NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் சுவிட்சர்லாந்து பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் சுவிட்சர்லாந்து பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்
    கொலை செய்யப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டு பெண், நினா பெர்கர்.

    டெல்லியில் சுவிட்சர்லாந்து பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

    எழுதியவர் Srinath r
    Oct 30, 2023
    05:45 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் பின்புறம், கடந்த 20ஆம் தேதி கருப்பு நிற பையில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுவிட்சர்லாந்து பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டது.

    உயிரிழந்த பெண், நினா பெர்கர் என கண்டறிந்த போலீசார், இந்த வழக்கில் குர்ப்ரீத் சிங்,30, என்பவரை கைது செய்து இருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த வழக்கு குறித்த பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

    குர்ப்ரீத், சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது, டேட்டிங் செயலி மூலம், பெர்கர் உடன் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார்.

    சுவிட்சர்லாந்தில் பெர்கர் வேறு ஒருவரை காதலிப்பதாக சந்தேகம் கொண்ட குர்ப்ரீத், பெர்கரை இந்தியா வரவழைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

    2nd card

    கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய குர்ப்ரீத்

    அதன்படி பெர்கரை அக்டோபர் 11ஆம் தேதி இந்தியா வர சம்மதிக்க வைத்துள்ளார். மேலும் பெர்கரை கொலை செய்ய அவரது பெயரிலேயே ஒரு காரையும் வாங்கி உள்ளார்.

    சில நாட்கள் கழித்து பெர்கரை கொலை செய்து அந்த காரிலேயே வைத்து சுற்றி வந்துள்ளார். பின்னர் உடலில் இருந்து துர்நாற்றம் வரவே இரண்டு நாட்கள் கழித்து பெர்கர் பிணத்தை ரோட்டில் வீசி உள்ளார்.

    போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதில் குர்ப்ரீத் ஓட்டி வந்த காரின் பதிவு எண்ணை கண்டறிந்து அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் போலீசார் குர்ப்ரீத் வீட்டில் இருந்து ₹2.25 கோடி கைப்பற்றி உள்ளனர்.

    3rd card

    பிளாஸ்டிக் பையால் மூச்சுத் திணற வைத்து கொலை செய்த  குர்ப்ரீத்

    குர்ப்ரீத் முதலில் பெர்கரை கழுத்தை நிறுத்து கொலை செய்ததாக போலீசார் கருதினர். ஆனால் விசாரணையில் பிளாஸ்டிக் பையால் பெர்கர் முகத்தை மூடி, மூச்சுத் திணற வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    மேலும் பெர்கர் துடிப்பதை பார்த்து குர்ப்ரீத் மகிழ்ச்சியுற்றதாகவும், சில சமயங்களில் சிரித்ததாகவும் போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

    கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெர்கர் 30 நிமிடம் உயிருக்கு போராடியதாகவும், பெர்கரின் பிதுங்கிய விழிகளை பார்த்து குர்ப்ரீத் சிரித்ததாக சம்பவம் குறித்து அறிந்தவர்கள் என்டிடிவியிடம் தெரிவித்ததாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா
    கொலை
    காவல்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    டெல்லி

    ஜி20 மாநாடு: புதுடெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தார் பிரதமர் மோடி! ஜி20 மாநாடு
    டெல்லியில் உள்ள இந்து கோவிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வழிபாடு  ரிஷி சுனக்
    சவூதி இளவரசரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி: இருதரப்பு பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்படும்? இந்தியா
    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  இந்தியா

    இந்தியா

    வெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள் விஜயதசமி
    'எனது கருத்தில் மாற்றம் இல்லை': ஒரே பாலின திருமண தீர்ப்பு குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றம்
    இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை: அதிரடி அறிவிப்பு  மலேசியா
    இன்று போலியோ தினம் அனுசரிப்பு - முக்கியத்துவங்கள் மற்றும் அவசியங்கள் என்னென்ன ? போலியோ

    கொலை

    டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான விதிகள் வகுக்க 4 வார கால அவகாசம் - உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம்
    மனைவியுடன் கள்ளத்தொடர்பு: நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த கணவன் இந்தியா
    'சல்மான் கானை கண்டிப்பாக கொல்வோம்': கனடாவை சேர்ந்த ரவுடி மிரட்டல்  கனடா
    சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து, ஆறு பேர் பலியான பரிதாபம் சீனா

    காவல்துறை

    சிக்கிம் வெள்ளம்- டீஸ்டா நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஆயுதங்கள் சிக்கிம்
    பெங்களுருவில் ரூ.10 லட்சம் மதிப்புடைய பேருந்து நிறுத்த நிழற்குடை மாயம்! பெங்களூர்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் இந்தியா
    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025