NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / இதுக்கெல்லாமாடா லீவு! சீனாவின் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இதுக்கெல்லாமாடா லீவு! சீனாவின் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
    சீனாவின் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை!

    இதுக்கெல்லாமாடா லீவு! சீனாவின் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 03, 2023
    11:17 am

    செய்தி முன்னோட்டம்

    சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

    அதோடு, பிறப்பு விகிதாச்சாரமும் குறைந்து வருவதாகவும், அதற்கு காரணம், தற்போது இருக்கும் இளம் தலைமுறையினருக்கு காதலிக்க நேரமில்லை எனவும் கருதுகிறார்கள்.

    இதைத் தவிர்க்கும் பொருட்டு, சீன கல்லூரிகள், 1 வாரம், வசந்த கால விடுமுறையாக அறிவித்துள்ளனர். இந்த விடுமுறை நாட்களில், மாணவர்கள் காதலிக்க உபயோகமாக இருக்கும் என்பது அவர்களின் கருத்து.

    அது சரி, காதலில் இருப்பவர்கள் காதலிக்கலாம், நாங்க எல்லாம் முரட்டு சிங்கிள்ஸ் என திரிபவர்களுக்கு, குறிப்புகளை எழுதுதல், தனிப்பட்ட வளர்ச்சியைப் பதிவு செய்தல் மற்றும் அவர்களின் பயணங்களின் வீடியோக்களை படம்பிடித்தல் போன்ற வீட்டுப்பாடங்களும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

    சீனா

    அரசின் கொள்கையால் குறைந்த மக்கள் தொகை

    சீனாவில் உள்ள 9 கல்லூரிகள் இது போன்ற 'காதல்' விடுமுறை அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    கல்லூரிகளின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில், "ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 7 வரை, மாணவர்கள் "இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், வசந்த கால விடுமுறையை அனுபவிப்பதன் மூலம், அன்பை காதலை உணர ஊக்குவிக்கப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பின் மூலம், அவர்கள் நாட்டில் நிலவும், குறைந்த பிறப்பு விகிதத்தை அதிகரிக்கலாம் என்றாலும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அளிக்குமாறு சீன அரசாங்கம் கேட்டுள்ளது.

    1980 - 2015 க்கு இடையில் விதிக்கப்பட்ட 'நாம் இருவர், நமக்கு ஒருவர்' கொள்கையால் தான், சீனாவிற்கு இந்த நிலைமை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    சீனா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உலகம்

    உலக தண்ணீர் தினம் : வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கினார் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை ஐநா சபை
    இந்தியாவின் பதிலடியை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய இங்கிலாந்து இந்தியா
    சர்வதேச வானிலை தினம்: இந்த நாளை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் வானிலை அறிக்கை

    சீனா

    சீனாவின் மக்கள் தொகை சரிவு: 60 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பெரும் மாற்றம் உலகம்
    மக்கள்தொகை எண்ணிக்கை: சீனாவை முந்தியதா இந்தியா இந்தியா
    புத்தாண்டு விடுமுறை: சீனாவில் ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள் ஏற்படலாம் உலகம்
    இந்திய-சீன பிரச்சனைகளை வளர்க்க முயல்கிறது நேட்டோ: ரஷ்யா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025