NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சைலேந்திர பாபுவின் டின்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சைலேந்திர பாபுவின் டின்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் 
    சைலேந்திர பாபுவின் டின்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான பரிந்துரையை நிராகரித்த ஆளுநர்

    சைலேந்திர பாபுவின் டின்பிஎஸ்சி தலைவர் நியமனத்திற்கான பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் 

    எழுதியவர் Nivetha P
    Oct 23, 2023
    03:04 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு முன்னாள் காவல்துறை டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி.,தலைவர் பதவிக்கு தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில் அதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டின்பிஎஸ்சி) தலைவர் பதவியிலிருந்த பாலச்சந்திரன் கடந்த 2002ம்.,ஆண்டு ஓய்வுப்பெற்றார்.

    அதன்பின்னர் அந்த தேர்வாணைய உறுப்பினராகவிருந்த முனியநாதன் என்பவர் தான் தற்போது வரை துணை தலைவராக பதவி வகித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

    புதிதாக தலைவர் நியமிக்காமல் உள்ளதால் தேர்வாணைய தேர்வுகள் மற்றும் அதன் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

    இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற டிஜிபி.,சைலேந்திர பாபுவை தலைவர் பதவிக்கு நியமிக்க முடிவு செய்த அரசு அதற்கான ஒப்புதல் கோரி கடிதம் ஒன்றினை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.

    ஆளுநர் 

    தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை - ஆளுநர் 

    இதனை தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கான தேர்வுகள் உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல் படி நடத்தப்பட்டதா?

    எந்த முறையில் நடைபெற்றது? இதில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் என்னென்ன? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி கவர்னர் மாளிகையிலிருந்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

    அதற்கான பதில் கடிதத்தை தமிழக அரசு மீண்டும் தாக்கல் செய்துள்ளது.

    இந்நிலையில் முன்னாள் தமிழக காவல்துறை டிஜிபி.,சைலேந்திர பாபுவின் நியமன பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் தேர்வு முறையில் வெளிப்படை தன்மை இல்லை என்று கூறியுள்ள அவர்,

    இப்பதவிக்கு வேறு ஒருவரை நியமனம் செய்ய பரிந்துரை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆர்.என்.ரவி
    தமிழ்நாடு
    தமிழக அரசு
    காவல்துறை

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை

    தமிழ்நாடு

    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் கேரளா
    காவிரி விவகாரம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு மத்திய அரசு
    100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன? விவசாயிகள்
    பள்ளிக்கல்வித்துறை செயலர் உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்  பள்ளிக்கல்வித்துறை

    தமிழக அரசு

    காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை தருகிறது: கர்நாடக முதல்வர் பேட்டி கர்நாடகா
    வங்கி கணக்குகளில் க்ரெடிட்டானது ரூ.1000 - மகிழ்ச்சியில் குடும்பத்தலைவிகள்  தமிழ்நாடு
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு மு.க ஸ்டாலின்
    மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்  நிதியமைச்சர்

    காவல்துறை

    சீமான் வழக்கு - 11 ஆண்டுகள் நிலுவையில் வைத்தது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி சீமான்
    கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநிலத்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு தமிழ்நாடு
    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார் தமிழ்நாடு
    சென்னையிலுள்ள கடற்கரைகளில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025