NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ChatGPT-யை தடை செய்த இத்தாலி அரசு - காரணம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ChatGPT-யை தடை செய்த இத்தாலி அரசு - காரணம் என்ன?
    சாட்ஜிபிடியை தடை செய்த இத்தாலி அரசு

    ChatGPT-யை தடை செய்த இத்தாலி அரசு - காரணம் என்ன?

    எழுதியவர் Siranjeevi
    Apr 01, 2023
    04:13 pm

    செய்தி முன்னோட்டம்

    ChatGPT ஆனது உலகில் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் வேலையை எளிதாக்கி வருகின்றனர்.

    ஆனால், இத்தாலி அரசு ChatGPT-ஐ பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் மொத்தமாக முடக்கியுள்ளது.

    இதற்கு காரணம் என்ன என இத்தாலி அரசு தெரிவிக்கையில் ChatGPT ஆனது பயனர்களின் தரவுகளை மதிப்பது இல்லை. பயனர்களின் வயதையும் சரிபார்ப்பது கிடையாது என தெரிவித்துள்ளது.

    இதனால், இத்தாலியில் சாட்ஜிபிடியை பயன்படுத்த முடியாது. மேலும் openAI இத்தாலி சர்வரில் இருந்து வரும் கோரிக்கைகளை ஏற்க முடியாது எனக்கூறப்படுகிறது.

    தொடர்ந்து openAI, சாட்ஜிபிடியுடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்து விசாரணை நடத்தப்படுவதாக இத்தாலியின் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    பாதுகாப்பு காரணத்திற்காக சாட்ஜிபிடியை தடை செய்த இத்தாலி அரசு

    ChatGPT, the AI tool, was temporarily banned in Italy on Friday, the first known instance of the chatbot being blocked by a Western government. The country's data protection authority said the company unlawfully collected personal data from users. https://t.co/gCKBMdrgbz

    — The New York Times (@nytimes) April 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாட்ஜிபிடி
    செயற்கை நுண்ணறிவு
    உலகம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    சாட்ஜிபிடி

    chatgpt போலவே பயன்படும் முக்கியமான 5 AI நுண்ணறிவு தளங்கள் இந்தியா
    ChatGPT கண்டு அலறிய அமேசான் நிறுவனம் - ஊழியர்களுக்கு விடுத்த எச்சரிக்கை! கூகுள்
    மனிதனை போல் உருவாகும் 'Apprentice Bard' - விரைவில் கூகுளின் அட்டகாசமான அப்டேட் கூகுள்
    OpenAI ChatGPT Plus பிரீமியம் சந்தாவிற்கு மாதம் கட்டணம் அறிவிப்பு! தொழில்நுட்பம்

    செயற்கை நுண்ணறிவு

    கோவா கடற்கரையில் காவல் காக்கும் AI காப்பான்கள் - புதிய முயற்சி! கோவா
    கூகுள் Ai Bard சொன்ன தவறான பதில்: $100 பில்லியனை இழந்த நிறுவனம் கூகுள்
    இவர்களையும் விட்டுவைக்காத சீனா! ChatGPT, கூகுளுக்கு இணையாக போட்டி தொழில்நுட்பம்
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? இந்திய ராணுவம்

    உலகம்

    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி பாகிஸ்தான்
    இந்திய பாஸ்போர்ட் மட்டும் போதும், இந்த நாடுகளுக்கு விசா இல்லாமலே பயணிக்கலாம்! சுற்றுலா
    உலக தண்ணீர் தினம் : வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கினார் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை ஐநா சபை

    தொழில்நுட்பம்

    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    கண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி செயற்கை நுண்ணறிவு
    ஊழியர்கள் அலுவலகம் வரவேண்டும்! எச்சரிக்கை விடுத்த ட்விட்டர் மற்றும் ஆப்பிள் நிறுவனம் தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025