NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரான்: மாஷா அமினியின் மரணம் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரான்: மாஷா அமினியின் மரணம் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறை
    ஐரோப்பிய ஒன்றியத்தின் முதன்மை மனித உரிமைகள் விருது,சாகரோவ் பரிசு, கடந்த சில நாட்களுக்கு முன் மாஷா அமினிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஈரான்: மாஷா அமினியின் மரணம் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறை

    எழுதியவர் Srinath r
    Oct 22, 2023
    04:40 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரான் நாட்டில் கடந்தாண்டு போலீஸ் காவலில் இருந்துபோது மரணம் அடைந்த 22 வயது மாஷா அமினி குறித்து, செய்தி சேகரித்த 2 பெண் பத்திரிகையாளர்களுக்கு அந்நாட்டு அரசு சிறை தண்டனை விதித்துள்ளது.

    அமினி மரணம் குறித்து முதலில் செய்தி வெளியிட்ட நிலௌபர் ஹமேதிக்கு 7 ஆண்டுகளும், அவரின் இறுதிச்சடங்கு குறித்து எழுதிய இலாஹே முகமதிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த தண்டனைக்கு எதிராக அவர்கள் 20 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம்.

    "எதிரியான அமெரிக்க அரசாங்கத்துடன் ஒத்துழைத்தல்," "தேசிய பாதுகாப்பிற்கு எதிராக கூட்டு சதி" மற்றும் "அமைப்புக்கு எதிரான பிரச்சாரம்" உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக அவர்களுக்கு செய்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    2nd card

    யார் இந்த மாஷா அமினி?

    மாஷா அமினி தனது ஹிஜாபை மிகவும் தளர்வாக அணிந்ததற்காக, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஈரானின் அறநெறி காவல்துறையால்(மொரலிட்டி போலீஸ்) கைது செய்யப்பட்டு, காவல்துறை பாதுகாப்பில் இருந்துபோது செப்டம்பர் 16 ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

    அவரின் உடல்நிலை முன்பே மோசமாக இருந்ததாகவும், அதனால் மாரடைப்புட்பட்டு உயிரிழந்ததாக ஈரான் அரசு தெரிவித்தது.

    ஆனால் அவர் காவல்துறை தாக்கியதால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இது ஈரான் முழுவதும் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டமாக மாறியது.

    இந்த போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது ஈரான் அரசு. இதில் சுமார் 92 பேர் உயிரிழந்தனர்.

    தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் இருவரும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    அமெரிக்கா
    சிறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் உலகம்

    அமெரிக்கா

    சர்வதேச பெண் குழந்தைகள் தினம்- நாளைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுமிகள் குடியரசு தலைவர்
    ஹமாஸ் தாக்குதல் குறித்து இஸ்ரேலுக்கு எகிப்து எச்சரித்ததாக அமெரிக்கா தகவல் இஸ்ரேல்
    நாஜி வதை முகாம்களுக்கு தனது வம்சாவளியினரை அழைத்து சென்ற அமெரிக்கா அதிபர் பைடன் குடியரசு தலைவர்
    இலங்கை- சீனா 4.2 பில்லியன் டாலர் கடனை மறுவரையறை செய்ய ஒப்புதல் இலங்கை

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு

    காவல்துறை

    வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    'சவர்மா' சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம் - இறைச்சி விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது தமிழ்நாடு
    சீமான் வழக்கு - 11 ஆண்டுகள் நிலுவையில் வைத்தது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி சீமான்
    கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநிலத்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025