NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம் 
    என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம்

    என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 28, 2023
    11:25 am

    செய்தி முன்னோட்டம்

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரி வெட்டி, மேல் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நடந்து வருகிறது.

    இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருவதால் பல்வேறு தரப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும், என்.எல்.சி. நிறுவனத்தினர் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் கோரி, இன்று(ஜூலை.,28) முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

    மேல் வளையமாதேவி கிராமத்தில் கடந்த 2 நாட்களாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் காவல்துறை பாதுகாப்புடன் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

    போராட்டம் 

    என்.எல்.சி. நிறுவனத்தின் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் போராட்டம் 

    இந்நிலையில், இன்று பாமக போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக, நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனால், கால்வாய் அமைக்கும் பணிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வாய்ப்புகள் ஏதும் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

    இதனையடுத்து இந்த பணியானது இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இதனிடையே, நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின், ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர், கடந்த 26ம் தேதி இரவு 10 மணிமுதல் பணி நிரந்தரம் போன்ற 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்நிறுவனம் தங்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    பாமக
    கடலூர்

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    காவல்துறை

    சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை  அறநிலையத்துறை
    சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டைக்கு தடை - ஆளுநர் வருகை  ஆர்.என்.ரவி
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    இனி வாரந்தோறும் பொதுமக்களை சந்திக்க வேண்டும்: காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவு தமிழக அரசு

    காவல்துறை

    இன்றோடு ஓய்வுபெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு  கன்னியாகுமரி
    குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - 2 வார கால அவகாசம்  டெல்லி
    பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன? உலகம்
    மதிப்பெண் சான்று வழங்காத மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் - பதிவாளருக்கு பிடிவாரண்ட்  காவல்துறை

    பாமக

    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் அன்புமணி ராமதாஸ்
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு கடலூர்
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு கடலூர்
    திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழகத்தில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை  என்ஐஏ

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் மாவட்ட செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025