மற்றும் பெண்கள் நுழைவதை தலிபான் தடை செய்துள்ளாதாக செய்திகள் கூறுகின்றன.
ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை உருவாக்கம் - முக்கிய நோக்கம் என்ன?
ஆசியாவிலேயே மிக உயரமாக ஜோஜிலா சுரங்கப்பாதையானது, அடல் சுரங்கப்பாதைக்கு பதிலாக நீளமாக உருவாக தயாராக உள்ளது.
பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள்
பூட்டான் நாடு மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து பல வருடங்களாக ஒதுங்கியே இருந்த ஒரு நாடாகும்.
இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு
காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் அதிகளவிலான பனிப்பாறைகளை இமயமலை இழந்துள்ளதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிவதற்கு பொது இடங்களில் கேமராக்களைப் பொருத்திய ஈரான் அரசு
பெண்கள் அணியும் ஆடையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஈரான் அதிகாரிகள் பொது இடங்களிலும் சாலைகளிலும் கேமராக்களை நிறுவி, ஹிஜாப் அணியாத பெண்களுக்கு அபராதம் விதிக்க உள்ளதாக ஈரானிய காவல்துறை அறிவித்துள்ளது.
பல்கலைகழகத்திற்குள் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவின் நார்மன் நகரில் உள்ள ஓக்லஹோமா பல்கலைக்கழகத்திற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததாக அந்த பல்கலைக்கழகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
2026க்குள் 77 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை பாகிஸ்தான் அடைக்க வேண்டும்
ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2026க்குள் 77.5 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனை பாகிஸ்தான் திருப்பிச் செலுத்த வேண்டும்.
கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர்
உலக சுகாதார தினமான இன்று(ஏப் 7), மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 'வாசுதேவ் குடும்பகம்' இந்தியாவின் பாரம்பரியம் என்றும், கோவிட்-19 தொற்றுநோயின் போது 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியதன் மூலம் இந்தியா தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
600+ குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 150 பாதிரியார்கள்
பால்டிமோர் கத்தோலிக்க தேவாலய அதிகாரிகள் 600க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோகத்தை பல ஆண்டுகளாக மூடிமறைப்பதாக மேரிலாந்தின் உயர் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் 69வது பிறந்தநாள்: ஜாக் பற்றிய அதிகம் அறியாத தகவல்கள்
பிரபல ஹாலிவுட் நடிகரும், தற்காப்பு கலைகளின் முன்னோடியுமான ஜாக்கிசானின் பிறந்தநாள் இன்று. அவர், இன்று தனது 69 -வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கனடாவில் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில்
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வின்ட்சரில் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டி மூலம் இந்து கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று வின்ட்சர் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆட்குறைப்பை அடுத்து, ஊழியர்களின் ஸ்டாக் ரிவார்டுகளை குறைக்க அமேசான் திட்டம்
சமீப காலமாக அமேசான் நிறுவனம் ஆட்குறைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்கவே இந்த நடவடிக்கை என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
வேகமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா: 129 நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொசுவால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற வைரஸ்கள் அதிகமாக பரவ தொடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்டோர்மி டேனியல்ஸின் அவதூறு வழக்கில் டிரம்ப் சட்ட நிவாரணம் பெற்றார்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான அவதூறு வழக்கில் தோல்வியடைந்ததால், ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் சட்டக் கட்டணமாக 121,000 டாலர்களை டிரம்புக்கு வழங்கியுள்ளார்.
அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல்
2016ஆம் ஆண்டு, தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், பைடன் அரசாங்கத்தை அவர் தாக்கி பேசி இருக்கிறார்.
குடிநீரில் லித்தியம் அதிகம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது
கர்ப்பிணி பெண்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வீட்டுக் குழாய் நீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால், அது குழந்தையின் நரம்பியல் வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கியமான மூலக்கூறை பாதிக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
உலகில் ஆறில் ஒருவரை பாதிக்கும் மலட்டுத்தன்மை: உலக சுகாதார மையம் அறிக்கை
உலகில் இருக்கும் ஆறில் ஒரு மனிதன், மலட்டுத்தன்மையை அனுபவிப்பதாக, உலக சுகாதார அமைப்பு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து விலகுவதாக ரஃபேல் நடால் அறிவிப்பு
செவ்வாயன்று (ஏப்ரல் 4) மான்டே கார்லோ மாஸ்டர்ஸில் இருந்து வெளியேறுவதாக ரஃபேல் நடால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரருக்கு 2 ஆண்டுகள் தடை
ஓய்வுபெற்ற பிரிட்டன் குத்துச்சண்டை வீரர் அமீர் கான் தனது கடைசி தொழில்முறை போட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார்.
லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்(LSE) மாணவர் சங்கத் தேர்தலில் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட அவதூறு பிரச்சாரத்தின் விளைவாக தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று மஹாவீரர் ஜெயந்தி: இந்த நாளை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்
ஜைன மதத்தை நிறுவிய மகாவீரரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
சென்னையில் தயாரித்த கண் மருந்தில் புதிய கிருமி: எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா
அமெரிக்காவில் உள்ள உயர்மட்ட மருத்துவ கண்காணிப்பு குழுவானது, இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளில் பலமான 'மருந்து எதிர்ப்பு கிருமிகள்' இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக கவலை எழுப்பியுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராக நியூயார்க் சென்றிருக்கும் டொனால்டு டிரம்ப்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திங்களன்று(ஏப் 3) நியூயார்க் நகருக்கு தனது தனிப்பட்ட விமானத்தில் சென்றார்.
உலக டென்னிஸ் தரவரிசையில் நோவோக் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம்
திங்கட்கிழமை (ஏப்ரல் 3) வெளியிடப்பட்ட சமீபத்திய ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் செர்பிய வீரர் நோவோக் ஜோகோவிச் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
இதுக்கெல்லாமாடா லீவு! சீனாவின் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன.
உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி
உலகமெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ChatGPT-யை தடை செய்த இத்தாலி அரசு - காரணம் என்ன?
ChatGPT ஆனது உலகில் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் வேலையை எளிதாக்கி வருகின்றனர்.
கொரோனா பரவல் அதிகம் இருக்கும் தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம்: WHO தகவல்
கொரோனா பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருவதாக அதிகார பூர்வ செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்காக சில மாநிலங்களில் கோவிட் தடுப்பு நடைமுறைகளும் அமலுக்கு வர துவங்கி விட்டது.
உலகம் முழுவதும் உண்ணப்படும் சில விசித்திரமான உணவுகள்
ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரை, உங்களை மயக்கமடைய செய்யும் சில வினோதமான உணவுகளை மக்கள் உண்ணுகிறார்கள். நம்மூர் தோசை, இட்லியை போல, அதை ருசித்து உண்ணும் கூட்டமும் உண்டு.
இன்று முட்டாள்கள் தினம்; அது ஏன் என தெரியுமா?
ஏப்ரல் 1 என்றாலே, முட்டாள்கள் தினம் என உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். பல வேடிக்கையான வழிகளில், நண்பர்களையும், குடும்பத்தாரையும் முட்டாளாக்கி மகிழ்வார்கள். ஆனால், அவை அனைத்தும் ஆரோக்கியமான வழிகளில் தான் என்பதும் முக்கியம்
டொனால்டு டிரம்ப் கைது செய்யப்படுவாரா: அடுத்து என்ன நடக்கும்
2016ஆம் ஆண்டு, தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்தற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நியூயார்க் கிராண்ட் ஜூரி குற்றவாளியாக அறிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ விபத்து: ஒரு குழந்தை உட்பட 31 பேர் பலி
தெற்கு பிலிப்பைன்ஸ் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 1 குழந்தை உட்பட 31 பேர் உயிரிழந்தனர் என்றும் 230 பேர் மீட்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச Zero Waste Day : கழிவுகளை பற்றியும், கழிவு மேலாண்மை பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
Zero Waste Day, உலகம் முழுவதும் அனுசரிக்கபடுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய பட்டத்து இளவரசர்: யாரிந்த ஷேக் கலீத்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) அதிபர் தனது மூத்த மகனான ஷேக் கலீத்தை அபுதாபியின் பட்டத்து இளவரசராக நியமித்துள்ளார்.
ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது குறித்து ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா
உலக வங்கி தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துவிட்ட நிலையில், வேறு எந்த நாடும் வேட்பாளரை பகிரங்கமாக முன்வைக்காததால், உலக வங்கியின் தலைவர் பதவி அமெரிக்க வேட்பாளரான அஜய் பங்காவுக்கே வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது
இண்டர்போலின் 'ரெட் நோட்டீஸ்' கண்காணிப்புப் பட்டியலில் இருந்த சீக்கிய தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேர், பிலிப்பைன்ஸ் அரசு நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கையின் போது இந்த மாதம் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய தம்பதியர் சனிக்கிழமை அன்று(மார்-25) அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.