NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள்
    1950களில் பூட்டான் முடியரசு கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று நினைத்தது.

    பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 09, 2023
    10:30 am

    செய்தி முன்னோட்டம்

    பூட்டான் நாடு மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து பல வருடங்களாக ஒதுங்கியே இருந்த ஒரு நாடாகும்.

    1960கள் வரை, பூட்டானில் உள்ள மாணவர்கள் தனியார் கல்வியைப் பெற பெரும்பாலும் புத்த மடாலயங்களே சார்ந்து இருந்தனர்.

    1950களில் பூட்டான் முடியரசு கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று நினைத்தது. இதனையடுத்து, இந்திய கல்வி முறையை தழுவ அவர்கள் முடிவு செய்தனர்.

    1962 ஆம் ஆண்டில், கேரளாவின் ஆரம்பக் கல்வி முறையின் தரத்தில் ஈர்க்கப்பட்ட பூட்டான் அரசாங்கம், 20 கேரள ஆசிரியர்களை பூட்டான் கல்வி முறையை மாற்றி அமைக்க நியமித்தனர்.

    இந்த 20 கல்வியாளர்களே பின்னர் பூட்டான் நவீன கல்வி முறையின் முன்னோடிகளாக மாறினர்.

    பூட்டான்

    பூட்டான் கல்வி முறையில் இந்தியா மிகப்பெரும் பங்கு வகிக்கிறது: பூட்டான் அரசர்

    "இவர்கள் பூடான் கல்விக்காக தங்கள் முழு வாழ்க்கையையும் தியாகம் செய்த மிகவும் அர்ப்பணிப்புள்ள, நேர்மையான ஆசிரியர்கள் ஆவர். குக்கிராமப்புறங்களுக்கு சென்று அவர்கள் அர்ப்பணிப்புடன் கற்பிக்காமல் இருந்திருந்தால், பூட்டான் பள்ளிகளுக்கு தற்போதைய உயர்தர கல்வி கிடைத்திருக்காது." என்று 'தி கால்: ஸ்டோரீஸ் ஆஃப் எஸ்டர் இயர்ஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இந்த புத்தகத்தை எழுதியவர் பூட்டானின் நவீன கல்வி முறையை நிறுவிய பெருமைக்குரிய பாதிரியார் வில்லியம் மேக்கி ஆவார்.

    பி.பி.நாயர், எம்.பிரசாத், ஜி.பி.குருப், எம்.கே.ஜி கைமல், ஆர்.சிவதாசன், திருமதி ஆர் கிருஷ்ணன் ஆகியோர் பூட்டானுக்கு சென்ற 20 கேரள ஆசியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

    "பூட்டான் கல்வி முறையில் இந்தியா மிகப்பெரும் பங்கு வகிக்கிறது" என்று தற்போதைய பூட்டான் அரசர் ஜிக்மே வாங்சுக் முன்பு கூறியிருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது சுகாதாரத் துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி இந்தியா
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்

    இந்தியா

    பாஜக நிறுவன தினம்: பிரதமர் மோடி பேசியது என்ன மோடி
    கோழிக்கோடு ரயில் விபத்து: குற்றச்சாட்டப்பட்டவர் பரபரப்பு வாக்குமூலம் கேரளா
    டெல்லி மெட்ரோவில் 'ஆபாசமாக' உடை அணிந்து சென்ற பெண் பேட்டி டெல்லி
    கனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற நபர் கைது ஹரியானா

    உலகம்

    சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது அமெரிக்கா
    டெல்லியில் மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் : பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி விலகிய சர்வதேச வீராங்கனைகள் விளையாட்டு
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025