NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 600+ குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 150 பாதிரியார்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    600+ குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 150 பாதிரியார்கள்
    463 பக்க அறிக்கையில் இந்த துஷ்பிரயோகத்தை பற்றி மாநில அட்டர்னி ஜெனரல் அந்தோனி பிரவுன் விவரித்திருக்கிறார்.

    600+ குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 150 பாதிரியார்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 07, 2023
    12:24 pm

    செய்தி முன்னோட்டம்

    பால்டிமோர் கத்தோலிக்க தேவாலய அதிகாரிகள் 600க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோகத்தை பல ஆண்டுகளாக மூடிமறைப்பதாக மேரிலாந்தின் உயர் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

    463 பக்க அறிக்கையில் இந்த துஷ்பிரயோகத்தை பற்றி விவரித்த மாநில அட்டர்னி ஜெனரல் அந்தோனி பிரவுன், எந்தெந்த பாதிரியார்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது, துஷ்பிரயோகம் எப்படி நடந்தது போன்றவற்றை விவரித்திருக்கிறார்.

    "மீண்டும் மீண்டும், தேவாலயத்தின் உறுப்பினர்கள் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டுகளை முடிந்தவரை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டனர்." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    "குழந்தைகளைப் பாதுகாப்பதை விட, அவதூறு மற்றும் எதிர்மறையான விளம்பரங்களைத் தவிர்ப்பதில் பேராயர் அதிக அக்கறை கொண்டிருந்தார் என்பதை தேவாலய ஆவணங்கள் காட்டுகின்றன." என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியா

    குழந்தைகளை இரையாக்கிய மதகுருமார்களின் சுரண்டல்கள்

    "இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள 156 பேரால் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை அதை விட மிக அதிகமாக இருக்கலாம்" என்று அரசு கண்டறிந்துள்ளது.

    கேடன்ஸ்வில்லில் உள்ள செயின்ட் மார்க் பாரிஷ் என்ற தேவாலயத்தில், 1964 முதல் 2004 வரை குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த 11 பேர் பணியாற்றி அங்கேயே வாழ்ந்து வந்ததாக அறிக்கை கூறுகிறது.

    "சில திருச்சபைகளில் உள்ள குழந்தைகள் பல தசாப்தங்களாக பல துஷ்பிரயோகம் செய்பவர்களால் இரையாக்கப்பட்டனர். மேலும், மதகுருமார்கள் தங்கள் பொறுப்பில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் நம்பிக்கையை சுரண்டுவதற்கு அமைச்சகத்தின் அதிகாரத்தை பயன்படுத்தினர்." என்று அந்தோனி பிரவுன் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    அமெரிக்கா
    உலக செய்திகள்

    சமீபத்திய

    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்

    உலகம்

    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு லைகா
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    இன்று உலக தியேட்டர் தினம் 2023 : மேடை கலையின் முக்கியத்துவத்தை கொண்டாடுவோம் பொழுதுபோக்கு

    அமெரிக்கா

    திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு தமிழ்நாடு
    சிலிக்கான் வங்கி திவால்: வரலாறு காணாத சரிவை சந்திக்கும் சுவிஸ் வங்கி உலக செய்திகள்
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை இந்தியா
    இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்: யாரிந்த எரிக் கார்செட்டி இந்தியா

    உலக செய்திகள்

    4,800க்கும் மேற்பட்ட சிறார்களை வன்கொடுமை செய்த சர்ச் உறுப்பினர்கள் உலகம்
    மார்பர்க் வைரஸ் என்றால் என்ன: மார்பர்க் பெரும் பரவலை அறிவித்த WHO உலக சுகாதார நிறுவனம்
    'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில் கனடா
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025