காவல்துறை: செய்தி

சியாட்டில் நகரில் நடந்த துப்பாக்கி சூடு - 5 பேர் பலி 

அமெரிக்கா வாஷிங்டன் பகுதியில் அமைந்துள்ளது சியாட்டில் நகரம்.

திருவள்ளூர் - டயர் உதிரிப்பாக தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து

தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் பூண்டி பகுதியருகே ஓர் பிரபல டயர் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு 

தமிழ்நாடு மாநிலம் கிருஷ்ணகிரியில் பழையப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று(ஜூலை.,29)பயங்கர சத்தத்துடன் கூடிய வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

28 Jul 2023

பாமக

என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதையினை அமைப்பதற்காக சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரி வெட்டி, மேல் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி 

பிலிப்பைன்ஸ்-பினன்ஹொன் என்னும் நகரிலிருந்து தலிம் தீவுக்குச்செல்ல ஏரி வழியாக படகில் 70 பயணிகள் நேற்று(ஜூலை.,27)பயணித்துள்ளனர்.

என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம் 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரி வெட்டி, மேல் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நடந்து வருகிறது.

கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ் 

மணிப்பூரின் ஆதிக்க சமூகமான மெய்தேய் சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 3ஆம் தேதி அம்மாநிலம் முழுவதும் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' என்ற போராட்டம் நடத்தப்பட்டது.

23 Jul 2023

பீகார்

பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை

பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள குல் கிராமத்தில் இன்று(ஜூலை 23) சிவம் என்ற ஒரு மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.

23 Jul 2023

கொலை

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது 

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேஸ்வரி(34), ரயிலில் பழ வியாபாரம் மற்றும் சமோசா விற்று வந்த இவர் கடந்த 19ம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் வியாபாரம் செய்துள்ளார்.

மணிப்பூரை அடுத்து மேற்கு வங்கத்தில்: அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள்

மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே போன்ற ஒரு மேற்கு வங்கத்திலும் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்துறையில் சரணடைந்த அண்ணன் 

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில், தனது சகோதரியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர் ஒருவர் நேற்று(ஜூலை 21) கைது செய்யப்பட்டார்.

20 Jul 2023

டெல்லி

டெல்லியில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள ஜிம்மில், டிரெட்மில்லில் ஓடும் போது மின்சாரம் தாக்கியதில், 24 வயது இளைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

19 Jul 2023

சிறை

முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு 

தமிழ்நாடு சிறை காவலர்களான முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கு, அவர்களது மிகை நேர பணிக்கான (Over Time Duty) ஊதியத்தினை உயர்த்துவதாக அண்மையில் அறிவிப்புகள் வெளியானது.

உத்தரகாண்ட்: மின்மாற்றி வெடித்ததால் ஒரே நேரத்தில் 15 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள அலக்நந்தா ஆற்றங்கரையில் மின்மாற்றி வெடித்ததால் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 15 பேர் இன்று(ஜூலை 19) உயிரிழந்தனர்.

பெங்களூரில் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாதிகள் கைது 

பெங்களூரில் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாத சந்தேக நபர்களை மத்திய குற்றப்பிரிவு(சிசிபி) போலீசார் இன்று(ஜூலை 19) கைது செய்தனர்.

விபச்சார வழக்கை சாதகமாக முடித்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது 

விபச்சார வழக்கில் இருந்து தப்பிக்க ஸ்பா பெண் உரிமையாளருக்கு உதவிய திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் இன்று(ஜூலை-17) கைது செய்யப்பட்டார்.

கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன் 

கோவை மாநகர டி.ஐ.ஜி.யாக இருந்தவர் விஜயகுமார், இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை மாவட்டத்தில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தார்.

பீகார் மாநிலத்தில் அதிகளவு மோமோக்கள் சாப்பிட்ட நபர் மரணம் - அதிர்ச்சி சம்பவம் 

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தினை சேர்ந்தவர் விபின் குமார்(25), செல்போன் பழுப்பார்க்கும் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் படியில் பயணம் செய்ய ஏற்பட்ட மோதல் - 2 பேர் பலி 

கோவை மாநகரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலானது இன்று(ஜூலை.,16) காலை புறப்பட்டு சென்றுள்ளது.

13 Jul 2023

சென்னை

முன்னாள் டிஜிபியின் பெயரை வைத்து பேஸ்புக்கில் மோசடி செய்த கும்பல் 

புதிதாக பிரிக்கப்பட்ட சென்னை தாம்பரம் மாநகர காவல்துறையின் முதல் காவல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற எம்.ரவியின் பெயரை வைத்து பேஸ்புக்கில் மோசடி நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சைபர் குற்றப்பிரிவு போலீஸார் அதை விசாரித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவரின் மொபைலை 'ஹேக்' செய்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது 

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் போனை ஹேக் செய்து காங்கிரஸ் தலைவர்களிடம் பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அலுவலகத்திற்குள் புகுந்து CEOவை வெட்டி கொன்ற முன்னாள் ஊழியர்

பெங்களூரில் உள்ள வளர்ந்து வரும் ஒரு சிறு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) அலுவலகத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவிரல் பரிசோதனை விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

கடலூர், சிதம்பரம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் ஒன்று எழுந்தது.

ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து 

சென்னை பரங்கிமலை பகுதியில் வசித்துவந்த கல்லூரி மாணவி சத்யப்ரியா, அதேப்பகுதியிலுள்ள சதீஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

09 Jul 2023

கைது

லிவ்-இன் டூகெதர் காதலியை கொலை செய்து சினிமா பாணியில் மறைக்க முயன்ற காதலன் - க்ரைம் ஸ்டோரி 

மென்பொருள் பொறியாளராக பெங்களூர் தனியார்நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் அகாங்ஷா.

தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து வரும் 11ம் தேதி தமிழக முதல்வர் ஆலோசனை 

தமிழகத்தில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் 11ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

08 Jul 2023

கோவை

முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல் 

கோவை மாநகர டி.ஐ.ஜி.யாக இருந்தவர் விஜயகுமார்.

08 Jul 2023

கைது

செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி 

சென்னை கந்தன்சாவடி பகுதியிலுள்ளவர் ப்ரீத்தி(23), இவர் பி.காம்.,படித்து முடித்துவிட்டு தற்போது கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ் கேர்ளாக பணியாற்றி வந்துள்ளார்.

07 Jul 2023

கோவை

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை 

கோவை சரகத்தின் டி.ஐ.ஜி.யாக இருப்பவர் விஜயகுமார். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவை மாவட்டத்தில் டி.ஐ.ஜி.யாக பதவி வகித்து வந்தார்.

மெக்சிகோவில் 27 உயிர்களை காவு வாங்கிய பேருந்து விபத்து

மெக்சிகோ, ஓஹஸ்கா மாகாணத்தில், பேருந்து ஒன்று, பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துகுள்ளானதில், 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேங்கைவயல் விவகாரம் - மறுப்பு தெரிவித்த 8 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிப்பு 

கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை, வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி 

தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரில் வாணியம்பாடி தோப்பலகுண்டா ஊராட்சிக்குட்பட்ட ஜாடன்குட்டை கிராமப்பகுதியில் வசித்து வரும் விவசாயி சக்ரவர்த்தி. இவருக்கு 13 வயதில் சூர்யப்பிரகாஷ் என்னும் மகன் உள்ளார்.

மத்தியப் பிரதேசம்: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது 

ஒரு வைரல் வீடியோவில், பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லா நேற்று(ஜூலை 4) இரவு கைது செய்யப்பட்டார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் கைது 

நீட் தேர்வில் முறைகேடு செய்த 4 எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களை டெல்லி போலீஸார் இன்று(ஜூலை 4) கைது செய்துள்ளனர்.

மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு புதிய சீருடைகள் அறிவிப்பு 

தனியார் படைகளில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் விரைவில், மத்திய ஆயுதப்படை போலீஸாருக்கு புதிய சீருடை மாற்றப்பட இருக்கிறது.

03 Jul 2023

ஆஷஸ் 2023

ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சை அவுட்டை வைத்து காவல்துறை வித்தியாசமான பிரச்சாரம்

ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவை அவுட்டாக்கிய விதம் தொடர்ந்து விவாதப்பொருளாக இருந்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன்; டெல்லி போலீஸ் விசாரணை 

டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில், இன்று அதிகாலை, 5:00 மணிக்கு சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்தது.

பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம் 

பிரான்ஸில் 5 நாட்கள் ஆகியும் ஓயாத கலவரத்தால் அந்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மதிப்பெண் சான்று வழங்காத மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் - பதிவாளருக்கு பிடிவாரண்ட் 

கடந்த 2020ம் ஆண்டு, பழனியை சேர்ந்த பழனிச்சாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

01 Jul 2023

உலகம்

பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன?

கடந்த செவ்வாய்க்கிழமை(ஜூன் 27), தனது மெர்சிடிஸ் காரில் பயணம் சென்று கொண்டிருந்த நஹெல்(17) என்ற இளைஞரை பிரான்ஸ் போலீஸார் சுட்டு கொன்றனர்.