NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ் 
    நூற்றுக்கனக்கான ஜீரோ FIRகளை மணிப்பூர் போலீஸார் சரிபார்த்து வருகின்றனர்.

    கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 24, 2023
    03:12 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரின் ஆதிக்க சமூகமான மெய்தேய் சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 3ஆம் தேதி அம்மாநிலம் முழுவதும் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' என்ற போராட்டம் நடத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து வெடித்த வன்முறைகளும் கலவரங்களும் 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    இந்த கலவரத்தால் இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 50,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

    இந்த வன்முறை சம்பவங்களின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கனக்கான ஜீரோ FIRகளை மணிப்பூர் போலீஸார் சரிபார்த்து வருகின்றனர்.

    அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்த காவல் நிலையத்திலும் ஜீரோ FIRரை பதிவு செய்யலாம். இது போன்ற FIRகளுக்கு வரிசை எண் ஒதுக்கப்படாது. அதற்கு பதிலாக '0' என்ற எண் மட்டுமே பதிவு செய்யப்படும்.

    ஜஃவ்

    இத்தனை வழக்குகளையம் விசாரிக்க போலீஸார் சிரமப்பட்டு வருகின்றனர்

    அதற்குபிறகு, இந்த ஜீரோ FIR வழக்குகள் அதிகார வரம்பிற்குள் இருக்கும் காவல் நிலையத்திற்கு மாற்றப்படும்.

    போலீஸார் அதிகார வரம்பை காரணம் காட்டி பாதிக்கப்பட்டவர்களை அலையவிட கூடாது என்பதற்காக இது போன்ற FIRகள் பதிவு செய்யப்படுகின்றன.

    இந்நிலையில், மணிப்பூரில் மட்டும் கடந்த 2-மாதங்களில் நூறுகணக்கான ஜீரோ FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சுராசந்த்பூர் காவல் நிலையத்தில் 1,700, காங்போக்பி காவல் நிலையத்தில் 800+, சைகுல் காவல் நிலையத்தில் சுமார் 202 ஜீரோ-FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இத்தனை வழக்குகளையம் விசாரிக்க போலீஸார் சிரமப்பட்டு வரும் நிலையில், ஒரு சமூகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி இன்னொரு சமூகம் ஆதிக்கம் செலுத்தும் இடத்திற்குள் செல்ல முடியாது என்றும் கூறப்படுகிறது.

    இதனால், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    காவல்துறை
    காவல்துறை
    பழங்குடியினர்

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  கலவரம்

    காவல்துறை

    ராணுவ வீரர் என்னும் பெயரில் க்யூஆர் கோடு மூலம் நூதன மோசடி - விழிப்புணர்வு வீடியோ  சைபர் கிரைம்
    சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை  அறநிலையத்துறை
    சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை  ஆர்.என்.ரவி
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை

    காவல்துறை

    இனி வாரந்தோறும் பொதுமக்களை சந்திக்க வேண்டும்: காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவு தமிழக அரசு
    இன்றோடு ஓய்வுபெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு  கன்னியாகுமரி
    குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - 2 வார கால அவகாசம்  டெல்லி
    பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன? உலகம்

    பழங்குடியினர்

    பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்லி
    மணிப்பூரில் நடந்த பழங்குடியின போராட்டத்தால் இணைய சேவைகள் முடக்கம்  இந்தியா
    மத்தியப் பிரதேசம்: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது  மத்திய பிரதேசம்
    தன் மீது சிறுநீர் கழித்த "பாஜக உறுப்பினரை" விடுவிக்க கோரினார் பழங்குடியின தொழிலாளி   மத்திய பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025