NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நடிகை கௌதமி அளித்த புகார் - அழகப்பன் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகை கௌதமி அளித்த புகார் - அழகப்பன் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் 
    நடிகை கௌதமி அளித்த புகார் - அழகப்பன் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள்

    நடிகை கௌதமி அளித்த புகார் - அழகப்பன் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் 

    எழுதியவர் Nivetha P
    Nov 02, 2023
    07:54 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கௌதமி.

    இவர் பாஜக.,வில் இணைந்து பல ஆண்டுகளாக கள பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த அக்.,23ம்.,தேதி அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    இதனிடையே கௌதமி கடந்த மாதம் கமிஷனர் அலுவலகத்தில் தனது சொத்துக்களை ஏமாற்றியதாக கூறி பாஜக.,பிரமுகர் அழகப்பன் மீது புகாரளித்திருந்தார்.

    குற்றம்சாட்டப்பட்ட அழகப்பன் என்பவர் காரைக்குடியை சேர்ந்த பைனான்சியர் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், இப்புகார் குறித்து மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தனது விசாரணையினை நடத்தி வருகிறது.

    மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் ரூ.25 கோடி மதிக்கத்தக்க நிலத்தின் ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா?என்பதை கண்டறிய சிவகங்கை-கோட்டையூரிலுள்ள அழகப்பன் இல்லத்தில் காரைக்குடி வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

    புகார் 

    6 முறை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் 

    கடந்த அக்.,31ம் தேதி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

    நண்பகல் துவங்கிய இந்த சோதனை நள்ளிரவில் நிறைவடைந்த நிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அறைகள் சீல் வைத்து பூட்டப்பட்டுள்ளது.

    மேலும் விசாரணைக்கு ஆஜராகுமாறு இதுவரை 6 முறை சம்மன் அனுப்பியும் தலைமறைவாகவுள்ள அழகப்பன் உள்ளிட்ட குற்றச்சாட்டப்பட்ட 6 பேர் ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக இவர்கள் 6 பேரை பிடிக்க 3 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான காரைக்குடி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ் சினிமா
    சம்மன்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ் சினிமா

    'கில்லி' பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பிறந்தநாள்: அவரை பற்றி ஒரு சிறு தொகுப்பு பிறந்தநாள்
    நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவர் நடிப்பில் வெளியான சில சுவாரசிய படங்கள்  பிறந்தநாள்
    ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் மகளுக்கு திருமணமா? கோலிவுட்
    சூர்யவம்சம் 2 விரைவில்! சரத்குமார் ட்வீட்டால் வெளியான சூப்பர் அப்டேட் கோலிவுட்

    சம்மன்

    சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்  அதிமுக
    செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை செந்தில் பாலாஜி
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்

    காவல்துறை

    சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது ரயில்கள்
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கு விதிக்கப்பட்ட புது கட்டுப்பாடுகள்  தமிழக அரசு
    சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள் ஓலா

    காவல்துறை

    மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்  மதுரை
    15 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி- என்ன நடந்தது சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில்? டெல்லி
    கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சௌம்யா கொலையில் துப்பு துலங்கியது எப்படி? கொலை
    அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம் பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025