NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது 
    என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது

    என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது 

    எழுதியவர் Nivetha P
    Jul 28, 2023
    03:09 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதையினை அமைப்பதற்காக சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரி வெட்டி, மேல் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

    விளை நிலங்களை இவ்வாறு கையகப்படுத்துவதனை பல்வேறு தரப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்தவும், என்.எல்.சி. நிறுவனத்தினர் அப்பகுதியிலிருந்து வெளியேற வலியுறுத்தியும் இன்று(ஜூலை.,28) முற்றுகை போராட்டத்தினை நடத்தினார்.

    என்.எல்.சி.நிறுவன பிரதான நுழைவுவாயிலில் நடந்த இந்த முற்றுகை போராட்டத்தில் பாமக கட்சியினரும், விவசாயிகளும் பங்கேற்றனர்.

    போராட்டம் 

    வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை 

    இந்நிலையில், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு என்.எல்.சி.நிறுவனத்தினை கண்டித்து பேசிய அன்புமணி ராமதாஸை காவல்துறை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் காவல்துறை கைது செய்து வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பாமக'வினர் காவல்துறையினரின் வாகனங்கள் மீது கற்களை வீசியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இது பெரும் கலவரமாக மாறியதையடுத்து காவல்துறை போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும், வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்று தெரிகிறது.

    முன்னதாக என்.எல்.சி. நிறுவனத்திற்குள் நுழைய போராட்டக்காரர்கள் முற்பட்டதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாமக
    கடலூர்
    கைது
    காவல்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி

    பாமக

    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் மு.க.ஸ்டாலின்
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு கடலூர்
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு கடலூர்
    திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழகத்தில் 24 இடங்களில் என்ஐஏ சோதனை  என்ஐஏ

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் மாவட்ட செய்திகள்

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  செந்தில் பாலாஜி
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    காவல்துறை

    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    இனி வாரந்தோறும் பொதுமக்களை சந்திக்க வேண்டும்: காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவு தமிழக அரசு
    இன்றோடு ஓய்வுபெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு  கன்னியாகுமரி
    குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - 2 வார கால அவகாசம்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025