NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு 
    கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

    கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு 

    எழுதியவர் Nivetha P
    Jul 29, 2023
    12:47 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் கிருஷ்ணகிரியில் பழையப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று(ஜூலை.,29)பயங்கர சத்தத்துடன் கூடிய வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

    விபத்து நேர்ந்த இந்த குடோன் குடியிருப்பு பகுதிகளுக்கிடையே இருப்பதால் அருகிலிருந்த வீடுகளும் இடிந்துவிழுந்ததாக கூறப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவலளிக்கப்பட்டது.

    அதன்பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

    முதற்கட்டத்தகவலில் இவ்விபத்தில் 4பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

    10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த விபத்துக்கான காரணம் விசாரணை நடத்திய பின்னரே தெரியவரும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    வெடிவிபத்து நடந்த பகுதி 

    #WATCH | கிருஷ்ணகிரி: பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 4 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!#SunNews | #CrackerGoodownFire | #Krishnagiri pic.twitter.com/LuVWQrsTZx

    — Sun News (@sunnewstamil) July 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    "அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின் ரெய்டு
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    மகனுக்கு நிவாரண தொகை கிடைக்கும் என எண்ணி தற்கொலை செய்துகொண்ட தாய்  சேலம்
    20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு  அமலாக்க இயக்குநரகம்

    காவல்துறை

    இனி வாரந்தோறும் பொதுமக்களை சந்திக்க வேண்டும்: காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவு தமிழக அரசு
    இன்றோடு ஓய்வுபெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு  கன்னியாகுமரி
    குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - 2 வார கால அவகாசம்  டெல்லி
    பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன? உலகம்

    காவல்துறை

    மதிப்பெண் சான்று வழங்காத மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் - பதிவாளருக்கு பிடிவாரண்ட்  காவல்துறை
    பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம்  பிரான்ஸ்
    பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன்; டெல்லி போலீஸ் விசாரணை  நரேந்திர மோடி
    ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சை அவுட்டை வைத்து காவல்துறை வித்தியாசமான பிரச்சாரம் ஆஷஸ் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025