LOADING...

காவல்துறை: செய்தி

20 Feb 2026
காங்கிரஸ்

சட்டைகளை கழற்றி, AI உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் அணியால் பரபரப்பு

இந்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், சமீபத்தில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியின் முகம் பொறித்த டி-சர்ட்களை கழற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

12 Feb 2026
வாகனம்

அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட இந்திய மாணவியின் குடும்பத்திற்கு ₹262 கோடி இழப்பீடு

2023 ஆம் ஆண்டு வேகமாக வாகனம் ஓட்டிய காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்ட 23 வயது இந்திய பட்டதாரி மாணவி ஜாஹ்னவி கந்துலாவின் குடும்பத்தினருடன் சியாட்டில் நகரம் ஒரு வழக்கைத் தீர்த்து வைத்துள்ளது.

12 Feb 2026
டெல்லி

முன்னாள் ராணுவ தளபதி புத்தக கசிவு 'திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை': டெல்லி போலீசார்

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் நினைவு குறிப்பான ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி கசிவு தொடர்பாக டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு பல நாடுகள் விசாரணையை தொடங்கியுள்ளது.

"நரவானே பொய் சொல்வாரா? பென்குயின் பொய் சொல்கிறதா?": புத்தக சர்ச்சை குறித்து ராகுல் காந்தி

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகம் ஒன்று விநியோகிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

08 Feb 2026
அகமதாபாத்

'கறை நீங்கிவிட்டது, இனி நிம்மதியாக சாவேன்!' 20 ரூபாய் லஞ்ச வழக்கில் 30 ஆண்டுக்குப் பின் வென்ற காவலரின் சோக முடிவு

அகமதாபாத்தில் வெறும் 20 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாகத் தனது நேர்மையை நிரூபிக்கப் போராடி வந்த காவலர் பாபுபாய் பிரஜாபதி, வழக்கில் இருந்து விடுதலையான அடுத்த நாளே இயற்கை எய்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

06 Feb 2026
டெல்லி

டெல்லியில் பெண்கள் மாயம்? பீதியை கிளப்ப சினிமா பாணியில் நடந்த 'பெய்டு புரமோஷன்'

டெல்லியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிக அளவில் மாயமாவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் ஜெய்ஷ் முன்னணி தளபதி உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இரண்டு ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

02 Feb 2026
மும்பை

36 மணி நேரத்தில் 12 குழந்தைகள் கடத்தப்பட்டார்களா? மும்பையில் பரவும் பீதி; போலீஸ் எச்சரிக்கை

மும்பையில் கடந்த 36 மணி நேரத்தில் 12 குழந்தைகள் மாயமானதாகவும், நகரம் முழுவதும் கடத்தல் கும்பல் நடமாடுவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

31 Jan 2026
உள்துறை

மத்திய அரசில் ஐஜி ஆக வேண்டுமா? இனி 2 ஆண்டுகள் ஸ்பெஷல் டியூட்டி கட்டாயம்; ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய விதிமுறைகள்

மத்திய உள்துறை அமைச்சகம், இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரிகளுக்கான பதவி உயர்வு மற்றும் மத்திய அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

20 Jan 2026
கர்நாடகா

அலுவலக அறையில் முறையற்ற நடத்தை; கர்நாடக டிஜிபி அந்தஸ்து அதிகாரி ராமச்சந்திர ராவ் பணியிடை நீக்கம்

கர்நாடக காவல்துறையில் டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி வரும் மூத்த IPS அதிகாரி ராமச்சந்திர ராவ், தனது அலுவலக அறையிலேயே பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நள்ளிரவில் பறந்த மர்ம ட்ரோன்; ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் சதி? ராணுவம் தேடுதல் வேட்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்திலுள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் சனிக்கிழமை (ஜனவரி 17) இரவு ஒரு மர்ம ட்ரோன் பறப்பது கண்டறியப்பட்டது.

26/11 அன்று அஜ்மல் கசாபை கையும்களவுமாக பிடித்த சதானந்த தட்டே புதிய மகாராஷ்டிர டிஜிபியாக நியமனம்

மகாராஷ்டிராவின் புதிய காவல்துறை இயக்குநர் ஜெனரலாக (டிஜிபி) மூத்த ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் தட்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

28 Dec 2025
சென்னை

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு செக்! காவல்துறை கட்டுப்பாடுகள் விதிப்பு

2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்னை மாநகரக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் சம்மந்தப்பட்டவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என உறுதிப்படுத்திய காவல்துறை

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் சந்தேகிக்கப்படும் ஒரு நபர், ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்று தெலங்கானா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

2007, 2008 குண்டுவெடிப்புகளிலும் அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் தொடர்பு; வெளியான அதிர்ச்சித் தகவல்

அல் ஃபலா பல்கலைக்கழகத்தை (Al Falah University) மையமாகக் கொண்ட பயங்கரவாத நெட்வொர்க் குறித்து டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தாக்கல் செய்த இரகசிய அறிக்கை, அந்த கல்வி நிறுவனத்தைச் சுற்றியுள்ள ஆழமான அச்சுறுத்தலை வெளிப்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழப்பு; 29 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நௌகாம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நள்ளிரவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களைச் சோதனை செய்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்ததில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

04 Nov 2025
கோவை

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 குற்றவாளிகளையும் சுட்டுப்பிடித்த காவல்துறை

கோவை விமான நிலையம் அருகே ஞாயிறு இரவு கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று குற்றவாளிகளை, போலீசார் காலில் சுட்டுபிடித்துள்ளனர்.

128 வழக்குகள்; டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிக்கு எதிராக மும்பையில் வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்

மும்பையில் மூத்தக் குடிமக்களை குறிவைத்து அதிகமாக நடத்தப்படும் டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடிகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, மும்பை காவல்துறை நகரம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

30 Oct 2025
கல்லூரி

நாமக்கல் தனியார் கல்லூரி விடுதி சம்பவத்தில் சிலர் உயிரிழந்ததாக வதந்தி பரப்புபவர்களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, சிலர் உயிரிழந்ததாகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்கள் தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

28 Oct 2025
டெல்லி

டெல்லி ஆசிட் வீச்சு வழக்கில் அதிர்ச்சி திருப்பம்: தந்தையே போட்ட ஸ்கெட்ச்

டெல்லியில் 20 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

20 Oct 2025
ஓலா

ஊழியர் தற்கொலை வழக்கில் ஓலா எலக்ட்ரிக் சிஇஓ மற்றும் மூத்த அதிகாரி மீது வழக்கு பதிவு

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் மற்றும் மூத்த அதிகாரி சுப்ரதா குமார் தாஸ் ஆகியோர் மீது, நிறுவனத்தின் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்குத் தூண்டியதாகப் பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2025இல் சைபர் மோசடியில் ₹1,000 கோடியை இழந்த டெல்லி மக்கள்; காவல்துறை தகவல்

இந்த ஆண்டு இதுவரை, சைபர் கிரிமினல்கள் டெல்லியில் வசிப்பவர்களிடமிருந்து சுமார் ₹1,000 கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.

டெல்லியில் இயங்கி வந்த சர்வதேச சைபர் கிரைம் மோசடி கும்பலை கைது செய்தது தமிழக காவல்துறை

சர்வதேச அளவில் செயல்படும் சைபர் கிரைம் குற்றவாளிகள் மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற மோசடிகளுக்கு எதிராகத் தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தலைமை அலுவலகம் ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

03 Oct 2025
தமிழகம்

கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க உள்ள வடக்கு மண்டல ஐஜி; யார் இந்த அஸ்ரா கார்க்?

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

26 Sep 2025
காவல்துறை

டிசம்பர் 21 இல் எஸ்ஐ தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 1,299 சார்பு ஆய்வாளர் (எஸ்ஐ) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, டிசம்பர் 21, 2025 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) அறிவித்துள்ளது.

போக்குவரத்து விதியை மீறினால் இனி உடனுக்குடன்... பெங்களூர் காவல்துறை புதிய முயற்சி

பெங்களூரில் போக்குவரத்து கண்காணிப்பு முற்றிலும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. டிரினிட்டி சர்க்கிளில் பெங்களூர் காவல்துறை, கார்ஸ் 24 நிறுவனத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் மின்னணுப் பதாகை (Billboard) ஒன்றை நிறுவியுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தியை மிரட்டிய சைபர் கிரைம் கும்பல்; காவல்துறையிடம் புகார்

மாநிலங்களவை உறுப்பினரும், சமூக சேவகருமான சுதா மூர்த்தி, ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலால் குறிவைக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

காவல்துறையின் பதிவேடுகளில் இருந்து சாதி விவரங்களை நீக்க உத்தரபிரதேச அரசு உத்தரவு

சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக் களையெடுக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, காவல்துறையின் பதிவேடுகள், பொது இடங்கள் மற்றும் வாகனங்களில் இருந்து சாதி தொடர்பான அனைத்து குறிப்புகளையும் நீக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசியல் கூட்டங்களுக்கு புதிய விதிகள்: தவெக வழக்கில் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை வகுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

09 Sep 2025
சென்னை

சென்னையில் 'நவோனியா' கும்பல் நடமாட்டம் என காவல்துறை எச்சரிக்கை!

ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்ற மக்கள் கூட்டம் அதிகமான பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), மாநில இரயில்வே காவல்துறை (GRP), மற்றும் உள்ளூர் காவல்துறைகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

31 Aug 2025
தமிழகம்

ஓய்வு பெற்றார் சங்கர் ஜிவால்; தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்

தமிழக காவல்துறையின் தற்போதைய நிர்வாகப் பிரிவு டிஜிபி ஜி.வெங்கட்ராமன், தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக டிஜிபி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் சங்கர் ஜிவால் தீயணைப்பு ஆணைய தலைவராக நியமனம்

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாகப் பதவி வகித்த சங்கர் ஜிவால், இந்த மாதம் 31 ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்குத் தமிழக அரசு புதிய பொறுப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

வரதட்சணை கொலை: கிரேட்டர் நொய்டாவில் குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது காவல்துறை என்கவுன்ட்டர்

ஒரு பயங்கரமான வரதட்சணை கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, குற்றம் சாட்டப்பட்ட கணவர் விபின், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) பிற்பகல் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சிர்சா சௌக் அருகே உத்தரபிரதேச போலீசாரால் நடந்த என்கவுன்ட்டரில் காலில் சுடப்பட்டார்.

23 Aug 2025
கர்நாடகா

தர்மசாலா சர்ச்சையில் புகாரளித்தவர் பொய் சாட்சியம் அளித்ததாகக் கூறி அதிரடியாக கைது; 

கர்நாடகாவில் உள்ள தர்மசாலா கிராமத்தில் கூட்டுப் புதைகுழிகள் உள்ளதாகக் கூறி, அதை அம்பலப்படுத்தியதாகக் கூறிக்கொண்ட சி.என்.சின்னையா என்கிற சென்னா, தற்போது பொய் சாட்சியம் அளித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 Aug 2025
தமிழகம்

3,664 காலிப் பணியிடங்கள்; தமிழக சீருடைப் பணியாளர்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியானது

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), தமிழக காவல்துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் மொத்தம் 3,664 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் விடுதலை; சொந்த இடங்களுக்கு செல்ல பேருந்து ஏற்பாடு செய்தது காவல்துறை

சென்னையில் நள்ளிரவு காவல்துறை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு வேளச்சேரியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 135 தூய்மைப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினம் 2025: தமிழகத்தின் மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புமிக்க சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு

2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூன்று மூத்த தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு, சிறப்புமிக்க சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

12 Aug 2025
தவெக

மதுரையில் தவெக-வின் 2வது மாநில மாநாடு: காவல்துறை விதித்துள்ள 27 முக்கிய நிபந்தனைகள் 

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்த உள்ள இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்ட காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற உள்ளது.

07 Aug 2025
யூடியூப்

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக புகார்; பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு எதிராக கோவையில் வழக்கு பதிவு

திருநெல்வேலியில் நடந்த தனிப்பட்ட குடும்ப மோதலை இரு சமூகங்களுக்கு இடையிலான வகுப்புவாத மோதலாக சித்தரித்ததாக கோயம்புத்தூர் நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கோபி சுதாகரின் பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனல் மீது முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

07 Aug 2025
காவல்துறை

உடுமலைப்பேட்டை எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிறப்பு துணை ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சண்முகவேல் கொலை வழக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, முக்கிய குற்றவாளி மணிகண்டன் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) அதிகாலை உடுமலைப்பேட்டை அருகே நடந்த போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

25 Jul 2025
கேரளா

சிறையில் இருந்து தப்பியோடிய பாலியல் வன்கொடுமை-கொலை குற்றவாளியை 10 மணி நேரத்தில் பிடித்த காவல்துறை

கேரளாவின் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றவாளியான கோவிந்தசாமி தப்பிச் சென்றார்.

21 Jul 2025
சென்னை

சென்னையில் இரவு நேர பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு புதிய உத்தரவு; பெருநகர காவல்துறை அறிவிப்பு

சாலை பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் புகார்களுக்கு பதிலளிக்கும் தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இரவு நேர பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்காக, சென்னை பெருநகர காவல்துறை புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

19 Jul 2025
மதுரை

வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி தாக்கிய தலைமைக் காவலர் பூபாலன் மதுரையில் கைது

தலைமைக் காவலர் பூபாலன் அவரது மனைவி தங்கப்பிரியா மீது வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 Jul 2025
பஞ்சாப்

புகழ்பெற்ற மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங்கின் மரணம் தொடர்பாக NRI கைது

புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங்கின் மரணம் தொடர்பாக பஞ்சாப் காவல்துறை, அமிர்த்பால் சிங் தில்லான் என்ற 30 வயது NRI ஒருவரை கைது செய்துள்ளது.

06 Jul 2025
டெல்லி

25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சீரியல் கொலையாளியை கைது செய்தது டெல்லி காவல்துறை

டெல்லி காவல்துறை ஒரு பிரபலமான சீரியல் கொலையாளியான அஜய் லம்பா என்ற பன்ஷியை கைது செய்துள்ளது.

அஜித்குமார் கொலை வழக்கு: வீடியோ பதிவு செய்த முக்கிய சாட்சி பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு கடிதம்

அஜித்குமார் மரணத்திற்கு காரணமான தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வீடியோவில் பதிவு செய்த முக்கிய சாட்சி சக்தீஸ்வரன், தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது: வாட்ஸ்அப் மெஸேஜ்கள் மூலம் சிக்கிய ஆதாரம்

போதைப்பொருள் பயன்பாட்டை மையமாகக் கொண்டு சென்னை காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையில், நடிகர் கிருஷ்ணா சிக்கியிருப்பது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய காவல்துறையினரால் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்

அடிலெய்டின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் காவல்துறையினருடன் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து, 42 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கௌரவ் குந்தி, தற்போது ஆஸ்திரேலியாவின் ராயல் அடிலெய்டு மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

22 May 2025
அமெரிக்கா

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேலிய தூதரக ஊழியர் உட்பட இருவர் சுட்டுக்கொலை

புதன்கிழமை அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் யூத அருங்காட்சியகத்திற்கு வெளியே இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி கிறிஸ்டி நோயம் உறுதிப்படுத்தினார்.

ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை

ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் கொள்ளை வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது.

19 May 2025
ஹைதராபாத்

ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது 

தெலுங்கானா காவல்துறை, ஆந்திரப் பிரதேச காவல்துறையுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஹைதராபாத்தில் நடக்கவிருந்த மிகப்பெரும் வெடிகுண்டு சதித்திட்டத்தை முறியடித்துள்ளது.

15 May 2025
சென்னை

சொத்து தகராறு தொடர்பாக நடிகை கௌதமிக்கு 'உயிருக்கு அச்சுறுத்தல்' என புகார் 

சென்னை நீலாங்கரையில் நடந்து வரும் ₹9 கோடி சொத்து தகராறு தொடர்பாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையரை அணுகியுள்ளார்.

01 May 2025
சென்னை

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான 35 வழக்குகள் குறித்து டிஜிபி அறிக்கை

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கின் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான ஞானசேகரன் மீதான சட்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டும் விரிவான 17 பக்க அறிக்கையை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

25 Apr 2025
கடற்படை

ஒடிசாவில் அக்னிவீர் ஆட்சேர்ப்பில் மோசடி; தேர்வர்களிடம் லஞ்சம் வாங்கிய கடற்படை வீரர்கள் உள்ளிட்ட மூவர் கைது

2024 நவம்பரில் நடைபெற்ற ஆட்சேர்ப்பு முகாமின் போது அக்னிவீர் தேர்வர்களிடமிருந்து பணம் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு கடற்படை வீரர்கள் உட்பட மூன்று நபர்களை ஒடிசா காவல்துறை கைது செய்துள்ளது.

20 Apr 2025
கர்நாடகா

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் மர்ம மரணம்; மனைவியை சந்தேகிக்கும் போலீசார்

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) பிற்பகல் எச்எஸ்ஆர் லேஅவுட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார்.