NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சென்னையில் தயாரித்த கண் மருந்தில் புதிய கிருமி: எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் தயாரித்த கண் மருந்தில் புதிய கிருமி: எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா
    கண் சொட்டு மருந்துகளின் மாதிரிகளில் மாசு எதுவும் இல்லை: தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநர்

    சென்னையில் தயாரித்த கண் மருந்தில் புதிய கிருமி: எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா

    எழுதியவர் Sindhuja SM
    Apr 04, 2023
    12:25 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் உள்ள உயர்மட்ட மருத்துவ கண்காணிப்பு குழுவானது, இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளில் பலமான 'மருந்து எதிர்ப்பு கிருமிகள்' இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக கவலை எழுப்பியுள்ளது.

    சென்னையைச் சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் EzriCare Artificial Tears என்ற பிராண்டின் கீழ் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளால் மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் எட்டு பேருக்கு குருட்டுத்தன்மை ஏற்பட்டிருப்பதகவும் டஜன் கணக்கான நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்(CDC) தெரிவித்துள்ளன.

    இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கண் மருந்துகளில் இருக்கும் 'மருந்து எதிர்ப்பு பாக்டீரியாக்கள்' அமெரிக்காவில் கால் பதிக்கக்கூடும் என்று CDC கவலை கொண்டுள்ளது.

    இந்தியா

    கண் சொட்டு மருந்துகளின் மாதிரிகளில் மாசு எதுவும் இல்லை: தமிழ்நாடு

    தொற்று நோய் நிபுணர்கள், இந்த பாக்டீரியா இதற்கு முன்னர் அமெரிக்காவில் கண்டறியப்படவில்லை என்றும், தற்போதுள்ள ஆண்டிபயாடிக்குகளை கொண்டு இந்த பாக்டீரியாவுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநர் பி.வி.விஜயலட்சுமி, சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளின் மாதிரிகளில் மாசு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    "கேள்விக்கு உட்பட்ட மருந்துகளின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. எங்களுக்கு எந்த மாசும் இருப்பதாக தெரியவில்லை. மூலப்பொருட்களும் தரநிலைகளின்படி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது" என்று மருந்து ஒழுங்குமுறை இயக்குனர் கூறியுள்ளார்.

    ஆனால், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்ட தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா
    தமிழ்நாடு
    உலகம்

    சமீபத்திய

    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா
    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்

    இந்தியா

    இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு மத்திய பிரதேசம்
    இந்தியாவில் ஒரே நாளில் 3,095 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு கொரோனா
    கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்து விபத்து: மூச்சுத் திணறலால் 6 பேர் பலி டெல்லி
    தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயர்வு - இன்றைய விலை விபரம் தங்கம் வெள்ளி விலை

    அமெரிக்கா

    பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும்: அமெரிக்கா இந்தியா
    அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவால்! அதிர்ச்சியில் மக்கள் வங்கிக் கணக்கு
    வைரல் வீடியோ: அமெரிக்காவில் இருக்கும் அம்மா உணவகம் ஜெயலலிதா
    அமெரிக்காவில் அடுத்த வங்கியும் மூடல் - ஜோ பைடன் கொடுத்த உத்தரவாதம் வங்கிக் கணக்கு

    தமிழ்நாடு

    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் கர்நாடகா

    உலகம்

    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா
    இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை இந்தியா
    இன்னொரு அறிக்கையை வெளியிட இருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனம் அமெரிக்கா
    உக்ரைன் போர் மத்தியில் ஜோ பைடன் மற்றும் விளாடிமிர் புடின் AI புகைப்படங்கள் வைரல்! செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025