காவல்துறை: செய்தி

திமுக வழக்கறிஞர் சரமாரியாக வெட்டி கொலை: காரணம் என்ன ? - க்ரைம் ஸ்டோரி

இந்த வார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி: தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி கிராமம் அருகேயுள்ள வரகூர் பகுதியினை சேர்ந்தவர் மணிகண்டன்(40).

04 Nov 2023

கைது

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

இந்திய நாட்டின் பணக்காரர்களுள் ஒருவரும், ரிலையன்ஸ் நிறுவன தலைவருமானவர் முகேஷ் அம்பானி.

தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது 

தூத்துக்குடி, முருகேசன் நகரில் வசிப்பவர் வசந்தகுமார், கூலித்தொழிலாளி.

மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக IIT-BHU வில் போராட்டம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஐஐடி-பிஹெச்யு (IIT-Bhu) கல்லூரிக்குள் புகுந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள், மாணவியை முத்தமிட்டு, நிர்வாணப்படுத்தியதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மருத்துவக்கல்லூரியில் தமிழக மருத்துவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு 

தமிழ்நாடு மாநிலம் நாமக்கல்-புத்தூரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான மதியழகன், இவரது மனைவி பூங்கோடி.

நடிகை கௌதமி அளித்த புகார் - அழகப்பன் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் 

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கௌதமி.

01 Nov 2023

டெல்லி

காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில், காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி.

01 Nov 2023

கேரளா

'அதி புத்திசாலி': கேரள குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த டொமினிக் மார்ட்டினின் பின்னணி 

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று தானாக முன்வந்து போலீசில் சரணடைந்த டொமினிக் மார்ட்டினை காவல்துறையினர் "அதி புத்திசாலி" என்று வர்ணித்துள்ளனர்.

யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்

பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட போது விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

01 Nov 2023

இந்தியா

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம் 

மணிப்பூரில் உள்ள மோரே நகரில், இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நேற்று நடத்திய இருவேறு தாக்குதல்களில் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி(SDPO) ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், மூன்று காவலர்கள் புல்லட் காயங்களுடன் தப்பினர்.

31 Oct 2023

கேரளா

கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை

கேரளா மாநிலம் களமசேரி என்ற ஊரில் உள்ள மாநாடு மையம் ஒன்றில், கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

31 Oct 2023

கேரளா

கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தது கேரள காவல்துறை 

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது முகநூல் பதிவின் மூலம் மத நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக எர்ணாகுளம் மத்திய காவல்துறை இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

30 Oct 2023

டெல்லி

டெல்லியில் சுவிட்சர்லாந்து பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் பின்புறம், கடந்த 20ஆம் தேதி கருப்பு நிற பையில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுவிட்சர்லாந்து பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டது.

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல் 

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள எம்.எஸ்.தோனி சர்வதேச பள்ளிக்கு அருகே நேற்று சிறுத்தைப்புலி காணப்பட்டதையடுத்து, அங்கு வசிப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

30 Oct 2023

சிறை

கோவையில் போக்சோ சிறை கைதி தப்பி ஓட்டம்

கோவை மத்திய சிறையால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த கைதி தப்பி ஓடினார்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம்

செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தில், இறந்து கிடந்த ஒரு நபரின் உடல் 5 மணி நேரத்திற்கு மேலாக அகற்றப்படாத அவலம் அரங்கேரி உள்ளது.

சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மன உளைச்சலில் மாணவி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

30 Oct 2023

லியோ

லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி

நவம்பர் 1 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு, தமிழ்நாடு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம் 

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்ய சென்றவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

29 Oct 2023

கேரளா

கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு 

இன்று காலை கேரளாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

'லியோ' படத்தின் வெற்றி விழா - காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி 

சென்னை மாநகரில் தி.நகர் பகுதியில் பாலன் இல்லம் என்னும் தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

28 Oct 2023

குஜராத்

பெற்றோர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்: குஜராத்தில் பரிதாபம் 

குஜராத்தின் சூரத்தில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்துகொண்டனர். சம்பவ இடத்தில் இருந்து தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம் 

கடந்த 25ம்.,தேதி சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகை மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பானது நேற்று(அக்.,27)நடந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

வரும் நாடாளுமன்ற தேர்தல் வரையாவது ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேட்டுக் கொண்டுள்ளார்.

கடலூர்: கணவனை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே மணலூர் என்னும் பகுதியில் வசித்தவர் சக்திவேல்(38), இவரது மனைவி முத்துலட்சுமி.

26 Oct 2023

மதுரை

மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம் 

மதுரை மேலூர் பகுதியிலுள்ள குவாரிகள் விதிகளை மீறி கிரானைட் எடுத்த காரணத்தினால் தமிழக அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது.

26 Oct 2023

கார்

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி

ஆந்திரா மாநிலத்திலிருந்து டாட்டா சுமோ காரில் பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

26 Oct 2023

சென்னை

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - FIR வெளியானது

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு நேற்று(அக்.,25) பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

26 Oct 2023

சென்னை

சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 

சென்னை உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா நாளை(அக்.,27)நடைபெறவுள்ளது.

25 Oct 2023

கொலை

நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

நிலத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் ட்ராக்டர் கொண்டு 8 முறை ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

25 Oct 2023

கூகுள்

இந்தியளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் 

பஞ்ஜா லூகா மற்றும் போஸ்னியா ஹெர்சகோவினா பல்கலைக்கழங்களின் மூத்த உதவி பேராசிரியராகவும், 'கூகுள்' நிறுவன சாப்ட்வேர் எஞ்சினியராகவும் பணியாற்றி வருபவர் லேடன் அடமோவிக்.

திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: 7 பேர் பலி 

திருவண்ணாமலை, அந்தனூர் புறவழிச்சாலை அருகே நேற்று இரவு காரும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

'கெளதமியை ஏமாற்றிய நபருக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை' - அண்ணாமலை 

பாஜக.,கட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக இணைந்திருந்து கள பணிகளை மேற்கொண்டு வந்த பிரபல நடிகை கெளதமி இன்று(அக்.,23) காலை கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

சைலேந்திர பாபுவின் டின்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் 

தமிழ்நாடு முன்னாள் காவல்துறை டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி.,தலைவர் பதவிக்கு தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில் அதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார்.

23 Oct 2023

கெளதமி

பாஜகவில் இருந்து திடீரென நடிகை கெளதமி விலகியதற்கான காரணம் என்ன? 

தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கெளதமி.

22 Oct 2023

ஈரான்

ஈரான்: மாஷா அமினியின் மரணம் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறை

ஈரான் நாட்டில் கடந்தாண்டு போலீஸ் காவலில் இருந்துபோது மரணம் அடைந்த 22 வயது மாஷா அமினி குறித்து, செய்தி சேகரித்த 2 பெண் பத்திரிகையாளர்களுக்கு அந்நாட்டு அரசு சிறை தண்டனை விதித்துள்ளது.

திருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி 

இந்தவார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி:தமிழ்நாடு-திருவாரூர் முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவான் ஓடை பகுதியினை சேர்ந்தவர் வைரக்கண்ணு(80).

21 Oct 2023

பாஜக

அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம்

சென்னை பனையூரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது.

19 Oct 2023

கொலை

கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌம்யா கொலையில் துப்பு துலங்கியது எப்படி?

டெல்லியில், இளம் பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.