NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக IIT-BHU வில் போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக IIT-BHU வில் போராட்டம்
    கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்.

    மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக IIT-BHU வில் போராட்டம்

    எழுதியவர் Srinath r
    Nov 03, 2023
    12:48 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஐஐடி-பிஹெச்யு (IIT-Bhu) கல்லூரிக்குள் புகுந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள், மாணவியை முத்தமிட்டு, நிர்வாணப்படுத்தியதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இருசக்கர வாகனத்தில் வந்த அந்த மூவர், மாணவியை பாலியல் சீண்டலில் ஈடுபடுத்தியதை வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

    இச்சம்பவத்தில் ஈடுபட்டது வெளியாட்கள் எனக் கூறும் மாணவர்கள், வெளியாட்கள் கல்லூரிக்குள் வர தடை செய்ய வேண்டும் எனவும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கும், இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கும் இடையே சுவர் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

    மாணவப் பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தைக்கு பின், மத்திய கல்வி அமைச்சகத்திடம் இது குறித்து பேசுவதாக, ஐஐடி பிஹெச்யு நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

    மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    2nd card

    பாலியல் சீண்டல் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த மாணவி

    இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் மாணவி அளித்துள்ள புகாரில், புதன்கிழமை இரவு தனது நண்பருடன் வெளியே சென்று இருந்த பொழுது பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

    கர்மன் பாபா கோவில் அருகே நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், நண்பரிடம் இருந்து மனைவியை பிரித்து தனியாக அழைத்துச் சென்றதாகவும்,

    அதன் பின்னர் அந்த மாணவியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்ததாகவும், 15 நிமிடங்களுக்கு பின் மாணவியின் தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு விடுவித்ததாகவும் அப்புகாரில் மாணவி தெரிவித்துள்ளார்.

    புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருவதாகவும், மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவதாகவும் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    ஐஐடி
    பாலியல் வன்கொடுமை
    காவல்துறை

    சமீபத்திய

    இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் சந்திரன்
    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
    ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை

    உத்தரப்பிரதேசம்

    உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி இந்தியா
    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல் இந்தியா
    தமிழ்நாடு முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் காலமானார்  தேர்தல்
    11 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்: உத்தர பிரதேசத்தில் கொடூரம் இந்தியா

    ஐஐடி

    பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்  கல்வி
    முதல் முறையாக, ஆப்பிரிக்காவின் தான்சானியாவில், சென்னை ஐஐடி! சென்னை
    "சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே இங்கு உட்காரலாம்": IIT பாம்பேவில் அடுத்த சர்ச்சை  மும்பை
    சென்னை ஐஐடி-யில் துவங்கியுள்ள இளநிலை பட்டப்படிப்பு - சென்னை ஆட்சியரின் செய்திக்குறிப்பு சென்னை

    பாலியல் வன்கொடுமை

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு
    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது  மணிப்பூர்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்

    காவல்துறை

    சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள் ஓலா
    மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்  மதுரை
    15 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி- என்ன நடந்தது சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில்? டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025