காவல்துறை: செய்தி

30 Jun 2023

டெல்லி

குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - 2 வார கால அவகாசம் 

தமிழக காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் திருநங்கை பிரித்திகா யாஷினி.

இன்றோடு ஓய்வுபெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 

தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமாரி மாவட்டத்தினை சேர்ந்தவர் திரு.டிஜிபி.சைலேந்திர பாபு.

இனி வாரந்தோறும் பொதுமக்களை சந்திக்க வேண்டும்: காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவு

பொதுமக்கள் எளிதில் காவல்துறை உயர் அதிகாரிகளை அணுக ஏதுவாக, தற்போது தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது.

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள சர்க்கரை ஆலையினை திறந்து கரும்பு அரவையை துவங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்டவற்றை கரும்பு விவசாயிகள் ஏற்கனவே செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை 

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் 21ம் பட்டமளிப்பு விழா நாளை(ஜூன்.,28)நடைப்பெறவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 17ம் தேதி திருமஞ்சன திருவிழா துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கிறது.

ராணுவ வீரர் என்னும் பெயரில் க்யூஆர் கோடு மூலம் நூதன மோசடி - விழிப்புணர்வு வீடியோ 

சைபர் கிரைம் குற்றங்களில் தற்போது ஒரு புதுவித மோசடி நடந்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சமீபத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம்

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் போதை பொருள் இல்லை என்னும் நிலையினை கொண்டுவர மாநில அரசு மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

26 Jun 2023

விஜய்

'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல் 

சமீபத்தில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துவரும் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை 

திருப்பூரை சேர்ந்த மகேஸ்வரி 3 மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பதவியேற்றார்.

தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையினை ரூ.4,500 கோடிக்கு விற்க முடிவு 

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டது.

தமிழ்நாடு மாநிலத்தின் அடுத்த டிஜிபி யார் என டெல்லியில் ஆலோசனை கூட்டம் 

தமிழ்நாடு மாநிலத்தின் சட்ட-ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திர பாபு அவர்கள் கடந்த 2021ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.

ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக கூறிய விவகாரம் - ராணுவத்திற்கு அறிக்கை அனுப்பிய காவல்துறை 

ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தில் அவில்தாரராக பணிபுரிந்து வருபவர் பிரபாகரன்.

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

விருதுநகர் மாவட்டம் அரசக்குளம் பகுதியினை சேர்ந்த கதிரேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

மரங்கள் வெட்டியதை தட்டிக்கேட்ட தலித் வாலிபரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்ட சம்பவம் 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் எட்டா மாவட்டத்தில் உள்ள சதேந்திர குமார்(32) என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியில் உள்ள விக்ரம் சிங் தாகூர், புரே தாக்கூர் உள்ளிட்ட 2 சகோதரர்கள் வெட்டியுள்ளனர்.

19 Jun 2023

பஞ்சாப்

ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ் 

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள CMS சர்வீசஸ் என்ற பண மேலாண்மை நிறுவனத்தில் கடந்த ஜூன் 10ஆம் தேதி ரூ.8½ கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன் 

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இன்று காலை 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழக டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இன்று(ஜூன் 16) 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தேசிய கூடைப்பந்து லீக்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோனார் மெக்ரிகோர்

கடந்த வாரம் அமெரிக்காவின் மியாமியில் நடந்த தேசிய கூடைப்பந்து லீக் இறுதிப் போட்டியின்போது, அயர்லாந்தை சேர்ந்த தற்காப்புக் கலை சூப்பர் ஸ்டார் கோனார் மெக்ரிகோர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

13 Jun 2023

இந்தியா

தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு 

பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் தன் தாயின் உடலை சூட்கேஸில் அடைத்து, அந்த சூட்கேஸுடன் காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

தமிழகத்தில் ராணுவ வீரர் மனைவி அரை நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது 

ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தில் அவில்தாரராக பணிபுரிந்து வருபவர் பிரபாகரன்.

09 Jun 2023

சென்னை

சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் 

தமிழ்நாடு மாநிலம், சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் முன்னதாக அறிவுறுத்தியிருந்தார்.

08 Jun 2023

இந்தியா

காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு 

மும்பை மிரா ரோட்டில் உள்ள வாடகை குடியிருப்பில் 56 வயது நபர் ஒருவர் தனது காதலியை கொன்று அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயில்களில் டிக்கெட் இன்றி போலீசார் பயணம் செய்தால் சஸ்பெண்ட் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை 

தமிழ்நாடு மாநில விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் போலீசார் உரிய ஆவணமின்றி டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் வழக்கம் தொடர்ந்து நடந்து வருவதாக குற்றச்சாட்டு வெகு நாட்களாக முன்னெடுத்து வைக்கப்பட்டு வருகிறது.

05 Jun 2023

டெல்லி

டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது 

கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் 64 வயது பெண் மற்றும் அவரது மகளை கொன்று அவர்களுக்கு சொந்தமான விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்தற்காக இரு உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம் 

நாம் தமிழர் கட்சித்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே17இயக்கத்தினை சேர்ந்த திருமுருகன்காந்தி ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் நேற்று(மே.,31)திடீரென முடக்கப்பட்டது.

31 May 2023

இந்தியா

'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் இன்று(மே 31) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

31 May 2023

இந்தியா

பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை 

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்ய போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்ததாக ANI கூறியுள்ளது.

திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - சிபிசிஐடி ரகசிய விசாரணை

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.

இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம்

சென்னை முக்கிய நகரங்களில் இரவு நேரங்களில் வாகன சோதனைகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு ஒளிரும் ஆடைகள் (ரிஃப்ளெக்ட் ஜாக்கெட்) கட்டாயம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

இந்தியாவின் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பாஜக எம்பி.,யுமான பிரிஜ் பூஷன் சிங் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.

வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது 

தமிழ்நாடு மாநிலம், கரூர் மாவட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி வீட்டிற்கு வருமான வரி சோதனை அதிகாரிகள் கடந்த 26ம் தேதி சோதனை செய்ய சென்றதாக தெரிகிறது.

மூன்று மத குருமார்கள் முன்னிலையில் மகளுக்கு திருமணம்: வைரலாகும் டிஎஸ்பி வீட்டு திருமண பத்திரிகை! 

தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார் வெற்றிச்செல்வன்.

பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி 

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் மிகப்பிரசித்தி பெற்ற கோயில் லிங்கேஸ்வரர் கோயில் ஆகும்.

தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்! 

குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் 'மோப்ப நாய்கள்' பயன்படுத்துவது வழக்கம்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியினை சேர்ந்த கடற்கரை என்பவர் காளையார்குறிச்சி, ஊராம்பட்டி என்னும் கிராமத்தில் சொந்தமாக ஒரு பட்டாசு ஆலையினை நடத்தி வருகிறார்.

22 May 2023

சென்னை

கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் 

சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.

சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் 

தமிழ்நாடு மாநிலம் தஞ்சை கீழவாசல் பகுதியிலுள்ள படைவெட்டி அம்மன் கோயில் தெருவில் உள்ளவர் குப்புசாமி(68), மீன் வியாபாரி.

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியினை சேர்ந்தவர் கடற்கரை.

கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!

தமிழகத்தின் கரூர் மாவடத்தில் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி என்பவர் முட்டை வியாபாரம் செய்கிறார்.