மத்திய அரசு: செய்தி
மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு
விமான நிலையங்களில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்கேனர்களைப் பொருத்த ரூ.1,000 கோடி மதிப்பில் ஒப்பந்தத்தை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் AAI (Airport Authority of India) அமைப்பு.
GST வலைப்பின்னலை பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு
ஜிஎஸ்டி வலைப்பின்னலை (GST Network), பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை நேற்று (ஜூலை 8) வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு.
வந்தே பாரத் ரயில் நிறத்தில் திடீர் மாற்றம் - மத்திய ரயில்வேத்துறை
இந்தியாவில் தற்போது பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் 10 லட்சம் ஃபாலோயர்கள் இருந்தால் ரூ.5 லட்சம் - ராஜஸ்தான் அரசு அதிரடி
சமூக ஊடகங்கள் மூலம் மாநில அரசு நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஓர் அதிரடி திட்டத்தினை ராஜஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.
'NEET' -ஐ தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த தேர்வு 'NExT'- இந்தாண்டு முதல் அமல்
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். போன்ற படிப்புகளில் சேருவதற்கு தற்போதைய கல்வியாண்டில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மழைக்கால கூட்டத்தொடர் 2023 : ஜூலை 19 ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், ஜூலை 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
வருமான வரித்துறையைத் தொடர்ந்து AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் CAG அமைப்பு
வருமான வரித்துறையைத் தொடர்ந்து, இந்தியா கட்டுப்பாட்டாளர் மற்றும் தலைமை தணிக்கையாளர் அமைப்பும் (CAG) பொய்யான பயனாளர்கள், தவறான பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றனர்.
காலிஸ்தான் பிரச்சனை: கனட நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு
ஜூலை 8 ஆம் தேதி கனடாவின் டொராண்டோவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்த திட்டமிட்டிருக்கும் பேரணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த கனேடிய தூதர் கேமரூன் மெக்கயோவுக்கு இந்திய அரசாங்கம் அழைப்புவிடுத்துள்ளது.
பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிந்தது, இனி என்ன?
பானுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. பல்வேறு அறிவிப்புகளைத் தொடர்ந்து பலரும் பான் மற்றும் ஆதாரை இணைப்பதில் மெத்தனம் காட்டியதையடுத்து, கால அவகாசமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வந்தது.
திருப்பதி தேவஸ்தான கோரிக்கையினை ஏற்க மறுத்த மத்திய அரசு
திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1.61 லட்சம் கோடியாக அதிகரித்த GST வரி வசூல்
ஒவ்வொரு மாதமும் அதற்கு முந்தைய மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விபரங்களை மத்திய அரசு வெளியிடுவது வழக்கம். ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
குழந்தை தத்தெடுப்பு குறித்து திருநங்கை தொடர்ந்த வழக்கு - 2 வார கால அவகாசம்
தமிழக காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் திருநங்கை பிரித்திகா யாஷினி.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி? முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்
மணிப்பூர் முதல்வர் என் பைரேன் சிங் தனது பதவியை வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ராஜினாமா செய்வதாக ஊடகங்கள் எழுந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு, ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி தலைமையில் ஜூலை 3 -ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்; மந்திரி சபையில் மாற்றம் என தகவல்
பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்து வந்த கையோடு, சென்ற வாரம் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்தார்.
மானியம் குறைக்கப்பட்டதை அடுத்து விழ்ச்சியடைந்த எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனை
எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு வழங்கி வந்த மானியத்தை குறைக்கவிருப்பதாகக் கடந்த மாதம் அறிவித்தது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் டூவீலர்களின் மானியமும் குறைக்கப்பட்டது.
விலைவாசி உயர்வு: துவரம் பருப்பை வெளிச்சந்தைகளில் விற்க மத்திய அரசு முடிவு
இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்புகள் இந்திய சந்தைக்கு வந்து சேரும் வரை தேசிய தானியக் களஞ்சியத்தில் இருக்கும் துவரம் பருப்பை வெளிச்சந்தைகளில் விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய உணவு அமைச்சகம் இன்று(ஜூன் 27) தெரிவித்துள்ளது.
மூலதன முதலீட்டு நிதியில் தமிழகத்திற்கு ரூ.4,079 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு
இந்தியா நாட்டில் உள்ள மாநில அரசுகளுக்கு மூலதன செலவினங்களுக்கு ஊக்குவிக்க, மூலதன முதலீட்டிற்கென "மாநிலங்களுக்கு சிறப்பு உதவி புரியும் திட்டம்" என்னும் புதிய திட்டமானது 2023-24ம் ஆண்டின் நிதிநிலை திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
நாட்டிலேயே முதன்முறையாக வாடகை தாய் மூலம் கன்றினை ஈன்ற பசு
நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது
இந்திய நாட்டின் மொழிகளில் வெளிவரும் இலக்கிய படைப்புகளை பெருமைப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு கடந்த 1954ம்ஆண்டு முதல் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி வருகிறது.
ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம்
பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் ஜானகிராமன் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
5 வருட குடியரசு தலைவர் ஆட்சி: ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது
ஜம்மு காஷ்மீர் குடியரசு தலைவர் ஆட்சிக்கு கீழ் வந்து 5 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க விரையும் எய்ம்ஸ் குழு
கடந்த மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
நெக்ஸ்ட் தேர்வு கைவிடப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்
'நெக்ஸ்ட்' என்னும் மருத்துவத்துறை தகுதி தேர்வினை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
'ட்விட்டரின் முன்னாள் CEO ஜாக் டோர்சி கூறுவது அப்பட்டமான பொய்': மத்திய அரசு
அரசாங்கத்தை விமர்சிக்கும் கணக்குகளை முடக்க கோரி இந்திய அரசாங்கங்கம் ட்விட்டரை மிரட்டியதாக ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி கூறி இருந்த குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் இன்று(ஜூன் 13) கடுமையாக மறுத்துள்ளது.
தமிழக போக்குவரத்துத்துறைக்கு 150 தாழ்தள பேருந்துகள் உள்பட 600 புதிய பேருந்துகள்
தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு
இந்திய சந்தையில் விற்பனையாகும் மருந்துகள் குறித்து மத்திய அரசு, மருந்து தர கட்டுப்பாட்டு துறை மூலம் தொடர்ந்து மருந்தின் தரம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
ட்விட்டரை இந்திய அரசு மிரட்டியதாக குற்றச்சாட்டு
விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து பதிவிடும் கணக்குகளையும் அரசாங்கத்தை விமர்சிக்கும் கணக்குகளையும் முடக்க வேண்டும் என்று இந்திய அரசு மிரட்டியதாக ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி ஒரு அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
CoWIN தளத்தில் தகவல் கசிவு ஏற்பட்டது எப்படி?
CoWIN தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மக்களின் தகவல்களை ஒரு டெலிகிராம் பாட் மூலம் அணுக முடிகிறது என திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சாகேத் கோகலே பதிவிட்ட ட்வீட் ஒன்று இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தி மொழியினை திணிப்பதிலேயே மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது - முதல்வர் குற்றச்சாட்டு
அண்மையில் நியூ இந்தியா அசுரன்ஸ் காப்பீடு நிறுவனம் ஓர் சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது.
CoWin போர்டல் பாதுகாப்பானது, பொதுமக்களின் தரவுகள் கசியவில்லை: மத்திய அரசு
CoWIN போர்ட்டலில் உள்ள தரவுகள் முற்றிலும் பாதுகாப்பானது என்றும் இது குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் "விஷமம் நிறைந்தது" என்றும் மத்திய அரசு இன்று(ஜூன் 12) கூறியுள்ளது.
150-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் முடக்கம், ஏன்?
இந்தியாவிற்கு எதிரான உள்ளடக்கங்களை வெளியிட்டதாகக் கூறி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் துவரம் பருப்பின் விலை திடீர் உயர்வு
தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது ஆண்டுக்கு 600 டன் துவரம் பருப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பைக் டாக்சிகளுக்கு அனுமதி இல்லை - தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர்
தமிழ்நாடு மாநிலத்தில் படித்து கொண்டே வேலை பார்க்கும் மாணவர்கள், பகுதி நேர வேலை செய்ய விரும்புவோர், பணத்தேவை உள்ளோர் தங்கள் சொந்த இருசக்கர வாகனத்தினை, பைக் டாக்சி என்னும் தனியார் நிறுவனத்தோடு இணைத்து கொண்டு டாக்சியாக பயன்படுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் 2வது வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு
தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது 'வந்தே பாரத்' ரயில் சேவையானது சென்னை-கோவை இடையே செயல்பட்டு வருகிறது.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிகமாக சில ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகள் இயங்க அனுமதி
தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது என்று அறிவிப்பு வெளியானது.
விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2023-24ஆம் ஆண்டிற்கான விளைபொருட்களின் குறைந்தபட்ச கொள்முல் விலையை(MSP) அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதிக வட்டி விகிதத்தைக் கொண்ட அரசின் சேமிப்புத் திட்டங்கள்!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களின் பணத்தை சேமிப்பதற்காகத் தேர்தெடுக்கும் ஒரு திட்டம் நிலையான வைப்பு நிதி திட்டம் தான். இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிக வட்டிவிகிதம் தான் மக்களை இந்தத் திட்டத்தை நோக்கி ஈர்க்கிறது.
வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு
வனப் பாதுகாப்பு (திருத்த) மசோதா-2023 மீதான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 2) ரத்து செய்துள்ளது.
ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை
மல்யுத்த அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக போராடி வரும் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விவசாயத் தலைவர்கள் பெரும் ஆதரவளித்து வருகின்றனர்.