NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை 
    சட்டத்தை மீறியவர்களுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.

    சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 13, 2023
    05:05 pm

    செய்தி முன்னோட்டம்

    புனித ரம்ஜான் மாதத்தில் உய்குர் முஸ்லீம்கள் நோன்பு நோற்காமல் இருப்பதற்கு சீன போலீசார் உளவாளிகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.

    "எங்களிடம் பல ரகசிய உளவாளிகள் உள்ளனர்" என்று ரேடியோ ஃப்ரீ ஏசியாவிடம் பேசிய சீன போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ​​முதன்முதலில், 2017ஆம் ஆண்டு சின்ஜியாங்கில் உள்ள முஸ்லீம்கள் ரம்ஜான் நோன்பு நோற்க கூடாது என்று சீனா தடை விதித்தது.

    உய்குர் முஸ்லீம்களின் கலாச்சாரம், மொழி மற்றும் மதத்தை ஒடுக்குவதற்காக சீனா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    சீனாவில் உள்ள உய்குர் முஸ்லீம்கள் "மறு கல்வி" முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ரம்ஜான் தடைகள் தளர்த்தப்பட்டிருந்தது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோன்பு இருக்க சீன அரசு அனுமதித்தது.

    details

    சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட உய்குர் முஸ்லீம்கள்

    உய்குர்களின் வீடுகளில் சோதனை நடத்துவது மற்றும் தெருக்களில் ரோந்து செல்வது ஆகியவை கடந்த இரண்டு வருடங்களாக குறைக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆண்டு, முஸ்லீம்கள் யாரும் நோன்பு இருக்க கூடாது என்று சீன அரசு தடை விதித்துள்ளதாக டர்பன் நகர காவலர் ஒருவர் கூறியிருக்கிறார்.

    ரம்ஜானின் முதல் வாரத்தில், சீன அதிகாரிகள் 56 உய்குர் குடியிருப்பாளர்களையும், முன்னாள் கைதிகளையும் அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.

    விசாரணையின் போது அவர்கள் நோன்பு இருந்தது தெரியவந்தது. அதனால், அவர்கள் சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது.

    சட்டத்தை மீறியவர்களுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.

    கடந்த சில ஆண்டுகளாக சீனா ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைத்துள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் நம்புகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்? மத்திய அரசு
    அமெரிக்கா ஜனாதிபதிக்கு இணையாக சம்பளம் பெறும் போப் ஆண்டவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? போப் லியோ XIV

    சீனா

    சீனா உருவாக்கும் 100 டன் பால் கறக்கக்கூடிய க்ளோனிங் பசு மாடுகள் உலக செய்திகள்
    230க்கும் மேற்பட்ட சீன ஆப்ஸ்களை தடை செய்கிறதா மத்திய அரசு இந்தியா
    சீன 'வேவு' பலூனை சுட்டு தள்ளியது அமெரிக்கா: சீனா என்ன சொல்கிறது உலகம்
    லத்தீன் அமெரிக்கா மீது பறக்கும் பலூன் சீனாவுடையது தான்: பெய்ஜிங் உலகம்

    உலகம்

    சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது அமெரிக்கா
    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது இந்தியா
    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா இந்தியா

    உலக செய்திகள்

    உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன் அமெரிக்கா
    ஆஸ்திரேலியாவில் 4வது முறையாக பெய்த மீன் மழை - ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஆஸ்திரேலியா
    பிரதமர் மோடியுடன் பயணம் மேற்கொண்டதை நினைவுகூரும் பியர் கிரில்ஸ் பிரதமர் மோடி
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் ஐநா சபை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025