NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி
    கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி

    கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி

    எழுதியவர் Nivetha P
    Oct 26, 2023
    02:05 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரா மாநிலத்திலிருந்து டாட்டா சுமோ காரில் பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    அதில் 4 பெண்கள், 3 வயது குழந்தை உள்ளிட்ட மொத்தம் 14 பேர் பயணம் செய்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதன்படி, இந்த கார் கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபுரம் மாவட்டத்தில் பாகெப்பள்ளி என்னும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்துள்ளது.

    அதேநேரம் நாகாலாந்து மாநிலத்திலிருந்து, சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்திருந்த லாரி அப்பகுதியில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அந்நேரம் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் அதிவேகமாக வந்த டாட்டா சுமோ நின்றுக்கொண்டிருந்த லாரி மீது கடுமையாக மோதியுள்ளது.

    கார் 

    தசரா பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்புகையில் நேர்ந்த சோகம் 

    இதில் காரில் பயணித்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து, இந்த விபத்து குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறை மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி தவித்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அதன்படி செல்லும் வழியில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையினை துவங்கியுள்ளனர்.

    இதற்கிடையே, காரில் பயணித்த அனைவரும் பெங்களூர் ஒங்கசந்திரம் பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும்,

    தசரா பண்டிகையை கொண்டாடிவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்புகையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்
    ஆந்திரா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கார்

    'Legend' சரவணனின் கார் கலெக்ஷனைப் பற்றித் தெரியுமா? கார் கலக்ஷன்
    ரூ.3.14 லட்சம் வரை மெரிடியன் மாடலின் விலையை உயர்த்தி ஜீப் ஆட்டோமொபைல்
    பன்ச் CNG மாடலை இந்தியாவில் வெளியிட்டது டாடா டாடா மோட்டார்ஸ்
    ஆகஸ்ட் மாத அசத்தல் ஆஃபர்; கார்களுக்கு அதிகபட்ச தள்ளுபடியை அறிவித்தது ரெனால்ட் நிறுவனம் இந்தியா

    ஆந்திரா

    3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள்  தமிழ்நாடு
    சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்து! 90 எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்தன எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஆந்திராவின் நிர்வாக தலைநகராக மாறும் விசாகப்பட்டினம்! ஜெகன் மோகன் ரெட்டி  ஜெகன் மோகன் ரெட்டி
    என்.டி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்பு!  ரஜினிகாந்த்

    காவல்துறை

    இந்தியா முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதியாகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் சோதனை என்ஐஏ
    ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி திருமணங்கள்
    சென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்  சென்னை
    உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள் மத்திய பிரதேசம்

    காவல்துறை

    சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்  பெட்ரோல்
    பக்கத்துவீட்டு மட்டன் கறியினை சாப்பிட்ட நாய் சுட்டுக் கொலை - க்ரைம் ஸ்டோரி   க்ரைம் ஸ்டோரி
    மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார்  டெல்லி
    பெண் போலீஸை கொன்றுவிட்டு இரண்டு வருடமாக அந்த பெண் உயிரோடு இருப்பது போல் நாடகமாடிய கான்ஸ்டபிள் கைது  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025