NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 600+ குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 150 பாதிரியார்கள்
    600+ குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 150 பாதிரியார்கள்
    1/2
    உலகம் 0 நிமிட வாசிப்பு

    600+ குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 150 பாதிரியார்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 07, 2023
    12:24 pm
    600+ குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 150 பாதிரியார்கள்
    463 பக்க அறிக்கையில் இந்த துஷ்பிரயோகத்தை பற்றி மாநில அட்டர்னி ஜெனரல் அந்தோனி பிரவுன் விவரித்திருக்கிறார்.

    பால்டிமோர் கத்தோலிக்க தேவாலய அதிகாரிகள் 600க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோகத்தை பல ஆண்டுகளாக மூடிமறைப்பதாக மேரிலாந்தின் உயர் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். 463 பக்க அறிக்கையில் இந்த துஷ்பிரயோகத்தை பற்றி விவரித்த மாநில அட்டர்னி ஜெனரல் அந்தோனி பிரவுன், எந்தெந்த பாதிரியார்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது, துஷ்பிரயோகம் எப்படி நடந்தது போன்றவற்றை விவரித்திருக்கிறார். "மீண்டும் மீண்டும், தேவாலயத்தின் உறுப்பினர்கள் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டுகளை முடிந்தவரை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டனர்." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "குழந்தைகளைப் பாதுகாப்பதை விட, அவதூறு மற்றும் எதிர்மறையான விளம்பரங்களைத் தவிர்ப்பதில் பேராயர் அதிக அக்கறை கொண்டிருந்தார் என்பதை தேவாலய ஆவணங்கள் காட்டுகின்றன." என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2/2

    குழந்தைகளை இரையாக்கிய மதகுருமார்களின் சுரண்டல்கள்

    "இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள 156 பேரால் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை அதை விட மிக அதிகமாக இருக்கலாம்" என்று அரசு கண்டறிந்துள்ளது. கேடன்ஸ்வில்லில் உள்ள செயின்ட் மார்க் பாரிஷ் என்ற தேவாலயத்தில், 1964 முதல் 2004 வரை குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்த 11 பேர் பணியாற்றி அங்கேயே வாழ்ந்து வந்ததாக அறிக்கை கூறுகிறது. "சில திருச்சபைகளில் உள்ள குழந்தைகள் பல தசாப்தங்களாக பல துஷ்பிரயோகம் செய்பவர்களால் இரையாக்கப்பட்டனர். மேலும், மதகுருமார்கள் தங்கள் பொறுப்பில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் நம்பிக்கையை சுரண்டுவதற்கு அமைச்சகத்தின் அதிகாரத்தை பயன்படுத்தினர்." என்று அந்தோனி பிரவுன் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உலகம்
    அமெரிக்கா
    உலக செய்திகள்

    உலகம்

    ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் 69வது பிறந்தநாள்: ஜாக் பற்றிய அதிகம் அறியாத தகவல்கள் பிறந்தநாள்
    கனடாவில் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில் கனடா
    ஆட்குறைப்பை அடுத்து, ஊழியர்களின் ஸ்டாக் ரிவார்டுகளை குறைக்க அமேசான் திட்டம் தொழில்நுட்பம்
    வேகமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா: 129 நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை உலக செய்திகள்

    அமெரிக்கா

    ஸ்டோர்மி டேனியல்ஸின் அவதூறு வழக்கில் டிரம்ப் சட்ட நிவாரணம் பெற்றார் உலகம்
    அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம் தமிழ்நாடு
    அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல் உலகம்
    குடிநீரில் லித்தியம் அதிகம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது உலகம்

    உலக செய்திகள்

    இத்தாலியின் சாட்ஜிபிடி தடை விவகாரம்: மற்ற நாடுகளும் தடையில் இறங்கியுள்ளது சாட்ஜிபிடி
    நீதிமன்றத்தில் ஆஜராக நியூயார்க் சென்றிருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா
    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    மெக்டொனால்டு அலுவலகங்கள் மூடல்! பணிநீக்க அறிவிப்பை வெளியிடுகிறது: அறிக்கை ஆட்குறைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023