NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு 
    அந்த சூட்கேஸிற்குள் அவரது தந்தையின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 13, 2023
    01:15 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் தன் தாயின் உடலை சூட்கேஸில் அடைத்து, அந்த சூட்கேஸுடன் காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

    மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் பெண் ஒருவர், நேற்று மதியம் 1 மணியளவில் ஒரு சூட்கேஸுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார்.

    தென்கிழக்கு பெங்களூருவில் உள்ள மைக்கோ லேஅவுட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

    தன் தாயை கொன்றதாக அந்த பெண் தைரியமாக ஒப்புக்கொண்டதை கேட்ட போலீசார் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

    உயிரிழந்தவரின் பெயர் பிவா பால்(70) என்பதும், குற்றம் சாட்டப்பட்ட மகளின் பெயர் செனாலி சென்(39) என்பதும் தெரியவந்துள்ளது.

    ந்டந்

    தனது தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொன்ற மகள்

    செனாலி ஒரு பிசியோதெரபிஸ்ட் ஆவார். அவர் தனது தாய், மாமியார், கணவர் மற்றும் மனநிலை சரியில்லாத மகன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

    முதற்கட்ட விசாரணையின் முடிவில், நேற்று செனாலி தனது தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொன்றது தெரியவந்துள்ளது.

    அதற்கு பின்னர், தன் தாயின் உடலை ஒரு டிராலி சூட்கேஸில் அடைத்த செனாலி, அதை காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றார்.

    அந்த சூட்கேஸிற்குள் அவரது தந்தையின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

    பிவா பாலைக் கொல்வதற்கு முன் செனாலி அவருக்கு 15-20 மாத்திரைகள் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

    தனது தாயும் மாமியாரும் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் எரிச்சலடைந்த செனாலி, இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    செனாலி கூறியது உண்மையா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பெங்களூர்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  கொலை
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  எஸ்.ஜெய்சங்கர்
    பிரதமர் மோடியைச் சந்திக்கவிருக்கிறார் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன் செயற்கை நுண்ணறிவு
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா

    பெங்களூர்

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் இந்தியா
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை

    காவல்துறை

    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் இந்தியா
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்பினை மீறி பக்தர் எடுத்த வீடியோ பதிவு  திருப்பதி
    பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது பாய்ந்த கிரிமினல் வழக்குகள் பா ரஞ்சித்
    சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது  சென்னை

    காவல்துறை

    உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித் பா ரஞ்சித்
    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்  தமிழ்நாடு
    கார் சாவியை காணவில்லை என புகார் அளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
     கர்நாடகாவில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள்  கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025